Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 12:10 am
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 12:03 am
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Yesterday at 1:36 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 10:45 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 10:15 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 10:15 am
» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 10:06 am
» பல்சுவை
by rammalar Yesterday at 6:19 am
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 6:09 am
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 6:07 am
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 6:02 am
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 5:55 am
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 5:48 am
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun Jun 16, 2024 11:57 pm
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun Jun 16, 2024 11:45 pm
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun Jun 16, 2024 11:41 pm
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun Jun 16, 2024 3:36 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun Jun 16, 2024 3:25 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun Jun 16, 2024 2:56 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun Jun 16, 2024 2:48 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun Jun 16, 2024 2:44 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun Jun 16, 2024 2:41 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun Jun 16, 2024 12:48 pm
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun Jun 16, 2024 8:39 am
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sun Jun 16, 2024 12:01 am
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat Jun 15, 2024 11:48 pm
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat Jun 15, 2024 5:41 pm
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat Jun 15, 2024 5:35 pm
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat Jun 15, 2024 5:28 pm
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat Jun 15, 2024 9:24 am
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat Jun 15, 2024 9:20 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Sat Jun 15, 2024 12:21 am
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri Jun 14, 2024 11:55 pm
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri Jun 14, 2024 6:04 pm
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri Jun 14, 2024 5:57 pm
கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
+3
முனாஸ் சுலைமான்
நண்பன்
கலைவேந்தன்
7 posters
Page 1 of 1
கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
முத்தத்தின் சந்தங்கள்......
பட்டுத் துகிலொன்றைப்
படர்கொடிமேல் போர்த்தினதாய்
தட்டுத் தடுமாறிய முல்லை
கொம்பின்மேல் படர்ந்தாற்போல்
விட்டு இடம் மாறியது
நம்மிதயம் உடல்களோ
விட்டுப்போன இன்பங்கள்
ஒவ்வொன்றாய்த்தேடின...
தவித்த என்னிதழ்கள்
ஏங்கியே உந்தனது
குவித்த இதழ்களில்
தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும்
கண்டுளரோ இவ்வின்பம்?
தவித்த என்னுயிருக்கு
நீர்வார்த்தாய் இதழ்களால்...
காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
செவ்விதழ் பிளந்து தரும் முத்தத்திற்கு விலையேது
முத்தத்தின் சந்தங்கள் அருமை வாழ்த்துக்கள்
கலைவேந்தே வாழ்த்துக்கள்
முத்தத்தின் சந்தங்கள் அருமை வாழ்த்துக்கள்
கலைவேந்தே வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
கலைவேந்தன் wrote:
முத்தத்தின் சந்தங்கள்......
பட்டுத் துகிலொன்றைப்
படர்கொடிமேல் போர்த்தினதாய்
தட்டுத் தடுமாறிய முல்லை
கொம்பின்மேல் படர்ந்தாற்போல்
விட்டு இடம் மாறியது
நம்மிதயம் உடல்களோ
விட்டுப்போன இன்பங்கள்
ஒவ்வொன்றாய்த்தேடின...
தவித்த என்னிதழ்கள்
ஏங்கியே உந்தனது
குவித்த இதழ்களில்
தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும்
கண்டுளரோ இவ்வின்பம்?
தவித்த என்னுயிருக்கு
நீர்வார்த்தாய் இதழ்களால்...
காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
:flower: :flower: வாழ்த்துக்கள் அருமையான கவிதை :flower:
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
நண்பன் wrote:செவ்விதழ் பிளந்து தரும் முத்தத்திற்கு விலையேது
முத்தத்தின் சந்தங்கள் அருமை வாழ்த்துக்கள்
கலைவேந்தே வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பன்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
முனாஸ் சுலைமான் wrote:கலைவேந்தன் wrote:
முத்தத்தின் சந்தங்கள்......
பட்டுத் துகிலொன்றைப்
படர்கொடிமேல் போர்த்தினதாய்
தட்டுத் தடுமாறிய முல்லை
கொம்பின்மேல் படர்ந்தாற்போல்
விட்டு இடம் மாறியது
நம்மிதயம் உடல்களோ
விட்டுப்போன இன்பங்கள்
ஒவ்வொன்றாய்த்தேடின...
தவித்த என்னிதழ்கள்
ஏங்கியே உந்தனது
குவித்த இதழ்களில்
தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும்
கண்டுளரோ இவ்வின்பம்?
தவித்த என்னுயிருக்கு
நீர்வார்த்தாய் இதழ்களால்...
காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
:flower: :flower: வாழ்த்துக்கள் அருமையான கவிதை :flower:
மிக்க நன்றி முனாஸ்...!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
நேசமுடன் ஹாசிம் wrote:முத்தம் இனிக்கிறது கவிதைவாயிலாக அருமை வாழ்த்துகள்
மிக்க நன்றி ஹாசிம்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
//தவித்த என்னிதழ்கள்
ஏங்கியே உந்தனது
குவித்த இதழ்களில்
தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும்
கண்டுளரோ இவ்வின்பம்?//
அருமையான வரிகள் முத்தம் இதமானது சொன்ன கவிஞருக்கு வாழ்த்துகள்.
ஏங்கியே உந்தனது
குவித்த இதழ்களில்
தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும்
கண்டுளரோ இவ்வின்பம்?//
அருமையான வரிகள் முத்தம் இதமானது சொன்ன கவிஞருக்கு வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
:!+: :!+:
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
:!+: :!+:
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
பெரும்முச்சுடன் படித்தேன் .
கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
பெரும்முச்சுடன் படித்தேன் .
கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
*சம்ஸ் wrote://தவித்த என்னிதழ்கள்
ஏங்கியே உந்தனது
குவித்த இதழ்களில்
தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும்
கண்டுளரோ இவ்வின்பம்?//
அருமையான வரிகள் முத்தம் இதமானது சொன்ன கவிஞருக்கு வாழ்த்துகள்.
மிக்க நன்றி சம்ஸ்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
Atchaya wrote:சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
:!+: :!+:
மிக்க நன்றி அட்சயா..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
kalainilaa wrote:காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
பெரும்முச்சுடன் படித்தேன் .
கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !
தோழரின் பாராட்டுக்கும் பெருமூச்சுக்கும் மிக்க நன்றி..! அதான் அப்பப்ப லீவுல வந்து போறீங்களே... இன்னும் ஏன் பெருமூச்சு ..? :,;:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
@. @. :”: :”:கலைவேந்தன் wrote:kalainilaa wrote:காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
பெரும்முச்சுடன் படித்தேன் .
கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !
தோழரின் பாராட்டுக்கும் பெருமூச்சுக்கும் மிக்க நன்றி..! அதான் அப்பப்ப லீவுல வந்து போறீங்களே... இன்னும் ஏன் பெருமூச்சு ..? :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
கலைவேந்தன் wrote:kalainilaa wrote:காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
பெரும்முச்சுடன் படித்தேன் .
கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !
தோழரின் பாராட்டுக்கும் பெருமூச்சுக்கும் மிக்க நன்றி..! அதான் அப்பப்ப லீவுல வந்து போறீங்களே... இன்னும் ஏன் பெருமூச்சு ..? :,;:
கனவுகளை நினைவுகள் கழிக்கும் போது எல்லாம் பெருக்குதே !
கூ
முத்தத்தின் சத்தம் தந்தால்,பெருமூச்சு வராமல் என்ன செய்யும் . :% :% :%
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
:% :% (*(:நண்பன் wrote:@. @. :”: :”:கலைவேந்தன் wrote:kalainilaa wrote:காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
பெரும்முச்சுடன் படித்தேன் .
கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !
தோழரின் பாராட்டுக்கும் பெருமூச்சுக்கும் மிக்க நன்றி..! அதான் அப்பப்ப லீவுல வந்து போறீங்களே... இன்னும் ஏன் பெருமூச்சு ..? :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
:,;: :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....
kalainilaa wrote:கலைவேந்தன் wrote:kalainilaa wrote:காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
பெரும்முச்சுடன் படித்தேன் .
கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !
தோழரின் பாராட்டுக்கும் பெருமூச்சுக்கும் மிக்க நன்றி..! அதான் அப்பப்ப லீவுல வந்து போறீங்களே... இன்னும் ஏன் பெருமூச்சு ..? :,;:
கனவுகளை நினைவுகள் கழிக்கும் போது எல்லாம் பெருக்குதே !
கூட்டல் விட்டு போனதால் ,எல்லாம் வகுத்த மாதிரி,ஈவு இரக்கமில்லாமல் இப்படி
முத்தத்தின் சத்தம் தந்தால்,பெருமூச்சு வராமல் என்ன செய்யும் . :% :% :%
அட அப்படியா..? அப்ப சரி கணக்கை முடிச்சுட்டு போர்வை மூடித் தூங்குங்க.. கனவுல இச் இச் சத்தம் வந்தா கண்ணைத் திறக்காம அனுபவியுங்க.. எஞ்சாய்.. :,;:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Similar topics
» கட்டிடக் கலையின் கை வண்ணம்...!!!
» முத்தத்தின் முடிவில்
» முத்தத்தின் தரம் கூடும்...!
» நடிகர் மோகன்லாலுக்கு கராத்தே கலையின் கவுரவ விருது
» முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )
» முத்தத்தின் முடிவில்
» முத்தத்தின் தரம் கூடும்...!
» நடிகர் மோகன்லாலுக்கு கராத்தே கலையின் கவுரவ விருது
» முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|