Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
ஆசை, மனநிம்மதிக்கு கேடு!
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஆசை, மனநிம்மதிக்கு கேடு!
மனித வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலம் தான். இந்த குறுகிய வாழ்நாளில் எப்படி வாழ்ந்தால் நல்லது, எப்படி வாழ வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. மனிதன் நேர்மையான வழியில் தேவையான அளவு சம்பாதித்து, குடும்பத்தையும் ஆதரித்து, தான, தர்மங்களையும் செய்து, இந்த வாழ்நாளை நிம்மதியுடன் கழிக்க வேண்டும்.
முக்கியமாக, சாப்பாட்டுக்காக பிறரிடம் கை ஏந்தாதே என்பது. இரண்டாவது, நோய், நொடி இல்லாமல் வாழ்ந்து, கடைசி காலத்தில் எவ்வித சிரமமும் தனக்கும், பிறருக்கும் இல்லாமல் மரணமடைய வேண்டும் என்று பகவானை பிரார்த்திக்க சொல்லிஇருக்கிறது.
பொழுது விடிந்தால் இன்றைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற கவலையே இருக்கக் கூடாது. நமக்கு என்று ஏதோ ஆகாரம் உள்ளது; அதை கொண்டு திருப்திப்பட வேண்டும்.
மனிதனுக்கு ஆசைகள், அபேட்சைகள் இருக்கலாம். ஒரு பொருள் கிடைத்தால் நல்லது என்று நினைப்பது அபேட்சை; நியாயமானது. ஒரு பொருளை அடைந்தே தீர வேண்டும் என்று நினைப்பது ஆசை. இப்படி ஒரு பொருளை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விட்டால், அதை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நியாயமான வழியில் கிடைக்காவிட்டால், அநியாயமான வழியில் அடைய ஆசைப்பட வேண்டியிருக்கும்.
நியாயமான வழி என்பது நிர்பயமானது; அநியாயமான வழி என்பது ஆபத்தும், பயமும் நிறைந்தது. அந்த வழியில் ஏன் போக வேண்டும்? “ஏன் மன நிம்மதி இல்லாமல் வாழ வேண்டும். பகவான் இருக்கிறார்; அவர் எப்படியும் எனக்கு படி அளப்பார்…’ என்ற உணர்வோடு, நேர்மையுடன் நடந்து, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.
பகவானை வழிபட்டால் அவன் வழி காட்டாமல் இருக்க மாட்டான். இதை ஒழுங்காக செய்தாலே பகவான் நம் ஆசைகளை நிறைவேற்றி வைப்பானே… அது தெரியாமல் ஏன் அலைய வேண்டும்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆசை, மனநிம்மதிக்கு கேடு!
மனிதன் நேர்மையான வழியில் தேவையான அளவு சம்பாதித்து, குடும்பத்தையும் ஆதரித்து, தான, தர்மங்களையும் செய்து, இந்த வாழ்நாளை நிம்மதியுடன் கழிக்க வேண்டும்.
நேர்மையுடன் நடந்து, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.
:!+: :!+:
நேர்மையுடன் நடந்து, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.
:!+: :!+:
Re: ஆசை, மனநிம்மதிக்கு கேடு!
பிறரை மனநிம்மதி குலைக்க எண்ணி செயல் படும்போது அவரை விட அதிகமாக நாம் தான் நிம்மதி குலைத்துக் கொள்கிறோம் என்பது வாழ்க்கை நியதி..!
மிக அருமையான கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி சம்ஸ்..!
மிக அருமையான கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி சம்ஸ்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: ஆசை, மனநிம்மதிக்கு கேடு!
கலைவேந்தன் wrote:பிறரை மனநிம்மதி குலைக்க எண்ணி செயல் படும்போது அவரை விட அதிகமாக நாம் தான் நிம்மதி குலைத்துக் கொள்கிறோம் என்பது வாழ்க்கை நியதி..!
மிக அருமையான கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி சம்ஸ்..!
Re: ஆசை, மனநிம்மதிக்கு கேடு!
மன நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள், செய்த கருமத்திற்கு தண்டனையாக நோய் என்னும் பரிசு தரப்படுகிறது.நோய்,ஆபத்தும், பயமும் நிறைந்த துன்பமான வாழ்க்கை யை தானே உருவாக்கி கொள்கின்றனர்....
Similar topics
» புகையிலையின் கேடு
» டி.வி. பார்ப்பது நலத்திற்கு கேடு!
» மதுவால் வரும் கேடு..........
» காப்பி, டீயால் வரும் கேடு
» பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு
» டி.வி. பார்ப்பது நலத்திற்கு கேடு!
» மதுவால் வரும் கேடு..........
» காப்பி, டீயால் வரும் கேடு
» பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|