சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

‘காற்று, மேகம் ஆகியவற்றின் போது காக்கத் தேடுவதும், மழையின் போதும் மகிழ்ச்சி அடைவதும்‘ Khan11

‘காற்று, மேகம் ஆகியவற்றின் போது காக்கத் தேடுவதும், மழையின் போதும் மகிழ்ச்சி அடைவதும்‘

Go down

‘காற்று, மேகம் ஆகியவற்றின் போது காக்கத் தேடுவதும், மழையின் போதும் மகிழ்ச்சி அடைவதும்‘ Empty ‘காற்று, மேகம் ஆகியவற்றின் போது காக்கத் தேடுவதும், மழையின் போதும் மகிழ்ச்சி அடைவதும்‘

Post by Inudeen Fri 14 Oct 2011 - 9:27

காற்று கடுமையாகிவிட்டால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்,
‘‘அதன் நன்மையையும் அதனால் ஏற்படும் (அது தாங்கி வரும்) நன்மைகளையும், எந்த
நன்மைக்காக அது அனுப்பபட்டதோ, அதையும் உன்னிடம் நிச்சயமாக நான் கேட்கிறேன். இன்னும்
அதன் தீமை அதனால் ஏற்படும் தீமைகள், இன்னும் எத்தீமைகளுக்காக அது அனுப்பப்பட்டதோ?
அத்தீமை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் காக்கத்தேடுகிறேன் என கூறுவார்கள்.

வானத்தில் மேகம் கூடி இடிமின்னல்களோடு மழை பொழிய தயாராகி விட்டால் அவர்களின் நிறம்
மாறிவிடும். (அப்போது) வெளியில் செல்வார்கள். உள்ளே நுழைவார்கள். முன்னே
செல்வார்கள். பின்னே வருவார்கள். (இவ்வாறு இருக்க) மழை பெய்துவிட்டால் கவலை போய்
மகிழ்ச்சி ஏற்பட்டு விடும் அதை அவர்களின் முகத்தில் தெரிந்து கொள்வேன்.

நான் அதுபற்றிக் கேட்டேன். ஆது கூட்டத்தினர் கூறியது போன்று அது இருக்கலாம்
ஆயிஷாவே! என்றனர். அது (மேகங்கள்) அவர்களது பள்ளத்தாக்குகளை நோக்கி குறுக்கிட்டு
வந்ததை அவர்கள் பார்த்தபோது வாகனத்தின் உச்சியில் குறுக்கிட்டுவந்த இம்மேகம்
எங்களுக்கு மழையைக் கொண்டுவரும் என அவர்கள் (ஆது கூட்டத்தினர்) கூறினர்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு : 1 இம்மாதிரி மேகங்களுக்குப்பிறகு அல்லாஹ் மழையை பெய்யவைக்கிறான் என்பதே
இதன் கருத்து.
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum