Latest topics
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
இன்றைய நிலை !(கவிதை )
+8
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
kaviraj
*சம்ஸ்
இப்ஹாம்
vmpriya
Atchaya
kalainilaa
12 posters
Page 1 of 1
இன்றைய நிலை !(கவிதை )
தரம் கெட்டு போனதால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,
வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.
இனம் கண்டும்,காணமல் போனதால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.
குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
வானம் பார்த்த பூமி,
விலைபேசி முடித்தாச்சு!
மனிதத்தை மண்ணுக்குள்
போட்டு புதைச்சாச்சு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
வரிகள் அனைத்தும் ஆனத்தம் அனைத்தும உண்மை :flower: :flower:
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: இன்றைய நிலை !(கவிதை )
நிதர்சன வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்றைய நிலை !(கவிதை )
Atchaya wrote:அருமை :!+: :!+:
முதல் மொழித்தந்த தோழருக்கு முத்தத்துடன் :+=+: :+=+: நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
குணம் கேட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
சேனையின் வைரமுத்து தோழர் கலைநிலா வாழ்த்துக்கள் அழகு வரி :!@!:
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
சேனையின் வைரமுத்து தோழர் கலைநிலா வாழ்த்துக்கள் அழகு வரி :!@!:
Re: இன்றைய நிலை !(கவிதை )
vmpriya wrote:உண்மை வரிகள் :!+: :{:*):
நன்றி சகோதரியே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
மிகவும் அருமை மாஸ்டர் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய நிலை !(கவிதை )
ifham wrote:வரிகள் அனைத்தும் ஆனத்தம் அனைத்தும உண்மை :flower: :flower:
நன்றி இளவலே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
*சம்ஸ் wrote:நிதர்சன வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள்
நன்றி தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
kaviraj wrote: நன்றாக எடுதுரைதீர்கள் ..
நன்றி கவிராஜ் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
kalainilaa wrote:
தரம் கேட்டுப் போனதனால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,
வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.
இனம் கண்டும்,காணாமல் போனதனால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.
குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
வானம் பார்த்த பூமிஎல்லாம்,
விலைபேசி முடித்தாச்சு!
மனிதத்தை மண்ணுக்குள்
மூடிபோட்டுப் புதைச்சாச்சு !
வைரங்களென அறுக்கும் வரிகள்.. தறிகெட்டுப் போன மனிதத்துக்கு தளையிடக் கோரும் வார்த்தைச் சிலம்பாட்டம்.. எம் கலைநிலா நண்பரின் வரிகளும் பொன்னாச்சு.. ! :];:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: இன்றைய நிலை !(கவிதை )
சொல்ல வேண்டிய செய்தி..
நறுக்கென நயம்பட சொன்ன விதம்
கலைநிலாவின் கையில் கவிதைச் சாட்டை...
சுழலுகையில் பட்ட இடம் பற்றி எரியுதய்யா...
நறுக்கென நயம்பட சொன்ன விதம்
கலைநிலாவின் கையில் கவிதைச் சாட்டை...
சுழலுகையில் பட்ட இடம் பற்றி எரியுதய்யா...
Re: இன்றைய நிலை !(கவிதை )
:!+: :!+: ://:-:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: இன்றைய நிலை !(கவிதை )
கலைவேந்தன் wrote:kalainilaa wrote:
தரம் கேட்டுப் போனதனால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,
வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.
இனம் கண்டும்,காணாமல் போனதனால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.
குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
வானம் பார்த்த பூமிஎல்லாம்,
விலைபேசி முடித்தாச்சு!
மனிதத்தை மண்ணுக்குள்
மூடிபோட்டுப் புதைச்சாச்சு !
வைரங்களென அறுக்கும் வரிகள்.. தறிகெட்டுப் போன மனிதத்துக்கு தளையிடக் கோரும் வார்த்தைச் சிலம்பாட்டம்.. எம் கலைநிலா நண்பரின் வரிகளும் பொன்னாச்சு.. ! :];:
உங்கள் மறுமொழி தாலாட்டு கேட்டு ,மனம் மகிழ்கிறது தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
kalainilaa wrote:கலைவேந்தன் wrote:kalainilaa wrote:
தரம் கேட்டுப் போனதனால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,
வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.
இனம் கண்டும்,காணாமல் போனதனால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.
குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
வானம் பார்த்த பூமிஎல்லாம்,
விலைபேசி முடித்தாச்சு!
மனிதத்தை மண்ணுக்குள்
மூடிபோட்டுப் புதைச்சாச்சு !
வைரங்களென அறுக்கும் வரிகள்.. தறிகெட்டுப் போன மனிதத்துக்கு தளையிடக் கோரும் வார்த்தைச் சிலம்பாட்டம்.. எம் கலைநிலா நண்பரின் வரிகளும் பொன்னாச்சு.. ! :];:
உங்கள் மறுமொழி தாலாட்டு,
மனம் மகிழ்கிறது தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பெண்ணின் நிலை...(கவிதை )
» இன்றைய பெண்களின் நிலை மாறியுள்ளதா...?
» இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை
» ஆறு மனமே ஆறு..! (இன்றைய ஆற்றின் நிலை)
» அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு
» இன்றைய பெண்களின் நிலை மாறியுள்ளதா...?
» இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை
» ஆறு மனமே ஆறு..! (இன்றைய ஆற்றின் நிலை)
» அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|