Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிக்கவே பா.ம.க. தனித்து போட்டி; டாக்டர் ராமதாஸ் பேச்சு
Page 1 of 1
தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிக்கவே பா.ம.க. தனித்து போட்டி; டாக்டர் ராமதாஸ் பேச்சு
பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஈரோடு
வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த
உள்ளாட்சி தேர்தல் ஊழல் கட்சிகளுக்கும், நல்ல, நேர்மையான, வித்தியாசமான
கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே நடக்கும் போட்டியாகும்.
தமிழ்நாட்டை கடந்த 44 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து
சின்னாபின்னமாக்கி சீரழித்து விட்டன. இந்த திராவிட கட்சிகளின் அத்தியாயத்தை
முடிக்கவே பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது.
இந்த
முடிவை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் 50 முதல் 60 வரை
சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் என்று அரசியல்
நோக்கர்கள் கூறுகிறார்கள். இனிமேல் எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன்
ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது. இந்த கட்சிகளை வேரறுத்து, ஒழித்து
தமிழகத்தில் இந்த கட்சிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே பா.ம.க.வின்
வருங்கால செயல்பாடுகளாக அமையும். திராவிட கட்சிகளுக்கு என்று ஒரு
கொள்கையும் கிடையாது.
இவர்களின் ஒரே கொள்கை
கொள்ளையடிப்பதுதான். இளைஞர்களுக்கு மதுவை கொடுத்து 4 தலைமுறைகளாக இந்த
நாட்டை சீரழித்து விட்டார் கள். இலவசங்களை கொடுத்து மக்களின் சுயமரியாதையை
இழக்க செய்து விட்டார்கள். மிக்சி, கிரைண்டர் வழங்கு வதால் நாட்டில்
வளர்ச்சி ஏற்பட்டு விடாது. வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் தரமான
கல்வியும், தரமான இலவச மருத்துவமும் கிடைக்க வேண்டும் என்று பொருளாதார
நிபுணர்கள் சொல்கிறார்கள்.
44 ஆண்டுகள் தமிழகத்தை
ஆளும் திராவிட கட்சிகளால் ஏன் வறுமையை ஒழிக்க முடியவில்லை. முதலில்
மக்களின் வறுமையை ஒழிப்போம் என்று கூறியவர்கள் தற்போது வறுமைக்கு என்ற
அளவுகோல் என்று தெரியவில்லை என்று கூறுகிறார்கள். திராவிட கட்சிகளும்,
அவர்களின் குடும்பத்தினரும் நடத்தும் தொலைக்காட்சிகளில் தமிழ் கலாச்சாரம்
சீரழிக்கப்படுகிறது. தமிழகத்தை சீரழித்த இவர்கள் மீது நீதிமன்றம் தண்டனை
கொடுப்பது உடனே முடியாது. மக்கள் மன்றம் தான் தண்டனை கொடுக்க வேண்டும்.
திராவிட
கட்சிகளை இந்த மண்ணில் இருந்து வேரறுக்கும் பொறுப்பை தமிழக மக்கள்
எங்களிடம் ஒப்படைத்து உள்ளனர். எனவே பா.ம.க.வுக்கு நீங்கள் உள்ளாட்சி
தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர்
ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, தயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன்
ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ.சோதனை செய்யும் நடவடிக்கை என்பது காலதாமதமான
நடவடிக்கை. சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். கூட்டத்தில் பா.ம.க.
தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் மகேந்திரன், மாவட்ட
செயலாளர்கள் ஆறுமுகம் வடிவேல், வன்னியர் சங்க செயலாளர் ஸ்டீல்ரவி, மாநில
துணை தலைவர் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த
உள்ளாட்சி தேர்தல் ஊழல் கட்சிகளுக்கும், நல்ல, நேர்மையான, வித்தியாசமான
கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே நடக்கும் போட்டியாகும்.
தமிழ்நாட்டை கடந்த 44 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து
சின்னாபின்னமாக்கி சீரழித்து விட்டன. இந்த திராவிட கட்சிகளின் அத்தியாயத்தை
முடிக்கவே பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது.
இந்த
முடிவை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் 50 முதல் 60 வரை
சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் என்று அரசியல்
நோக்கர்கள் கூறுகிறார்கள். இனிமேல் எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன்
ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது. இந்த கட்சிகளை வேரறுத்து, ஒழித்து
தமிழகத்தில் இந்த கட்சிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே பா.ம.க.வின்
வருங்கால செயல்பாடுகளாக அமையும். திராவிட கட்சிகளுக்கு என்று ஒரு
கொள்கையும் கிடையாது.
இவர்களின் ஒரே கொள்கை
கொள்ளையடிப்பதுதான். இளைஞர்களுக்கு மதுவை கொடுத்து 4 தலைமுறைகளாக இந்த
நாட்டை சீரழித்து விட்டார் கள். இலவசங்களை கொடுத்து மக்களின் சுயமரியாதையை
இழக்க செய்து விட்டார்கள். மிக்சி, கிரைண்டர் வழங்கு வதால் நாட்டில்
வளர்ச்சி ஏற்பட்டு விடாது. வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் தரமான
கல்வியும், தரமான இலவச மருத்துவமும் கிடைக்க வேண்டும் என்று பொருளாதார
நிபுணர்கள் சொல்கிறார்கள்.
44 ஆண்டுகள் தமிழகத்தை
ஆளும் திராவிட கட்சிகளால் ஏன் வறுமையை ஒழிக்க முடியவில்லை. முதலில்
மக்களின் வறுமையை ஒழிப்போம் என்று கூறியவர்கள் தற்போது வறுமைக்கு என்ற
அளவுகோல் என்று தெரியவில்லை என்று கூறுகிறார்கள். திராவிட கட்சிகளும்,
அவர்களின் குடும்பத்தினரும் நடத்தும் தொலைக்காட்சிகளில் தமிழ் கலாச்சாரம்
சீரழிக்கப்படுகிறது. தமிழகத்தை சீரழித்த இவர்கள் மீது நீதிமன்றம் தண்டனை
கொடுப்பது உடனே முடியாது. மக்கள் மன்றம் தான் தண்டனை கொடுக்க வேண்டும்.
திராவிட
கட்சிகளை இந்த மண்ணில் இருந்து வேரறுக்கும் பொறுப்பை தமிழக மக்கள்
எங்களிடம் ஒப்படைத்து உள்ளனர். எனவே பா.ம.க.வுக்கு நீங்கள் உள்ளாட்சி
தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர்
ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, தயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன்
ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ.சோதனை செய்யும் நடவடிக்கை என்பது காலதாமதமான
நடவடிக்கை. சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். கூட்டத்தில் பா.ம.க.
தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் மகேந்திரன், மாவட்ட
செயலாளர்கள் ஆறுமுகம் வடிவேல், வன்னியர் சங்க செயலாளர் ஸ்டீல்ரவி, மாநில
துணை தலைவர் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ்
» தனித்து போட்டி அறிவிப்பு: தி.மு.க.வுக்கு, விடுதலை சிறுத்தைகள் கண்டனம்
» 'கல்முனை, கொழும்பு உட்பட 5 மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி'
» ஆம்புலன்ஸ் மூலம் மது பாட்டில்களை கொண்டு போகிறார்கள்-டாக்டர் ராமதாஸ்
» டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு
» தனித்து போட்டி அறிவிப்பு: தி.மு.க.வுக்கு, விடுதலை சிறுத்தைகள் கண்டனம்
» 'கல்முனை, கொழும்பு உட்பட 5 மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி'
» ஆம்புலன்ஸ் மூலம் மது பாட்டில்களை கொண்டு போகிறார்கள்-டாக்டர் ராமதாஸ்
» டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|