சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய Khan11

சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய

2 posters

Go down

சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய Empty சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய

Post by முனாஸ் சுலைமான் Fri 19 Aug 2011 - 13:08

சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய Gothabaya-rajapaksha_7
சர்வதேசத்தில் தஞ்சமடைந்துள்ள புலி உறுப்பினர்கள் மீண்டும் நாட்டிற்குள் ஊடுருவுவதற்கான அச்சுறுத்தல் உள்ளது. இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் கட்டமைப்பை உஷார்நிலையில் வைத்திருக்க வேண்டும். இலங்கையை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டியது படைத் தரப்புக்களின் கடமையாகும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

உள்நாட்டில் பயங்கரவாதப் பேராட்டத்தினால் இலங்கை இழந்தது ஏராளமானவையாகும். இனி புதிய சாவால்களுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்;

கடந்த முப்பதாண்டு காலமாக இலங்கை பயங்கரவாதப் போரினால் பீடிக்கப்பட்டிருந்தது. இராணுவம் பாரியளவிலான பங்களிப்புக்களையும் தியாகங்களையும் செய்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டெடுத்தது. இருந்தும் பயங்கரவாதப் போரினால் நாம் இழந்தது அதிகமாகும். இந்த இழப்புக்களை நிவர்த்தி செய்து கொண்டு நாடு பொருளாதார அபிவிருத்தியை நோக்கி செல்கின்றது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய Empty Re: சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய

Post by முனாஸ் சுலைமான் Fri 19 Aug 2011 - 13:08

இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு எதிராக புதிய சவால்கள் உருவெடுத்துள்ளன. பொருளாதார அரசியல் மற்றும் கலாசாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஏற்படும் சவால்களுக்கு ஏற்ற வகையில் படையினர் செயற்பட்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். யுத்த காலப் பகுதியில் புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களை மீண்டும் நாட்டிற்குள் ஊடுருவாமல் தடுக்க வேண்டியது படையினரின் பொறுப்பும் கடமையாகும். கடந்த 2005 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் அதற்கு முன்னரும் புலிகள் கடல் மார்க்கமாக தமக்குத் தேவையான ஆயுதங்களை பெற்றுக் கொண்டனர். அவர்கள் உள்நாட்டில் தாக்குதல் ஆயுதங்களை தயாரிக்க வில்லை. கடற்படையினர் விஷேட நடவடிக்கைகளின் ஊடாக புலிகளின் கடல் மார்க்கமான ஆயுதக் கொள்வனவை இல்லாதொழித்தனர். இதனை அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தில் பயங்கரவாதிகளினால் நாட்டிற்குள் ஆயுதங்களை கொண்டு வருவதை தடுக்க வேண்டும்.

பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட வடக்கு நிலப்பரப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பாரியளவிலான அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இப்பணிகளில் இராணுவம் பங்களிப்புக்களை செய்து வருகின்றது. அது மட்டுமன்றி ஐ.நா. உட்பட பல நாடுகளுக்கு இராணுவம் சார் பிரதிநிதிகள் தூதுவர்களாக சென்றுள்ளனர்.

அது மட்டுமன்றி அவசர சவால்களைக் கருத்தில் கொண்டு குறுகிய காலத்திற்குள் 95 வீதமான மீள்குடியேற்றத்தை படையினர் நிறைவு செய்திருந்தனர். 75 சத வீதமான மிதி வெடிகள் அகற்றப்பட்டன. 11 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் இணைந்துள்ளனர். இவ்வாறு தேசிய வேலைத்திட்டங்களில் படையினர் பங்களிப்புக்களை செய்தனர் என்றார். _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய Empty Re: சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 13:26

ஒ...அதனால்தான் ரஷ்யாவிடமிருந்து 14. எலிகாப்டர்களை வாங்கினார்களா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய Empty Re: சர்வதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்தபாய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் போருக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்-வதந்தி பரப்பும் இலங்கை அரசு!
» வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் நுழைவோருக்கு இரத்த சோதனை
» வெளிநாட்டு வைப்புக்களை நாட்டுக்குள் கொண்டுவரின் அதிக வட்டி, பாதுகாப்பு
» நிலப்பகுதிக்கு கடல் ஊடுருவும்; அச்சம் வேண்டாம்
» ஊடுருவும் பார்வையால் உலகை வியக்கவைத்த 'எக்ஸ்-ரே கண்ணழகி'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum