சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்  Khan11

மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்

4 posters

Go down

மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்  Empty மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்

Post by Inudeen Fri 14 Oct 2011 - 9:58

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘தனது குழந்தை
இறந்துவிட்டால் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணின்பால் வந்தனர். (அப்போது
அப்பெண்ணிடம்) அல்லாஹ்வை பயந்து கொண்டு பொறுத்துக் கொள்வாயாக! எனக் கூறினார்கள்.
அதற்கு அப்பெண், என் துன்பம் பற்றி நீங்கள் பொருட்படுத்தமாட்டீர்கள் (காரணம் அது
உங்களுக்கு ஏற்படவில்லையே) எனக் கூறினாள். (அதன்பின் அங்கிருந்து) நபி ஸல்லல்லாஹ்
அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றுவிட்ட போது, அப்பெண்ணிடம் நிச்சயமாக அவர்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களாவர் எனக்கூறப்பட்டது.
(அதைக்கேட்டதுமே) மரணம் போன்றது (பயம்) அவளை பிடித்துக் கொண்டது. (உடனடியாக) நபி
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தாள் (ஆனால்) ஸல்லல்லாஹ்
அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு வாசலில் காவல்காரர்கள் யாரையும் அ(ப்பெண்)வள்
பெறவில்லை, (இருக்கவில்லை) (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்
அவர்களே! உங்களை நான் (இன்னாரென்று) தெரிந்து கொள்ளவில்லை எனக் கூறினாள். அதைக்
கேட்ட(அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்)அவர்கள், “எதிர்பாரத நிலையில் துன்பங்கள் ஏற்படும்
முதல்தருணத்தில்தான் பொறுமையை (கடைபிடிக்க வேண்டும்)” எனக்கூறினர். அல்லது
“எதிர்பாரத துன்பங்கள் ஏற்படும் முதல்நேரத்தில் தான் என்றனர்.”
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்  Empty Re: மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்

Post by risana Fri 14 Oct 2011 - 10:04

மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்  331844 மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்  331844
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்  Empty Re: மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்

Post by *சம்ஸ் Fri 14 Oct 2011 - 13:20

சிறந்த பகிர்விற்கு நன்றி அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்  Empty Re: மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்

Post by Atchaya Fri 14 Oct 2011 - 14:23

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்  Empty Re: மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum