Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
சிரியாவில் சர்வதேச குழு விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முடிவு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியாவில் சர்வதேச குழு விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முடிவு
சிரியாவில் சர்வதேச குழு விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முடிவு
சிரியாவில் தொடர்ந்து மக்கள் மீது, அரசு நிகழ்த்தும் வன்முறையைக் கண்டித்துள்ள
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு, போராட்டங்களின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள்
குறித்து விசாரிக்க சிரியாவுக்கு சர்வதேச குழு ஒன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில்
அந்த அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தலைமையில் உறுப்பு நாடுகள் அவசரமாகக் கூடி
சிரியா நிலவரம் குறித்து விவாதித்தன. அதன்பின், சிரியா மீது கண்டனத்
தீர்மானம்கொண்டு வரப்பட்டது. 33 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், சீனா,
ரஷ்யா, ஈக்வடார் மற்றும் கியூபா நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. ஒன்பது நாடுகள்
வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அரபுலகின் முக்கிய நாடுகளான சவுதி அரேபியா,
கட்டார், ஜேர்தான், குவைத் நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை விசாரணை
செய்யாமல் தண்டனை அளிப்பது அதிகளவில் இராணுவத்தைப் பயன்படுத்துதல், மக்களையும் மனித
உரிமை ஆர்வலர்களையும் கொல்லுதல், பலரைக் காணாமல் போகச் செய்தல், கைதானவர்களைக்
கடுமையான முறையில் நடத்துதல், குழந்தைகள் உட்பட அனைவரையும் சித்திரவதை செய்தல்
ஆகியவற்றை கண்டிக்கிறோம். உடனடியாக மக்களுக்கு எதிரான வன்முறைகளை சிரியா கைவிட
வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிரியா விவகாரத்தில் பிற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அது நிலைமையை
மேலும் சிக்கலாக்கும் என சீனாவும் ரஷ்யாவும் கடுமையாக எதிர்த்ததால், தீர்மானத்தின்
கடுமையான பகுதிகள் மாற்றத்துக்குள்ளாயின. சிரியாவில் நடந்து வரும் போராட்டத்தில்
அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரிக்க உடனடியாக ஒரு
சர்வதேச குழுவை சிரியாவுக்கு அனுப்புவதாக மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களில்
பங்கேற்றுள்ள மக்கள், லிபியா எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்டதால் உற்சாகம்
அடைந்துள்ளனர். கடாபி போய்விட்டார். அடுத்து நீங்கள் தான் பஷர் என்று கோஷம்
இடுகின்றனர்
சிரியாவில் தொடர்ந்து மக்கள் மீது, அரசு நிகழ்த்தும் வன்முறையைக் கண்டித்துள்ள
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு, போராட்டங்களின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள்
குறித்து விசாரிக்க சிரியாவுக்கு சர்வதேச குழு ஒன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில்
அந்த அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தலைமையில் உறுப்பு நாடுகள் அவசரமாகக் கூடி
சிரியா நிலவரம் குறித்து விவாதித்தன. அதன்பின், சிரியா மீது கண்டனத்
தீர்மானம்கொண்டு வரப்பட்டது. 33 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், சீனா,
ரஷ்யா, ஈக்வடார் மற்றும் கியூபா நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. ஒன்பது நாடுகள்
வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அரபுலகின் முக்கிய நாடுகளான சவுதி அரேபியா,
கட்டார், ஜேர்தான், குவைத் நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை விசாரணை
செய்யாமல் தண்டனை அளிப்பது அதிகளவில் இராணுவத்தைப் பயன்படுத்துதல், மக்களையும் மனித
உரிமை ஆர்வலர்களையும் கொல்லுதல், பலரைக் காணாமல் போகச் செய்தல், கைதானவர்களைக்
கடுமையான முறையில் நடத்துதல், குழந்தைகள் உட்பட அனைவரையும் சித்திரவதை செய்தல்
ஆகியவற்றை கண்டிக்கிறோம். உடனடியாக மக்களுக்கு எதிரான வன்முறைகளை சிரியா கைவிட
வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிரியா விவகாரத்தில் பிற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அது நிலைமையை
மேலும் சிக்கலாக்கும் என சீனாவும் ரஷ்யாவும் கடுமையாக எதிர்த்ததால், தீர்மானத்தின்
கடுமையான பகுதிகள் மாற்றத்துக்குள்ளாயின. சிரியாவில் நடந்து வரும் போராட்டத்தில்
அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரிக்க உடனடியாக ஒரு
சர்வதேச குழுவை சிரியாவுக்கு அனுப்புவதாக மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களில்
பங்கேற்றுள்ள மக்கள், லிபியா எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்டதால் உற்சாகம்
அடைந்துள்ளனர். கடாபி போய்விட்டார். அடுத்து நீங்கள் தான் பஷர் என்று கோஷம்
இடுகின்றனர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரியாவில் சர்வதேச குழு விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முடிவு
நடத்தி என்னத்த கிழிக்க போகிறார்கள் .சொல்லபோகிறார்கள் ?
இவர்கள் எல்லாம் பொம்மைகள் தானே .
இவர்கள் எல்லாம் பொம்மைகள் தானே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிரியாவில் சர்வதேச குழு விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முடிவு
kalainilaa wrote:நடத்தி என்னத்த கிழிக்க போகிறார்கள் .சொல்லபோகிறார்கள் ?
இவர்கள் எல்லாம் பொம்மைகள் தானே .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் புலம்பெயர் தமிழர் மனித உரிமைகள் குழு
» ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சையத் அல் ஹுசைன்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு: தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு
» தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பு அல்ல- நெதர்லாந்து நீதிமன்றம்
» இஸ்லாமிய மனித உரிமைகள்...
» ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சையத் அல் ஹுசைன்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு: தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு
» தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பு அல்ல- நெதர்லாந்து நீதிமன்றம்
» இஸ்லாமிய மனித உரிமைகள்...
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|