Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
2 posters
Page 1 of 1
மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
நெல்லூர்: விலைவாசியையும் ஊழலையும் கட்டுப்படுத்தத் தவறிய பிரதமர் மன்மோகன் சி்ங் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி ஆந்திர மாநிலம் நெல்லூரில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங்கால் சாதாரண மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை. மாறாக ராஜ்யசபா வழியாக நாடாளுமன்றத்துக்குள் வந்தவர். தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் ஓட்டு போட்டு, அதில் அவர் வெற்றி பெற்றிருந்தால், மக்களைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கும்.
பிரதமர் சிறந்த பொருளாதார நிபுணர் தான். அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இவரது ஆட்சியில் இங்கு வாழும் சாதாரண அடிமட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட மன்மோகன் சிங்குக்கு, மக்களின் வறுமை பற்றியோ, சாதாரண மக்களின் அடிப்படை தேவை பற்றியோ தெரிய வாய்ப்பில்லை.
இந்த அரசு அதிகாரத்திற்கு வந்த நாள் முதலே விலைவாசி மேலே போய்க் கொண்டேயிருக்கிறது.
இந்த ஆட்சியின் காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவும், பிரதமரும்தான் பொறுபு.
ஸ்பெக்ட்ரம் ராஜா-கனிமொழி, காமன்வெல்த் கல்மாடி ஆகியோர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையும், நீதிமன்ற நடவடிக்கையும்தான் காரணம்.
நாங்கள் (மத்திய அரசு) ஊழலுக்கு எதிரானவர்களை சிறைக்கு அனுப்பி வருகிறோம் என்று சொல்வது சுத்தப்பொய். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, அவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள். இதை பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங், ஏற்கனவே செய்திருக்க வேண்டும்.
ஊழல், விலைவாசி, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையை இழந்து விட்டார் மன்மோகன் சிங். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி ஆந்திர மாநிலம் நெல்லூரில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங்கால் சாதாரண மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை. மாறாக ராஜ்யசபா வழியாக நாடாளுமன்றத்துக்குள் வந்தவர். தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் ஓட்டு போட்டு, அதில் அவர் வெற்றி பெற்றிருந்தால், மக்களைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கும்.
பிரதமர் சிறந்த பொருளாதார நிபுணர் தான். அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இவரது ஆட்சியில் இங்கு வாழும் சாதாரண அடிமட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட மன்மோகன் சிங்குக்கு, மக்களின் வறுமை பற்றியோ, சாதாரண மக்களின் அடிப்படை தேவை பற்றியோ தெரிய வாய்ப்பில்லை.
இந்த அரசு அதிகாரத்திற்கு வந்த நாள் முதலே விலைவாசி மேலே போய்க் கொண்டேயிருக்கிறது.
இந்த ஆட்சியின் காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவும், பிரதமரும்தான் பொறுபு.
ஸ்பெக்ட்ரம் ராஜா-கனிமொழி, காமன்வெல்த் கல்மாடி ஆகியோர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையும், நீதிமன்ற நடவடிக்கையும்தான் காரணம்.
நாங்கள் (மத்திய அரசு) ஊழலுக்கு எதிரானவர்களை சிறைக்கு அனுப்பி வருகிறோம் என்று சொல்வது சுத்தப்பொய். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, அவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள். இதை பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங், ஏற்கனவே செய்திருக்க வேண்டும்.
ஊழல், விலைவாசி, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையை இழந்து விட்டார் மன்மோகன் சிங். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
அத்வானி ஒரு சுயநல சிந்தனை வாதி இதற்க்கு முதல் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது காங்கிரஸ் அமைதியாக இருந்தது இப்போது காங்கிரசின் ஆட்சி நீண்டு கொண்டு போவதை பார்த்ததும் மனிசனுக்கு சும்மா இருக்க முடியல ஏதேனும் சொல்லுறார்
வயது போனாலும் வார்த்தைகள் இன்னும் போகலை அத்வானிக்கு.
வயது போனாலும் வார்த்தைகள் இன்னும் போகலை அத்வானிக்கு.
Re: மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
அரசியல் அயோக்கியர்கள்...இப்படித்தான் பேசுவார்கள்\
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» பிரதமர், சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்: பா.ஜ.க.
» இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்
» ராஜினாமா செய்ய வேண்டுமா, இல்லையா என்பதை ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும்- கருணாநிதி
» 2ஜி ஒதுக்கீட்டால் இழப்பு இல்லை என்று கூறிய சிபல் ராஜினாமா செய்ய வேண்டும்: சி.பி.எம்.
» மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
» இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்
» ராஜினாமா செய்ய வேண்டுமா, இல்லையா என்பதை ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும்- கருணாநிதி
» 2ஜி ஒதுக்கீட்டால் இழப்பு இல்லை என்று கூறிய சிபல் ராஜினாமா செய்ய வேண்டும்: சி.பி.எம்.
» மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|