Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
ஒரு தாயின் ஏக்கம்
4 posters
Page 1 of 1
ஒரு தாயின் ஏக்கம்
ஈரைந்து மாதங்கள்
இருளுலக கருவறையில்
உனை சுமந்து
இன்னல்கள்பல கடந்து
இமைகள் மூடாது
நீ உறங்க நான் விழித்து
பொறுப்பாய் வளர்த்தெடுத்து
உன் விருப்பம் தடுக்காத
தாயாக நான் இருந்து
தாழ்ந்தேனே எத்தனையோ
அத்தனையும் நீ அறியாயோ?
ஆர்வ வயதில் ஆசைகள்
பல வரும் பாசங்கள்
அனைத்திலும் உனைக்காக்க
தாயாய் இருந்த நான்
தோழியானேனே
முறைகள் நான் அறிந்தும்
முனைந்தேனே உன் மகிழ்ச்சி
உனக்கென்று வாழ் நாள்முழுதும்
வாழ்த்திக் கவி பாடும்
முறையான உன் உறவை
மறந்தது தான் ஏனோ?
மழலையாய் நீ இருந்தாய்
வாழும் இடம் வாழ்த்த
வார்த்தைகள் பல சொல்லி
நான் வளர்த்தேன்
மாற்றான் மனைவி ஆனதும்
மறந்ததே அத்தனையும்!!
பெற்றோர் மனம் நோக- நீ
வீசிய வார்த்தைகள் அத்தனையும்
நீ தாய் ஆகும் போது
உன்பிள்ளை உனக்களிக்கும்
சான்றுதலாய் இருக்கும்
அன்று நீ உணர்வாய்
உன்தாய் அருமை இது வென்று...
நட்புடன் சம்ஸ்
தோழியானேனே
முறைகள் நான் அறிந்தும்
முனைந்தேனே உன் மகிழ்ச்சி
உனக்கென்று வாழ் நாள்முழுதும்
வாழ்த்திக் கவி பாடும்
முறையான உன் உறவை
மறந்தது தான் ஏனோ?
மழலையாய் நீ இருந்தாய்
வாழும் இடம் வாழ்த்த
வார்த்தைகள் பல சொல்லி
நான் வளர்த்தேன்
மாற்றான் மனைவி ஆனதும்
மறந்ததே அத்தனையும்!!
பெற்றோர் மனம் நோக- நீ
வீசிய வார்த்தைகள் அத்தனையும்
நீ தாய் ஆகும் போது
உன்பிள்ளை உனக்களிக்கும்
சான்றுதலாய் இருக்கும்
அன்று நீ உணர்வாய்
உன்தாய் அருமை இது வென்று...
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு தாயின் ஏக்கம்
ஒரு தாயின் குமுறலாய் வந்து விழுந்திருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக அருமை சம்ஸ்சார்!*சம்ஸ் wrote:
ஈரைந்து மாதங்கள்
இருளுலக கருவறையில்
உனை சுமந்து
இன்னல்கள்பல கடந்து
இமைகள் மூடாது
நீ உறங்க நான் விழித்து
பொறுப்பாய் வளர்த்தெடுத்து
உன் விருப்பம் தடுக்காத
தாயாக நான் இருந்து
தாழ்ந்தேனே எத்தனையோ
அத்தனையும் நீ அறியாயோ?
ஆர்வ வயதில் ஆசைகள்
பல வரும் பாசங்கள்
அனைத்திலும் உனைக்காக்கதாயாய் இருந்த நான்
தோழியானேனே
முறைகள் நான் அறிந்தும்
முனைந்தேனே உன் மகிழ்ச்சி
உனக்கென்று வாழ் நாள்முழுதும்
வாழ்த்திக் கவி பாடும்
முறையான உன் உறவை
மறந்தது தான் ஏனோ?
மழலையாய் நீ இருந்தாய்
வாழும் இடம் வாழ்த்த
வார்த்தைகள் பல சொல்லி
நான் வளர்த்தேன்
மாற்றான் மனைவி ஆனதும்
மறந்ததே அத்தனையும்!!
பெற்றோர் மனம் நோக- நீ
வீசிய வார்த்தைகள் அத்தனையும்
நீ தாய் ஆகும் போது
உன்பிள்ளை உனக்களிக்கும்
சான்றுதலாய் இருக்கும்
அன்று நீ உணர்வாய்
உன்தாய் அருமை இது வென்று...
நட்புடன் சம்ஸ்
ஈரிரண்டு மாதங்கள் சுமந்தவளை சுமையாக கருதும் மகளை பெற்றெடுத்து வளர்க்க தாய் படும் சிரமம் அனைத்தும் வார்தையாய் வந்து விழுந்து விட்டது. அசத்தல். பாராட்டுகள் சம்ஸ் சார்!
என் சின்ன வயதில் என் அம்மாவோடு அடிக்கடி சண்டை போடுவேன் ! அம்மா ஒன்றென்றால இரண்டென சொலலும் படி இருக்கும் எனக்கும் அம்மாவுக்குமான சண்டைகள். எல்லாம் பத்து வயது வரைதான். அதன் பின் பல காரணங்களால் அதிகம் அம்மாவோடு இருந்ததில்லை.அம்மா பாசமும் புரிந்ததிலை.பத்து வயதிற்குள் நான் அம்மாவிடம் இருந்து கற்றவை, எனக்கு என் அம்மா கற்பித்தவை தான் இன்றுவரை என் வாழ்வின் அடித்தளம். அன்புகாட்ட, அரவணைக்க, உதவி செய்ய, பசியென வரும் எவரையும் அம்மா சீ என சொல்ல மாட்டார். கடன் வாங்கி சமைத்து கொடுப்பா.. அப்படி ஒரு உதாரண குணம்.. ஆனாலும் ஏனோஇருவருக்கும் எபோதும் ஒத்து வரவே வராது. என்பெஸ்ட் எப்பவும அப்பா தான். அவரை யாரும் ஏதும் சொலல விடமாட்டேன்!
என் மகனை நான் என் வயிறறில் சுமந்து பெற்றெடுத்த அந்த நாளில் நான் அடைந்த வலி என மரணமே மேல் எனக்கு உணரசெய்தது..எழுந்து போய் மாடியில் இருந்து குதித்து விடுவோமான்னு தோன்றிய அந்த பொழுதில் என்னையும் பெற்றெடுக்க என் அம்மா இப்படித்தானே கஷ்டபட்டிருப்பார் என உணர்ந்தே அழுதேன்!
மரணமே மேல் என நினைக்கும் படி வலி சுமந்து பெற்றெடுதத தாய் அன்பை உதாசினபடுத்த கூடாது தான்.
பெற்றோர் மனம் நோக- நீ
வீசிய வார்த்தைகள் அத்தனையும்
நீ தாய் ஆகும் போது
உன்பிள்ளை உனக்களிக்கும்
சான்றுதலாய் இருக்கும்
அன்று நீ உணர்வாய்
உன்தாய் அருமை இது வென்று...
நீங்கள் ஒரு ஆணாயிருந்தும ஒரு தாய் நிலை கண்டு மனமிரங்கி இதை எழுதி இருப்பது என் மனதை தொட்டது! )(
ஆனால் எந்தத்தாயும் தனை மறந்த தன் பிள்ளை தன் வலி உணர வேண்டுமென சொல்ல மாட்டாள் சார்! எங்கிருந்தாலும்வாழ்க என்றே வாழ்த்துவாள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு தாயின் ஏக்கம்
அருமையான கவிதை வரிகள்...
நம் குழந்தைகள் நம்மை எடுத்தெரிந்து பேசும்போது நாம் மனதால் நொந்தாலும் அதுவே நம் பிள்ளைக்கும் வரவேண்டாம் என்று தான் நினைப்பாள் தாய்.
என் தோழியின் மகன் ரொம்ப கஷ்டம் குடுப்பான். அவுங்க என்னிடம் சொல்லி அழுவாங்க. இப்படி செய்றான். என்ன செய்வதுனு அழும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்.
விடுங்க அவனுக்கு புத்தி வரும்போது புரிந்து கொள்வான். மனதால் நொந்து நாம் அழுதாலும் அது பிள்ளைகளுக்கு கெடுதலாக் முடிந்தால் இன்னும் கஷ்டப்படுவது நாமாத் தான் இருப்போம் என்று சொல்வேன். சமாதானமா இருங்க நல்லதே ந்டக்கும் உங்களைப் புரிந்து கொள்ளூம் காலம் வரும் என்பேன்.
நம் குழந்தைகள் நம்மை எடுத்தெரிந்து பேசும்போது நாம் மனதால் நொந்தாலும் அதுவே நம் பிள்ளைக்கும் வரவேண்டாம் என்று தான் நினைப்பாள் தாய்.
என் தோழியின் மகன் ரொம்ப கஷ்டம் குடுப்பான். அவுங்க என்னிடம் சொல்லி அழுவாங்க. இப்படி செய்றான். என்ன செய்வதுனு அழும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்.
விடுங்க அவனுக்கு புத்தி வரும்போது புரிந்து கொள்வான். மனதால் நொந்து நாம் அழுதாலும் அது பிள்ளைகளுக்கு கெடுதலாக் முடிந்தால் இன்னும் கஷ்டப்படுவது நாமாத் தான் இருப்போம் என்று சொல்வேன். சமாதானமா இருங்க நல்லதே ந்டக்கும் உங்களைப் புரிந்து கொள்ளூம் காலம் வரும் என்பேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|