Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் வெள்ளம்: குழந்தைகளுடன் திரண்டனர்
2 posters
Page 1 of 1
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் வெள்ளம்: குழந்தைகளுடன் திரண்டனர்
புதுடெல்லி, ஆக, 22-
ஊழலை
ஒழிக்க வலுவான லோக்பால் சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தியவாதி
அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தி
வருகிறார்.
இன்று (திங்கட்கிழமை) அவரது உண்ணாவிரதம் 7-வது நாளாக நீடித்தது.
ராம்லீலா
மைதானத்தில் அன்னா ஹசாரேவுடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில்
பங்கேற்றுள்ளனர். கடந்த வாரம் அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்துக்கு வந்த
போது முதலில் 7 ஆயிரம் பேர் மட்டுமே திரண்டனர். அதன் பிறகு மக்கள் திரண்டு
வரத்தொடங்கினார்கள்.
கடந்த 2 தினங்களாக ஊழலுக்கு
எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி காணப்பட்டது. அலை, அலையாக மக்கள் ராம்லீலா
மைதானத்துக்கு வந்து குவிந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால்
நாடெங்கும் ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு பல்வேறு வகையான
போராட்டங்களை நடத்தினார்கள்.
மும்பை நகரில் சுமார் 1
லட்சம் பேர் திரண்டதால் பெரும் எழுச்சி காணப்பட்டது. சென்னை, பெங்களூர்,
கொல்கத்தா, உள்பட நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து
நடந்து வருகிறது.
ராம்லீலா மைதானத்தில் மக்கள் ஒரு
வாரத்துக்குப் பிறகு கலைந்து சென்று விடுவார்கள் என்று மத்திய அரசு
எதிர்பார்த்தது. ஆனால் போராட்டம் ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது
தான் சூடுபிடித்துள்ளது.
ராம்லீலா மைதானத்தில்
மக்கள் வெள்ளம் போல திரண்டுள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்
போராட்டக் குழுவினரும், போலீசாரும் திணறியபடி உள்ளனர். 73 வயதாகும் அன்னா
ஹசாரேயின் உண்ணாவிரதம் வயது வித்தியாசமின்றி எல்லா தரப்பினரையும்
ஈர்த்துள்ளது.
பெரியவர்கள் மட்டுமின்றி
சிறுவர்களையும் அன்னா ஹசாரே கவர்ந்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் ஏராளமான
சிறுவர், சிறுமிகள் தேசியக்கொடி ஏந்தியும், தேசியக்கொடி ரிப்பனை தலையில்
கட்டிக் கொண்டும் வலம் வருகிறார்கள். வந்தே மாதரம், பாரதமாதாவுக்கு ஜே
என்று சிறுவர், சிறுமிகள் கோஷம் போடுவதும், தேசப்பக்தி பாடல்களை பாடுவதும்
பெரியவர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பதாக உள்ளது.
சிறுவர்களிடம்
ஏற்பட்டுள்ள எழுச்சி, ஊழல் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடி கொடுப்பது போல
மாறி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். சிறுவர்களிடம் அன்னா
ஹசாரே பற்றி கேட்டால், அந்த தாத்தாவை தெரியும், ஊழலுக்கு எதிராக
உண்ணாவிரதம் இருக்காங்க என்று துல்லியமாக சொல்கிறார்கள்.
நாடு
முழுவதும் எல்லாரது மனதிலும் அவர் இடம் பிடித்து விட்டதையே இது
காட்டுகிறது. ஒரு சாயலில் மகாத்மா காந்தி போலவும் மற்றொரு சாயலில் முன்னாள்
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போலவும் இருப்பதால் அவரை எல்லாருக்கும்
பிடித்து விட்டது.
இத்தகைய காரணங்களால் இன்று நாடே
அன்னா ஹசாரே பின்னால் அணிவகுத்தது போல மாறியுள்ளது. இந்த எழுச்சியை தடுக்க
வேண்டுமானால் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
மத்திய அரசு இதற்காக மராட்டிய மாநில கூடுதல் தலைமை
செயலாளர் உமேஷ் சந்திர சாரங்கி மூலம் ரகசிய பேச்சு நடத்தியது. இந்த
பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே வேறு வழிகளில் சமரச
முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே
மந்திரிகள், எம்.பி.க்கள் வீடு முன்பு மக்கள் முற்றுகை போராட்டங்களை
தொடங்கியுள்ளனர். வரும் 30-ந் தேதிக்குள் ஜன லோக்பாலை பாராளுமன்றத்தில்
நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்று அன்னா ஹசாரே குழுவினர்
மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு
ஆலோசனை நடத்தி வருகிறது.
மாலை மலர்
ஊழலை
ஒழிக்க வலுவான லோக்பால் சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தியவாதி
அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தி
வருகிறார்.
இன்று (திங்கட்கிழமை) அவரது உண்ணாவிரதம் 7-வது நாளாக நீடித்தது.
ராம்லீலா
மைதானத்தில் அன்னா ஹசாரேவுடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில்
பங்கேற்றுள்ளனர். கடந்த வாரம் அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்துக்கு வந்த
போது முதலில் 7 ஆயிரம் பேர் மட்டுமே திரண்டனர். அதன் பிறகு மக்கள் திரண்டு
வரத்தொடங்கினார்கள்.
கடந்த 2 தினங்களாக ஊழலுக்கு
எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி காணப்பட்டது. அலை, அலையாக மக்கள் ராம்லீலா
மைதானத்துக்கு வந்து குவிந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால்
நாடெங்கும் ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு பல்வேறு வகையான
போராட்டங்களை நடத்தினார்கள்.
மும்பை நகரில் சுமார் 1
லட்சம் பேர் திரண்டதால் பெரும் எழுச்சி காணப்பட்டது. சென்னை, பெங்களூர்,
கொல்கத்தா, உள்பட நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து
நடந்து வருகிறது.
ராம்லீலா மைதானத்தில் மக்கள் ஒரு
வாரத்துக்குப் பிறகு கலைந்து சென்று விடுவார்கள் என்று மத்திய அரசு
எதிர்பார்த்தது. ஆனால் போராட்டம் ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது
தான் சூடுபிடித்துள்ளது.
ராம்லீலா மைதானத்தில்
மக்கள் வெள்ளம் போல திரண்டுள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்
போராட்டக் குழுவினரும், போலீசாரும் திணறியபடி உள்ளனர். 73 வயதாகும் அன்னா
ஹசாரேயின் உண்ணாவிரதம் வயது வித்தியாசமின்றி எல்லா தரப்பினரையும்
ஈர்த்துள்ளது.
பெரியவர்கள் மட்டுமின்றி
சிறுவர்களையும் அன்னா ஹசாரே கவர்ந்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் ஏராளமான
சிறுவர், சிறுமிகள் தேசியக்கொடி ஏந்தியும், தேசியக்கொடி ரிப்பனை தலையில்
கட்டிக் கொண்டும் வலம் வருகிறார்கள். வந்தே மாதரம், பாரதமாதாவுக்கு ஜே
என்று சிறுவர், சிறுமிகள் கோஷம் போடுவதும், தேசப்பக்தி பாடல்களை பாடுவதும்
பெரியவர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பதாக உள்ளது.
சிறுவர்களிடம்
ஏற்பட்டுள்ள எழுச்சி, ஊழல் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடி கொடுப்பது போல
மாறி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். சிறுவர்களிடம் அன்னா
ஹசாரே பற்றி கேட்டால், அந்த தாத்தாவை தெரியும், ஊழலுக்கு எதிராக
உண்ணாவிரதம் இருக்காங்க என்று துல்லியமாக சொல்கிறார்கள்.
நாடு
முழுவதும் எல்லாரது மனதிலும் அவர் இடம் பிடித்து விட்டதையே இது
காட்டுகிறது. ஒரு சாயலில் மகாத்மா காந்தி போலவும் மற்றொரு சாயலில் முன்னாள்
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போலவும் இருப்பதால் அவரை எல்லாருக்கும்
பிடித்து விட்டது.
இத்தகைய காரணங்களால் இன்று நாடே
அன்னா ஹசாரே பின்னால் அணிவகுத்தது போல மாறியுள்ளது. இந்த எழுச்சியை தடுக்க
வேண்டுமானால் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
மத்திய அரசு இதற்காக மராட்டிய மாநில கூடுதல் தலைமை
செயலாளர் உமேஷ் சந்திர சாரங்கி மூலம் ரகசிய பேச்சு நடத்தியது. இந்த
பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே வேறு வழிகளில் சமரச
முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே
மந்திரிகள், எம்.பி.க்கள் வீடு முன்பு மக்கள் முற்றுகை போராட்டங்களை
தொடங்கியுள்ளனர். வரும் 30-ந் தேதிக்குள் ஜன லோக்பாலை பாராளுமன்றத்தில்
நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்று அன்னா ஹசாரே குழுவினர்
மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு
ஆலோசனை நடத்தி வருகிறது.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் வெள்ளம்: குழந்தைகளுடன் திரண்டனர்
அப்படியானால் மக்களுக்கு சரியான பொழுதுபோக்கு கூடங்களை அரசு இன்னும் மக்களுக்கு சரியாக வழங்கவில்லை என்றுதானே அர்த்தம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|