Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘தனது குழந்தை
இறந்துவிட்டால் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணின்பால் வந்தனர். (அப்போது
அப்பெண்ணிடம்) அல்லாஹ்வை பயந்து கொண்டு பொறுத்துக் கொள்வாயாக! எனக் கூறினார்கள்.
அதற்கு அப்பெண், என் துன்பம் பற்றி நீங்கள் பொருட்படுத்தமாட்டீர்கள் (காரணம் அது
உங்களுக்கு ஏற்படவில்லையே) எனக் கூறினாள். (அதன்பின் அங்கிருந்து) நபி ஸல்லல்லாஹ்
அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றுவிட்ட போது, அப்பெண்ணிடம் நிச்சயமாக அவர்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களாவர் எனக்கூறப்பட்டது.
(அதைக்கேட்டதுமே) மரணம் போன்றது (பயம்) அவளை பிடித்துக் கொண்டது. (உடனடியாக) நபி
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தாள் (ஆனால்) ஸல்லல்லாஹ்
அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு வாசலில் காவல்காரர்கள் யாரையும் அ(ப்பெண்)வள்
பெறவில்லை, (இருக்கவில்லை) (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்
அவர்களே! உங்களை நான் (இன்னாரென்று) தெரிந்து கொள்ளவில்லை எனக் கூறினாள். அதைக்
கேட்ட(அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்)அவர்கள், “எதிர்பாரத நிலையில் துன்பங்கள் ஏற்படும்
முதல்தருணத்தில்தான் பொறுமையை (கடைபிடிக்க வேண்டும்)” எனக்கூறினர். அல்லது
“எதிர்பாரத துன்பங்கள் ஏற்படும் முதல்நேரத்தில் தான் என்றனர்.”
இறந்துவிட்டால் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணின்பால் வந்தனர். (அப்போது
அப்பெண்ணிடம்) அல்லாஹ்வை பயந்து கொண்டு பொறுத்துக் கொள்வாயாக! எனக் கூறினார்கள்.
அதற்கு அப்பெண், என் துன்பம் பற்றி நீங்கள் பொருட்படுத்தமாட்டீர்கள் (காரணம் அது
உங்களுக்கு ஏற்படவில்லையே) எனக் கூறினாள். (அதன்பின் அங்கிருந்து) நபி ஸல்லல்லாஹ்
அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றுவிட்ட போது, அப்பெண்ணிடம் நிச்சயமாக அவர்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களாவர் எனக்கூறப்பட்டது.
(அதைக்கேட்டதுமே) மரணம் போன்றது (பயம்) அவளை பிடித்துக் கொண்டது. (உடனடியாக) நபி
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தாள் (ஆனால்) ஸல்லல்லாஹ்
அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு வாசலில் காவல்காரர்கள் யாரையும் அ(ப்பெண்)வள்
பெறவில்லை, (இருக்கவில்லை) (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்
அவர்களே! உங்களை நான் (இன்னாரென்று) தெரிந்து கொள்ளவில்லை எனக் கூறினாள். அதைக்
கேட்ட(அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்)அவர்கள், “எதிர்பாரத நிலையில் துன்பங்கள் ஏற்படும்
முதல்தருணத்தில்தான் பொறுமையை (கடைபிடிக்க வேண்டும்)” எனக்கூறினர். அல்லது
“எதிர்பாரத துன்பங்கள் ஏற்படும் முதல்நேரத்தில் தான் என்றனர்.”
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல்
சிறந்த பகிர்விற்கு நன்றி அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!!
» சக பெண்களை வெறுக்கும் காரணம்...!
» ஆண்கள் வெறுக்கும் பெண்களின் சில செயல்கள்
» திருமண நிகழ்ச்சி. திடீரென்று மாப்பிள்ளை மேல் கொலை வெறி தாக்குதல்
» புலர்காலைப் பொழுது
» சக பெண்களை வெறுக்கும் காரணம்...!
» ஆண்கள் வெறுக்கும் பெண்களின் சில செயல்கள்
» திருமண நிகழ்ச்சி. திடீரென்று மாப்பிள்ளை மேல் கொலை வெறி தாக்குதல்
» புலர்காலைப் பொழுது
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|