Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
ஆஸ்திரேலியா கோர்ட்டில் ராஜபக்சே மீது வழக்கு
Page 1 of 1
ஆஸ்திரேலியா கோர்ட்டில் ராஜபக்சே மீது வழக்கு
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிட்ட சிங்கள ராணுவம்
பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது.
இந்த போர் விதி மீறல்களுக்கு உரிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன. இலங்கை அதிபர்
ராஜபக்சேயும் அவரது தம்பி கோதபயவும் திட்டமிட்டு தமிழர்களை கொன்றது,
வீடியோ ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்காக
ராஜபக்சேயை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலகின் பல்வேறு நாடுகளும்
வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே ராஜபக்சேக்கு
எதிராக அமெரிக்காவில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட
விடுதலைப்புலி தளபதி ரமேசின் மனைவி, இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த
நிலையில் ஆஸ்தி ரேலியாவிலும் ராஜபக்சே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராஜபக்சேயின் முகத்திரையை கிழித்து எறிவதற்காக இந்த வழக்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த மாத இறுதியில் 28ந்தேதி முதல்
30-ந்தேதி வரை ஐ.நா.சபை மாநாடு நடைபெற உள்ளது. இதில் ராஜபக்சேயும் கலந்து
கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான
சில நகர்வுகளை அப்போது ராஜபக்சே மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜபக்சேக்கு உரிய பதிலடி கொடுக்க உலகத் தமிழர் பேரவை சில முயற்சிகளை
எடுத்து வருகிறது. அதன்படி ஆஸ்திரேலியாவில் ஐ.நா.சபை மாநாடு நடக்கும் அதே
காலக்கட்டத்தில் உலகத் தமிழர் பேரவை மாநாட்டையும் ஆஸ்திரேலியாவில் நடத்த
திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் இலங்கையில்
ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள், அக்கிரமங்கள், கொலைகள்
பற்றி உலகத் தமிழர்களுக்கு விளக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி கோர்ட்டில் வழக்கு தொடரும் பட்சத்தில் ராஜபக்சே மீதான பிடியை
இறுகச் செய்ய முடியும் என்று ஈழத்தமிழ் அமைப்புகளின் தலைவர்கள்
கருதுகிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது.
இந்த போர் விதி மீறல்களுக்கு உரிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன. இலங்கை அதிபர்
ராஜபக்சேயும் அவரது தம்பி கோதபயவும் திட்டமிட்டு தமிழர்களை கொன்றது,
வீடியோ ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்காக
ராஜபக்சேயை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலகின் பல்வேறு நாடுகளும்
வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே ராஜபக்சேக்கு
எதிராக அமெரிக்காவில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட
விடுதலைப்புலி தளபதி ரமேசின் மனைவி, இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த
நிலையில் ஆஸ்தி ரேலியாவிலும் ராஜபக்சே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராஜபக்சேயின் முகத்திரையை கிழித்து எறிவதற்காக இந்த வழக்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த மாத இறுதியில் 28ந்தேதி முதல்
30-ந்தேதி வரை ஐ.நா.சபை மாநாடு நடைபெற உள்ளது. இதில் ராஜபக்சேயும் கலந்து
கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான
சில நகர்வுகளை அப்போது ராஜபக்சே மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜபக்சேக்கு உரிய பதிலடி கொடுக்க உலகத் தமிழர் பேரவை சில முயற்சிகளை
எடுத்து வருகிறது. அதன்படி ஆஸ்திரேலியாவில் ஐ.நா.சபை மாநாடு நடக்கும் அதே
காலக்கட்டத்தில் உலகத் தமிழர் பேரவை மாநாட்டையும் ஆஸ்திரேலியாவில் நடத்த
திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் இலங்கையில்
ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள், அக்கிரமங்கள், கொலைகள்
பற்றி உலகத் தமிழர்களுக்கு விளக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி கோர்ட்டில் வழக்கு தொடரும் பட்சத்தில் ராஜபக்சே மீதான பிடியை
இறுகச் செய்ய முடியும் என்று ஈழத்தமிழ் அமைப்புகளின் தலைவர்கள்
கருதுகிறார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» 'ஆதார்' இணைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» 'ஆதார்' இணைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|