Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
சாக்கடையில் வீசப்பட்ட ஆண் குழந்தை:நெஞ்சை உருக்கும் சம்பவம்
4 posters
Page 1 of 1
சாக்கடையில் வீசப்பட்ட ஆண் குழந்தை:நெஞ்சை உருக்கும் சம்பவம்
ஆண் சிசுவை, சாக்கடையில் வீசிச்சென்ற இருவரை திருப்பூர்
போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம்
பண்ணாரியம்மன் நகரில் நேற்று நடந்த சென்ற சிலர், அதிகளவு ரத்தம் இருந்ததை
பார்த்து, திடுக்கிட்டனர் ரத்த துளிகள் ரோட்டின் எதிர்புறம் உள்ள சாக்கடை
வரை இருந்தன.
அங்கு, எட்டிப்பார்த்தவர்கள் அதிர்ச்சியில்
உறைந்தனர். பிறந்து, குறைந்த நேரமே ஆகியிருந்த, அழகான தும்பை பூ போல்
இருந்த ஆண் குழந்தை, சாக்கடைக்குள் இறந்த நிலையில் கிடந்தது.
தொப்புள்
கொடி கூட அறுக்காத நிலையில் குழந்தை சாக்கடையில் கிடந்ததை கண்ட பலரும்
வேதனைப்பட்டனர். சில பெண்கள் மயங்கி விழுந்தனர். குழந்தையை பார்க்கும்
தைரியமான மனம் கூட இல்லாமல் பலர் கண்களை மூடிக்கொண்டனர்.
அப்பகுதி
மக்கள் கூறுகையில், "நேற்று மதியம் 2.30 மணிக்கு ஒரு ஆண் மற்றும் பெண்
பைக்கில் வந்தனர். ரோடு சந்திப்பில் நின்றிருந்தனர். எந்நேரமும் மக்கள்
நடமாட்டம் இருக்கும் பகுதியாக உள்ளதால், ஐந்து நிமிடம் கூட இருவரும்
நிற்கவில்லை.
அப்போதே இருவரும் பைக்கில் ஏறி வேகமாக சென்று
விட்டனர். அவர்கள் தான் குழந்தையை வீசியிருக்க வேண்டும்' என்றனர். "குழந்தை
உயிருடன் சாக்கடையில் வீசப்பட்டதாகவும்' சிலர் கூறினர். "பிரசவமே
ரோட்டில், சாக்கடையோரத்தில் தான் நடந்தது' என்றும் சிலர் தெரிவித்தனர்.
கள்ளத்தொடர்பு,
திருமணமாகாமல் தாய்மையானது, இளம் வயது காதல் என ஏதோ ஒரு பிரச்னையால்,
பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசியிருக்கிறார், அந்தப்பெண்.
ரூரல்
போலீசார், சாக்கடையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கல் மனம் படைந்த பெண் மற்றும் உடன் வந்த
ஆண் யார், ஏன் வீசிச்சென்றனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
இரண்டு
மாதங்களுக்கு முன் இதே பகுதியிலுள்ள குப்பை தொட்டியில், பிறந்த சில
நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசிச்சென்ற சம்பவமும் நடந்தது
குறிப்பிடத்தக்கது.
போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம்
பண்ணாரியம்மன் நகரில் நேற்று நடந்த சென்ற சிலர், அதிகளவு ரத்தம் இருந்ததை
பார்த்து, திடுக்கிட்டனர் ரத்த துளிகள் ரோட்டின் எதிர்புறம் உள்ள சாக்கடை
வரை இருந்தன.
அங்கு, எட்டிப்பார்த்தவர்கள் அதிர்ச்சியில்
உறைந்தனர். பிறந்து, குறைந்த நேரமே ஆகியிருந்த, அழகான தும்பை பூ போல்
இருந்த ஆண் குழந்தை, சாக்கடைக்குள் இறந்த நிலையில் கிடந்தது.
தொப்புள்
கொடி கூட அறுக்காத நிலையில் குழந்தை சாக்கடையில் கிடந்ததை கண்ட பலரும்
வேதனைப்பட்டனர். சில பெண்கள் மயங்கி விழுந்தனர். குழந்தையை பார்க்கும்
தைரியமான மனம் கூட இல்லாமல் பலர் கண்களை மூடிக்கொண்டனர்.
அப்பகுதி
மக்கள் கூறுகையில், "நேற்று மதியம் 2.30 மணிக்கு ஒரு ஆண் மற்றும் பெண்
பைக்கில் வந்தனர். ரோடு சந்திப்பில் நின்றிருந்தனர். எந்நேரமும் மக்கள்
நடமாட்டம் இருக்கும் பகுதியாக உள்ளதால், ஐந்து நிமிடம் கூட இருவரும்
நிற்கவில்லை.
அப்போதே இருவரும் பைக்கில் ஏறி வேகமாக சென்று
விட்டனர். அவர்கள் தான் குழந்தையை வீசியிருக்க வேண்டும்' என்றனர். "குழந்தை
உயிருடன் சாக்கடையில் வீசப்பட்டதாகவும்' சிலர் கூறினர். "பிரசவமே
ரோட்டில், சாக்கடையோரத்தில் தான் நடந்தது' என்றும் சிலர் தெரிவித்தனர்.
கள்ளத்தொடர்பு,
திருமணமாகாமல் தாய்மையானது, இளம் வயது காதல் என ஏதோ ஒரு பிரச்னையால்,
பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசியிருக்கிறார், அந்தப்பெண்.
ரூரல்
போலீசார், சாக்கடையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கல் மனம் படைந்த பெண் மற்றும் உடன் வந்த
ஆண் யார், ஏன் வீசிச்சென்றனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
இரண்டு
மாதங்களுக்கு முன் இதே பகுதியிலுள்ள குப்பை தொட்டியில், பிறந்த சில
நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசிச்சென்ற சம்பவமும் நடந்தது
குறிப்பிடத்தக்கது.
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: சாக்கடையில் வீசப்பட்ட ஆண் குழந்தை:நெஞ்சை உருக்கும் சம்பவம்
திருப்பூர்ல இருக்குறவனுங்களுக்கு இதான் வேலை போல ச்சே நல்லா திட்டனும் போல இருக்கு :#.: :#.: :#.:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சாக்கடையில் வீசப்பட்ட ஆண் குழந்தை:நெஞ்சை உருக்கும் சம்பவம்
அடப் பாவிகளா...! எங்காவது உயிரோடு விட்டுச் சென்றிருக்கலாமே ...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சாக்கடையில் வீசப்பட்ட ஆண் குழந்தை:நெஞ்சை உருக்கும் சம்பவம்
அடப்பாவி மக்களே உங்கள என்ன சொல்ல (*(:
மறுபடியும் உங்களுக்கு எப்படி அது கிடைக்கும் பெரும் செல்வமாச்சே குழந்தைச் செல்வம் செத்து தொலைங்க சனியன்களா (*(:
மறுபடியும் உங்களுக்கு எப்படி அது கிடைக்கும் பெரும் செல்வமாச்சே குழந்தைச் செல்வம் செத்து தொலைங்க சனியன்களா (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நெஞ்சை உருக்கும் கதை...!
» பாலஸ்தீனத்திலிருந்து அமெரிக்க பெண் ஊடகவியலாளரின் நெஞ்சை உருக்கும் இறுதிப்பதிவு!
» நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது...
» பயிரை காக்க சாக்கடையில் இறங்கிய விவசாயிகள்....
» பாலியல் வல்லுறவுக்குப் பின் படுகொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட யுவதி: யாழில் சம்பவம்
» பாலஸ்தீனத்திலிருந்து அமெரிக்க பெண் ஊடகவியலாளரின் நெஞ்சை உருக்கும் இறுதிப்பதிவு!
» நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது...
» பயிரை காக்க சாக்கடையில் இறங்கிய விவசாயிகள்....
» பாலியல் வல்லுறவுக்குப் பின் படுகொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட யுவதி: யாழில் சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|