Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !
+2
kalainilaa
mufees
6 posters
Page 1 of 1
வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பை சென்றடைந்த பெண் ஒருவருக்கு மர்ம மனிதர்கள் என கூறப்படும் இராணுவத்தினரால் நடந்த
திகில் சம்பவம் வெளியாகியுள்ளது .
குறித்த பெண் இலங்கை பண்டாரநாயக்க வான்தளம் சென்றடைந்தார் .அங்கிருந்து இவரை பின் தொடர்ந்து கண்காணித்து சென்ற
இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த பெண் தங்கி இருந்த வாடகை வீட்டை மேப்பம் பிடித்தனர்
நள்ளிரவு வேளை இவர்களது வீட்டு மின்சாரம் நிறுத்த பட்டுபின்னர் அங்கு நுழைந்த மர்ம மனிதர்கள் அங்கு தங்கி நின்ற
இரு பெண்களின் மார்புகளை இலக்கு வைத்து வெட்டியுள்ளனர் .
இதில் பலத்த காயமைந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் .
குறித்த பெண்ணுக்கு மார்பில் சதைகள் இழந்த நிலையில் அதற்கு மாற்றீடாக இறப்பர் மார்பு பொறுத்த பட்டுள்ளது .
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் .
இவர் தனக்கு மார்பு வெட்டபட்டு அதற்கு பதில் இறப்பர் மார்பு பொறுத்த பட்டிருப்பதை வெளியில் சொல்ல வெட்கமடைந்த நிலையில் அதனை மூடி மறைத்துள்ளார் .
குறித்த சம்பவத்தினை அறிந்த நபர் ஒருவர் இந்த தகவலை நமக்கு தெரிவித்தார் .
வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பலர் கடத்த பட்டு பணம் பறிக்க படும் கற்பழிக்க பட்டும் உள்ளனர் .
இந்த தொடர் நிகழ்வுகளில் வழியே இந்த மார்பு வெட்ட படும் சம்பவம் இடம் பெற்றுள்ளது .
45வயது மதிக்க தகக் பெண்ணே இவ்வாறு பாதிக்க பட்டுள்ளார் .
மகிந்தாவின் புற்று நோய் குணமடைய அறுநூறு பெண்களின் மார்புகள்
வைத்து பூஜை செய்தால் அவரது நோய் குணமடயும் என மலயாளி மந்திரவாதி ஒருவர் தெரிவித்த நிலையிலேயே
இந்த மர்ம மனிதர்கள் பெண்களை இலக்கு வைத்து மார்புகளை வெட்டி வருகின்றனர் .
மகிந்தா சூனியம் சாத்திரத்தில் நம்பிக்கை உடையவர்
அண்மையில் சில பெண்கள் காணமல் போய் இருந்தனர் .அவர்கள் கற்பழிக்க பட்டு அவர்களின் மார்புகள் வெட்ட பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் மக்களே விழிப்பாக இருங்கள் .
குறிப்பாக தற்போதைய அபாயகரமான சூலில் இலங்கை செல்வதை தவிருங்கள் .
முள்ளி வாய்க்காலில் எம்மினத்தை அழித்த சிங்களம் தற்போது மர்ம மனிதர்களை ஏவி விட்டு
புதிய பீதியையும் நர பலியினையும் எடுத்து வருகின்றது .
:here:
:here:
திகில் சம்பவம் வெளியாகியுள்ளது .
குறித்த பெண் இலங்கை பண்டாரநாயக்க வான்தளம் சென்றடைந்தார் .அங்கிருந்து இவரை பின் தொடர்ந்து கண்காணித்து சென்ற
இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த பெண் தங்கி இருந்த வாடகை வீட்டை மேப்பம் பிடித்தனர்
நள்ளிரவு வேளை இவர்களது வீட்டு மின்சாரம் நிறுத்த பட்டுபின்னர் அங்கு நுழைந்த மர்ம மனிதர்கள் அங்கு தங்கி நின்ற
இரு பெண்களின் மார்புகளை இலக்கு வைத்து வெட்டியுள்ளனர் .
இதில் பலத்த காயமைந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் .
குறித்த பெண்ணுக்கு மார்பில் சதைகள் இழந்த நிலையில் அதற்கு மாற்றீடாக இறப்பர் மார்பு பொறுத்த பட்டுள்ளது .
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் .
இவர் தனக்கு மார்பு வெட்டபட்டு அதற்கு பதில் இறப்பர் மார்பு பொறுத்த பட்டிருப்பதை வெளியில் சொல்ல வெட்கமடைந்த நிலையில் அதனை மூடி மறைத்துள்ளார் .
குறித்த சம்பவத்தினை அறிந்த நபர் ஒருவர் இந்த தகவலை நமக்கு தெரிவித்தார் .
வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பலர் கடத்த பட்டு பணம் பறிக்க படும் கற்பழிக்க பட்டும் உள்ளனர் .
இந்த தொடர் நிகழ்வுகளில் வழியே இந்த மார்பு வெட்ட படும் சம்பவம் இடம் பெற்றுள்ளது .
45வயது மதிக்க தகக் பெண்ணே இவ்வாறு பாதிக்க பட்டுள்ளார் .
மகிந்தாவின் புற்று நோய் குணமடைய அறுநூறு பெண்களின் மார்புகள்
வைத்து பூஜை செய்தால் அவரது நோய் குணமடயும் என மலயாளி மந்திரவாதி ஒருவர் தெரிவித்த நிலையிலேயே
இந்த மர்ம மனிதர்கள் பெண்களை இலக்கு வைத்து மார்புகளை வெட்டி வருகின்றனர் .
மகிந்தா சூனியம் சாத்திரத்தில் நம்பிக்கை உடையவர்
அண்மையில் சில பெண்கள் காணமல் போய் இருந்தனர் .அவர்கள் கற்பழிக்க பட்டு அவர்களின் மார்புகள் வெட்ட பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் மக்களே விழிப்பாக இருங்கள் .
குறிப்பாக தற்போதைய அபாயகரமான சூலில் இலங்கை செல்வதை தவிருங்கள் .
முள்ளி வாய்க்காலில் எம்மினத்தை அழித்த சிங்களம் தற்போது மர்ம மனிதர்களை ஏவி விட்டு
புதிய பீதியையும் நர பலியினையும் எடுத்து வருகின்றது .
:here:
:here:
- Spoiler:
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !
கொடுமை இபப்டி செய்தவர்களை தண்டிக்கவேண்டும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !
என்ன கொடுமையான சம்பவம் இது :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !
மந்திரவாதிகளை நம்பினால் இது தான் நிலை....
முதலில் அந்த மலயாளி மந்திரவாதியை கொல்லனும்..
முதலில் அந்த மலயாளி மந்திரவாதியை கொல்லனும்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !
@. @.kiwi boy wrote:மந்திரவாதிகளை நம்பினால் இது தான் நிலை....
முதலில் அந்த மலயாளி மந்திரவாதியை கொல்லனும்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !
இங்க எத சொன்னாலும் அரசாங்கத்துக்கு எதிராக வதந்திகளை பரப்புகிறார்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள் அதனால் கவனமாக இருங்கள்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !
கொடுமையின் உச்சம் விடியலை நோக்கி இன்று இலங்கை மக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|