சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு Khan11

டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு

3 posters

Go down

டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு Empty டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு

Post by *சம்ஸ் Wed 1 May 2013 - 8:06

டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு 0eb137f8-a16b-4b5d-bce2-8822953fd0fb_S_secvpf
விழுப்புரம், மே 1-

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25-ந்தேதி சித்ரா பவுர்ணமி இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள புதுச்சேரி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் பா.ம.க.வினர் வேன், கார் மற்றும் பல வாகனங்களில் சென்றனர். அப்போது மரக்காணத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தை கண்டித்தும் இதுசம்பந்தமாக நீதி விசாரணை கோரியும், விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் ஏப்ரல் 30-ந்தேதி(நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக காலை 11 மணியளவில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து காரில் விழுப்புரம் புறப்பட்ட டாக்டர் ராமதாஸ், விழுப்புரம் காட்பாடி ரெயில்வே கேட் அருகில் காலை 11.50 மணியளவில் வந்தார். அவரது காரை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முருகன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மறித்து டாக்டர் ராமதாசிடம் உங்களை இங்கேயே கைது செய்கிறோம் என்று கூறினர்.

அதற்கு டாக்டர் ராமதாஸ், நான் இங்கு கைதாக மாட்டேன், ஆர்ப்பாட்டம் நடக்கும் இடமான ரெயில் நிலையம் அருகில் வைத்து கைது செய்யுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து விழுப்புரம் நகரை நோக்கி காரில் புறப்பட்டார். பகல் 12.05 மணிக்கு ரெயில் நிலையம் முன்பு டாக்டர் ராமதாஸ் காரில் வந்தார். பகல் 12.15 மணியளவில் டாக்டர் ராமதாசை போலீஸ் அதிகாரிகள் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர்.

அதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாருக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் டாக்டர் ராமதாசை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட அனைவரையும் கோர்ட்டுக்கு கொண்டு சென்று ஆஜர்படுத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருதிய போலீஸ் அதிகாரிகள், விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முகிலாம்பிகையிடம் நிலைமையை எடுத்துக்கூறினர்.

இதைத்தொடர்ந்து நீதிபதி முகிலாம்பிகை விழுப்புரம் காக்குப்பம் செல்லும் வழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு இரவு 7 மணி அளவில் வந்தார். அதையடுத்து டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க.வினர் அனைவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 143 (சட்ட விரோதமாக கும்பல் கூடுதல்) 188 (கூட்டு சதி செய்தல்), 7(1) ஏ சி.எல். சட்டம் (அரசுக்கு எதிராக குற்றமுரு சதி செய்தல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முகிலாம்பிகை முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 750 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவரையும் இரவில் விழுப்புரத்தில் இருந்து போலீஸ் வேன்கள் மற்றும் அரசு பஸ்கள் மூலம் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டனர்.

டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு 10.40 மணியளவில் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கலவரத்தை, கட்டப்பஞ்சாயத்தை கட்டுப்படுத்துவதற்கு பதில் தமிழகத்தில் நேர்மையான, நாணயமான ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்திய என்னை பழிவாங்கும் விதத்தில் என்னை கைது செய்துள்ளனர். இருந்தாலும் அவர்கள் எண்ணம் ஈடேறாது. நான் அனைத்து சிறைகளையும் பார்த்தவன். என்மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

மேற்கண்டவாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு Empty Re: டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு

Post by Muthumohamed Wed 1 May 2013 - 10:39

நல்ல முடிவு #+ #+ #+
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு Empty Re: டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு

Post by rammalar Wed 1 May 2013 - 10:41

இவர் விடுதலை ஆவதற்குள் எத்தனை மரங்கள்
வெட்டி சாய்க்கப்படும்..?
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு Empty Re: டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூட்டு இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கருத்து: கருணாநிதி பேட்டி
» ஒரு நாள் காவலில் எடுத்து சக்சேனா - அய்யப்பனிடம் திருப்பூர் போலீஸ் விசாரணை
» காதலால் பெண்கள் சீரழிக்கப்படுவதால் பெற்றோர்கள் தற்கொலை செய்யும் அவலம்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
» ஆம்புலன்ஸ் மூலம் மது பாட்டில்களை கொண்டு போகிறார்கள்-டாக்டர் ராமதாஸ்
» 10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum