சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Khan11

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

+2
பானுஷபானா
அப்துல்லாஹ்
6 posters

Go down

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Empty காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Sat 1 Oct 2011 - 10:13

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Loversseries


அதே காலை மாலைப் பொழுதுகள்
சூரியப் பிரகாசங்களும்
சந்திர நிழல்களும்...


நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்


வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...


இதோ
இந்தக் கடற்கரையின்
சொரிமாணலில் பாதம் பதித்து
பையப்பைய என் பக்கத்தில்


மனதில் நினைக்கும் போதே
மகிழ்ச்சியை மலர்த்தும் அவள்


எத்தனை மாலைகள்
எத்தனை மணித்துகள்கள்
எங்களின் எச்சில் பட்ட
தித்திக்கும் திகட்டாத
மறைந்தும் மறையாத பொழுதுகள்


அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்


வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்


எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக


ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்


ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்


அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது

காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று


ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..


மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்

மனம் முழுக்க வெறுமையோடு...


அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்


அங்கே அவள்


அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்


மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்


என்னைத்தான்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Empty Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

Post by பானுஷபானா Sat 1 Oct 2011 - 11:06

உருக்கமான கவிதை
மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்

மனம் முழுக்க வெறுமையோடு...


அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்


அங்கே அவள்


அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்


மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்

என்னைத்தான்


நிஜமான அன்பு அவர்கள் எங்கிருந்தாலும் நமக்கு உள்ளுணர்வில் உணர்த்திக் காட்டிவிடும்
அருமை அண்ணா சூப்பர் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Empty Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Sat 1 Oct 2011 - 11:25

பானுகமால் wrote:உருக்கமான கவிதை
மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்

மனம் முழுக்க வெறுமையோடு...


அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்


அங்கே அவள்


அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்


மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்

என்னைத்தான்


நிஜமான அன்பு அவர்கள் எங்கிருந்தாலும் நமக்கு உள்ளுணர்வில் உணர்த்திக் காட்டிவிடும்
அருமை அண்ணா சூப்பர் சூப்பர்


விரிவான விளக்கத்துடன் உங்களின் அருமையான மறுமொழிக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Empty Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 11:31

மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்

என்னைத்தான்

இறுதி வரிகளின் திருப்பம் ஏமாற்றம் தந்தது அருமையான காதல் அவ்வாறே இருந்திருக்க கூடாதா என்று ஏங்க வைத்தது மிகவும் அருமையாக இருந்தது அண்ணா பாராட்டுகள்


காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Empty Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

Post by முனாஸ் சுலைமான் Sat 1 Oct 2011 - 11:45

மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்

என்னைத்தா
ன்

இது உங்களின் சொந்த.அனுபவமா சார்................கவிதை ஓ சூப்பர் நல்ல வரிகள் ஆழமான அர்த்தம் சூப்பர் :!+: :!+: :!+: :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Empty Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Sat 1 Oct 2011 - 12:15

நேசமுடன் ஹாசிம் wrote:
மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்

என்னைத்தான்

இறுதி வரிகளின் திருப்பம் ஏமாற்றம் தந்தது அருமையான காதல் அவ்வாறே இருந்திருக்க கூடாதா என்று ஏங்க வைத்தது மிகவும் அருமையாக இருந்தது அண்ணா பாராட்டுகள்
நல்ல மறுமொழி உங்களுடையது மகிழ்ச்சி தம்பி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Empty Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Sat 1 Oct 2011 - 12:22

முனாஸ் சுலைமான் wrote:மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்

என்னைத்தா
ன்

இது உங்களின் சொந்த.அனுபவமா சார்................கவிதை ஓ சூப்பர் நல்ல வரிகள் ஆழமான அர்த்தம் சூப்பர் :!+: :!+: :!+: :!+:
அன்பு முனாஸ் நன்றி தங்களின் மறுமொழிக்கு
ஆம் இது எனது முனாஸ் போன்ற சொந்தங்களின் அனுபம் தான் என்னுடையது அல்ல...நான் பாவம் விட்டு விடுங்கள்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Empty Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

Post by kalainilaa Sat 1 Oct 2011 - 12:46

வாழ்கையின் தகராறு
சொல்லும் காதல் வரலாறு.
அழகாய் .வேதனையை ,
கொட்டும் மழைக்குள்,
குடைப்புடிக்கும் உங்கள் வரிகள் .
சொந்தங்களுக்காக என்றாலும்,
சொந்த அனுபவமே ,என்று
சொல்ல மறுத்தாலும்
மயக்கம் தந்தது உங்கள் வரிகள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Empty Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

Post by நண்பன் Sat 1 Oct 2011 - 13:40

ஏக்கங்கள் நிறம்பிய காதல் வரிகள் அருமையாகவும் பீலிங்காவும் இருந்தது சார் பாராட்டுக்கள் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Empty Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum