Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
மன்னாரில் துப்பாக்கியுடன் பிடிபட்ட மர்மமனிதன்!
2 posters
Page 1 of 1
மன்னாரில் துப்பாக்கியுடன் பிடிபட்ட மர்மமனிதன்!
[img]http://www.tamilcnn.com/upload-files/crime_logo/t56.jpg[/iமன்னாரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மர்மமனிதன் ஒருவரை மடக்கிப் பிடித்தபோது சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மர்மமனிதர் மன்னார் தாழ்வுபாடு வீதி பட்டித்தோட்டம் கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்றிரவு 8 மணியளவில் நடமாடியுள்ளார்.
பிரதேசவாசிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்ட குறித்த நபரை சோதனையிட்டதில் அந்நபர் வைத்திருந்த பொதியினுள் பாகங்களாக கழற்றப்பட்ட டி-56ரக துப்பாக்கியும் மற்றும் துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மர்ம நபரை மக்கள் மன்னார் மரைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அ.விக்டர் சோசையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன் போது தாழ்வுபாடு மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய கிராமங்களினைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காண மக்கள் மன்னார் ஆயர் இல்லத்தில் திரண்டனர்.
ஆயர் இல்லத்தில் ஒப்படைந்து சுமார் 5 நிமிடங்களில் அவ்விடத்திற்கு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் வருகைதந்தனர். பின் குறித்த நபரை ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
குறித்த நபர் கடற்படை வீரர் எனவும் அவருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்காததன் காரணமாக தப்பிக்க முற்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்ததாக இராணுவம் தெரிவித்தது. ஆனால் ஆயர் இல்லப்பகுதியில் குறித்த நபர் நீண்ட நேரம் துப்பாக்கியுடன் நடமாடித்திரிந்துள்ளார்.
ஆனால் அப்பகுதியில் தொடர்ந்தும் படையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருகின்ற போதும் அந்நேரத்தில் குறித்த நபரை கைது செய்யாமை தொடர்பாக பல சந்தேகங்கள் மக்களுக்கு தோன்றியுள்ளது.
மன்னார் மரைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யேசேப்பு ஆண்டகை மன்னார் மரைமாவட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.இந்த நிலையில் அவரை குறிவைப்பதற்காக அரசாங்கத்தினால் ஏவப்பட்ட நபராக இருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மன்னாரில் துப்பாக்கியுடன் கடற்படை முகாமிலிருந்து நேற்றிரவு தப்பிச் சென்ற வேளையில் கடற்படை வீரரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த வீரர் மன்னார் கஜபா கடற்படை முகாமிலுள்ள கடற்படை வீரரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
mg]
குறித்த மர்மமனிதர் மன்னார் தாழ்வுபாடு வீதி பட்டித்தோட்டம் கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்றிரவு 8 மணியளவில் நடமாடியுள்ளார்.
பிரதேசவாசிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்ட குறித்த நபரை சோதனையிட்டதில் அந்நபர் வைத்திருந்த பொதியினுள் பாகங்களாக கழற்றப்பட்ட டி-56ரக துப்பாக்கியும் மற்றும் துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மர்ம நபரை மக்கள் மன்னார் மரைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அ.விக்டர் சோசையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன் போது தாழ்வுபாடு மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய கிராமங்களினைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காண மக்கள் மன்னார் ஆயர் இல்லத்தில் திரண்டனர்.
ஆயர் இல்லத்தில் ஒப்படைந்து சுமார் 5 நிமிடங்களில் அவ்விடத்திற்கு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் வருகைதந்தனர். பின் குறித்த நபரை ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
குறித்த நபர் கடற்படை வீரர் எனவும் அவருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்காததன் காரணமாக தப்பிக்க முற்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்ததாக இராணுவம் தெரிவித்தது. ஆனால் ஆயர் இல்லப்பகுதியில் குறித்த நபர் நீண்ட நேரம் துப்பாக்கியுடன் நடமாடித்திரிந்துள்ளார்.
ஆனால் அப்பகுதியில் தொடர்ந்தும் படையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருகின்ற போதும் அந்நேரத்தில் குறித்த நபரை கைது செய்யாமை தொடர்பாக பல சந்தேகங்கள் மக்களுக்கு தோன்றியுள்ளது.
மன்னார் மரைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யேசேப்பு ஆண்டகை மன்னார் மரைமாவட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.இந்த நிலையில் அவரை குறிவைப்பதற்காக அரசாங்கத்தினால் ஏவப்பட்ட நபராக இருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மன்னாரில் துப்பாக்கியுடன் கடற்படை முகாமிலிருந்து நேற்றிரவு தப்பிச் சென்ற வேளையில் கடற்படை வீரரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த வீரர் மன்னார் கஜபா கடற்படை முகாமிலுள்ள கடற்படை வீரரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
mg]
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: மன்னாரில் துப்பாக்கியுடன் பிடிபட்ட மர்மமனிதன்!
இந்த மர்ம மனிதர் ஒரு கடற்படையினை சேர்ந்தவர் என்று இதற்க்கு முந்திய செய்தி வந்ததே முபீஸ்.
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மன்னாரில் துப்பாக்கியுடன் பிடிபட்ட மர்மமனிதன்!
ஆனால் இது வித்தியாசம் ஆயிதத்துடன் பிடிபட்டுல்ளார்ஹம்னா wrote:இந்த மர்ம மனிதர் ஒரு கடற்படையினை சேர்ந்தவர் என்று இதற்க்கு முந்திய செய்தி வந்ததே முபீஸ்.
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» சிறிலங்காவுக்குள் எம்-16 துப்பாக்கியுடன் நுழைந்த அமெரிக்கப் படையினர்
» ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம்
» ரி56 ரக துப்பாக்கி மற்றும் 120 துப்பாக்கியுடன் தப்பித்த கடற்படை வீரர் கைது
» ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு
» 53 தங்கக் கட்டிகளுடன் மூவர் மன்னாரில் கைது
» ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம்
» ரி56 ரக துப்பாக்கி மற்றும் 120 துப்பாக்கியுடன் தப்பித்த கடற்படை வீரர் கைது
» ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட 6 வீராங்கனைகளின் தகர்ந்த ஒலிம்பிக் கனவு
» 53 தங்கக் கட்டிகளுடன் மூவர் மன்னாரில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|