சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

சகோதரிகளுக்கு உதவுங்கள்  Khan11

சகோதரிகளுக்கு உதவுங்கள்

+3
முனாஸ் சுலைமான்
Atchaya
*சம்ஸ்
7 posters

Go down

சகோதரிகளுக்கு உதவுங்கள்  Empty சகோதரிகளுக்கு உதவுங்கள்

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 6:40

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""எந்த
மனிதன் ஓர் அநாதையைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு உணவும் பானமும்
அளித்தானோ, அந்த மனிதனுக்குத் திண்ணமாக அல்லாஹ் சுவனத்தை (சொர்க்கம்)
விதித்துவிட்டான். ஆனால், அவன் மன்னிக்க முடியாத பாவம் எதையும்
செய்திருக்கக்கூடாது. எந்த மனிதன் மூன்று புதல்விகள் அல்லது மூன்று
சகோதரிகளைப் பராமரித்து வளர்த்து அவர்களுக்கு கல்வியும்
ஒழுக்கப்பயிற்சியும் அளித்து, அவர்களைத் தன்னிறைவு உடையவர்களாய் அல்லாஹ்
ஆக்கிவிடும் வரை அவர்களுடன் இரக்கத்தோடு நடந்து கொண்டானோ, அத்தகையவனுக்கு
அல்லாஹ் சுவனத்தை விதித்துவிட்டான்!''.
இதனைக் கேட்ட ஒருவர், ""இரண்டே
பெண்மக்கள் இருந்தாலுமா?'' என்று வினவினார். ""ஆம்! இரண்டு பெண்மக்களைப்
பராமரித்தாலும் இந்த நற்கூலி உண்டு'' என்று அண்ணலார் பதிலளித்தார்கள்.
இப்னு
அப்பாஸ்(ரலி) கூறுகின்றார்கள்: ""ஒரே ஒரு பெண்ணைப் பராமரித்து
ஆளாக்கினாலும் இந்த நற்கூலி கிடைக்குமா?'' என்று மக்கள் வினவியிருந்தால்
அப்போதும் அண்ணலார் இதே நற்செய்தியைத் தான் அளித்திருப்பார்கள்''.
மேலும்
அண்ணலார் கூறினார்கள்: ""எவனிடமிருந்து அல்லாஹ் அவனுடைய சிறந்த இரு
பொருள்களை எடுத்துக் கொள்கிறானோ, அவனுக்கு சுவனம் விதிக்கப்பட்டுவிட்டது''.

""அல்லாஹ்வின் தூதரே! அந்த இரு சிறந்த பொருள்கள் எவை?'' என்று வினவப்பட்டது.
அண்ணலார், ""அவனுடைய இரு கண்கள் தாம் அவை'' என்று பதிலளித்தார்கள்.
(மிஷ்காத்)
விளக்கம்:
இந்த நபிமொழியில் ஒரு முக்கிய கருத்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு
மனிதனுக்கு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளன என்றால், அதற்காக அவன்
அவர்களுடன் மோசமாக நடந்து கொள்ளக் கூடாது. அவர்களை நன்கு பராமரிக்க
வேண்டும். அவர்களுக்கு மார்க்கக் கல்வியும், பயிற்சியும் அளித்திட
வேண்டும். அவர்களுக்குத் திருமணம் ஆகும்வரை அவர்களுடன் இரக்கத்துடனும்,
அனுதாபத்துடனும், மென்மையாகவும், கருணையோடும் நடந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு நடந்து கொள்வோருக்கு சுவனம் உண்டு என அண்ணலார் (ஸல்) அவர்கள்
நற்செய்தி அறிவிக்கிறார்கள்.
இவ்வாறே இளம் சகோதரிகளைக் கொண்ட ஒரு
சகோதரன், அந்த சகோதரிகளை தலைவலியாகக் கருதக்கூடாது. மாறாக, அவர்களுக்கு
ஆகும் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கல்வி, மார்க்கப்பற்று
ஆகிய ஆபரணங்களால் அவர்களை அலங்கரித்திடவேண்டும். அவர்களுக்குத்
திருமணமாகும்வரை அவர்களுடன் மிகுந்த கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.
(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சகோதரிகளுக்கு உதவுங்கள்  Empty Re: சகோதரிகளுக்கு உதவுங்கள்

Post by Atchaya Thu 22 Sep 2011 - 11:21

சகோதரன், அந்த சகோதரிகளை தலைவலியாகக் கருதக்கூடாது. மாறாக, அவர்களுக்கு
ஆகும் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கல்வி, மார்க்கப்பற்று
ஆகிய ஆபரணங்களால் அவர்களை அலங்கரித்திடவேண்டும். அவர்களுக்குத்
திருமணமாகும்வரை அவர்களுடன் மிகுந்த கருணையோடு நடந்து கொள்ள வேண்டும். ://:-: #heart
://:-:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சகோதரிகளுக்கு உதவுங்கள்  Empty Re: சகோதரிகளுக்கு உதவுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Sep 2011 - 11:40

வாழ்த்துக்கள் நல்ல செய்தி சார் சகோதரிகளுக்கு உதவுங்கள்  528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சகோதரிகளுக்கு உதவுங்கள்  Empty Re: சகோதரிகளுக்கு உதவுங்கள்

Post by புதிய நிலா Thu 22 Sep 2011 - 12:37

சகோதரிகளுக்கு உதவுங்கள்  517195 சகோதரிகளுக்கு உதவுங்கள்  517195 சகோதரிகளுக்கு உதவுங்கள்  480414
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சகோதரிகளுக்கு உதவுங்கள்  Empty Re: சகோதரிகளுக்கு உதவுங்கள்

Post by இன்பத் அஹ்மத் Thu 22 Sep 2011 - 14:23

நன்றி நல்லதோர் செய்தி பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

சகோதரிகளுக்கு உதவுங்கள்  Empty Re: சகோதரிகளுக்கு உதவுங்கள்

Post by gud boy Thu 22 Sep 2011 - 17:51

உறவுகளை மனிதன் சுமையாக கருதி விடக் கூடாது என்பதற்காகத்தான் இறைவன் சுவனத்தை தருகிறான்..
சுவனத்திற்கு முந்தி கொள்வோம்..இன்ஷா அல்லாஹ்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சகோதரிகளுக்கு உதவுங்கள்  Empty Re: சகோதரிகளுக்கு உதவுங்கள்

Post by kalainilaa Thu 22 Sep 2011 - 22:33

kiwi boy wrote:உறவுகளை மனிதன் சுமையாக கருதி விடக் கூடாது என்பதற்காகத்தான் இறைவன் சுவனத்தை தருகிறான்..
சுவனத்திற்கு முந்தி கொள்வோம்..இன்ஷா அல்லாஹ்
@. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சகோதரிகளுக்கு உதவுங்கள்  Empty Re: சகோதரிகளுக்கு உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum