Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
3 posters
Page 1 of 1
உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
செல்வந்தர்களுக்கு மட்டுமே உபயோகமான வகையில் தீட்டப்படும் அமெரிக்கப் பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிராக நியூயார்க்கிலுள்ள வால்ஸ்டிரீட்டை மையமாக கொண்டு மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது.
அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக வால்ஸ்டிரீட்டில் மூன்று வாரங்களுக்கு முன்னர் இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் ஆரம்பித்தது. இப்போராட்டம் இப்போது அமெரிக்காவின் பல பரவி வருவதோடு, வால்ஸ்டிரீட் முறையிலான தெரு கையகப்படுத்தும் போராட்டம் உலக நாடுகளிலும் பரவி வருகிறது.
அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக வால்ஸ்டிரீட்டில் மூன்று வாரங்களுக்கு முன்னர் இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் ஆரம்பித்தது. இப்போராட்டம் இப்போது அமெரிக்காவின் பல பரவி வருவதோடு, வால்ஸ்டிரீட் முறையிலான தெரு கையகப்படுத்தும் போராட்டம் உலக நாடுகளிலும் பரவி வருகிறது.
Re: உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
.
அமெரிக்கப் பொருளாதார சரிவின்போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அரசு, அதே சமயம் வேலை இழந்தோரைத் தவிக்க விட்டு விட்டது என்பதே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் முக்கியமான குற்றச்சாட்டு!
"வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சோம்ஸ்கி, "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், உள்ளிட்ட பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வால்ஸ்டிரீட்டில் ஆரம்பித்த இந்தப் போராட்டம், நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களிலும் பரவியுள்ளன. இப்போராட்டத்தை அமெரிக்கா முழுவதும் எடுத்துச் செல்ல இணையத்தின் சமூகவலை தளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
கிட்டத்தட்ட எகிப்தில் நடந்த மக்கள் போராட்டத்துக்கு இணையான வகையில் அமெரிக்காவில் நடந்துவரும் போராட்டம், அடுத்தடுத்த நாட்களில் அமெரிக்க அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறும் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்கப் பொருளாதார சரிவின்போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அரசு, அதே சமயம் வேலை இழந்தோரைத் தவிக்க விட்டு விட்டது என்பதே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் முக்கியமான குற்றச்சாட்டு!
"வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சோம்ஸ்கி, "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், உள்ளிட்ட பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வால்ஸ்டிரீட்டில் ஆரம்பித்த இந்தப் போராட்டம், நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களிலும் பரவியுள்ளன. இப்போராட்டத்தை அமெரிக்கா முழுவதும் எடுத்துச் செல்ல இணையத்தின் சமூகவலை தளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
கிட்டத்தட்ட எகிப்தில் நடந்த மக்கள் போராட்டத்துக்கு இணையான வகையில் அமெரிக்காவில் நடந்துவரும் போராட்டம், அடுத்தடுத்த நாட்களில் அமெரிக்க அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறும் எனக் கருதப்படுகிறது.
Re: உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
பூங்கா விவகாரம்: இந்நிலையில், நியூயார்க்கில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ள, தனியாருக்குச் சொந்தமான "ஜூகோட்டி பூங்காவில்' இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றும் நோக்கில், அந்தப் பூங்காவைத் தூய்மைப்படுத்தப் போவதாக, பூங்கா உரிமையாளரான "ப்ரூக்பீல்டு பிராபர்ட்டீஸ்' நிறுவனம் அறிவித்தது.
Re: உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
மக்கள் எதிர்ப்பு: தூய்மைப்படுத்திய பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் மீண்டும் தங்கலாம் எனவும் கூறியிருந்தது. ஆனால், இதன் மூலம் தங்கள் ஆர்ப்பாட்டத்தை நசுக்க நியூயார்க் போலீசார் முயல்வதாகக் கருதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர், பூங்காவில் நேற்று திரண்டு, அங்கிருந்து செல்ல முடியாது என தெரிவித்தனர்.
Re: உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
வாபஸ்: இதன் பின், கடைசி நேரத்தில், தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பூங்காவை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Re: உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
உலகம் முழுவதும்: இந்நிலையில், "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம்' உலகளவில் பரவி வருகிறது. தென்னாப்ரிக்கா, தென் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆசியா, தெற்காசியா, ரஷ்யா என உலகம் முழுவதும் போராட்டங்கள் நேற்று முதல் துவங்கின. இதற்காக,www.15october.net என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில், உலகம் முழுவதும், இந்தியா உள்ளிட்ட 82 நாடுகளில், 951 நகரங்களில் "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு' போராட்டம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Re: உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
சிட்னியில், டோக்கியோவில்... முதற்கட்டமாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் நகரங்களிலும், நியூசிலாந்தின் ஆக்லாண்ட், வெல்லிங்டன், கிறிஸ்ட்சர்ச் நகரங்களிலும், தைவான் தலைநகர் தாய்பெய்யிலும், ஜப்பானின் டோக்கியோ,ரோப்போங்கி நகரங்களிலும், தென்கொரியத் தலைநகர் சியோலிலும் நேற்று போராட்டங்கள் நடந்தன.
Re: உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
லண்டனில் அசாஞ்ச்: அதேநேரம்,ரோம், ஏதென்ஸ், மாட்ரிட் போன்ற நகரங்களிலும், தென்னாப்ரிக்காவின் டர்பன், கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலும், ஜெர்மனியின் பிராங்பர்ட்டிலும் நேற்று போராட்டங்கள் நடந்தன. பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த போராட்டத்தில் "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கலந்து கொண்டார். இத்தாலியின் ரோம் நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
Re: உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
"இந்தியா ஆக்கிரமிப்பு' போராட்டம்? ஆக்கிரமிப்பு போராட்டங்களுக்கான www.15october.net இணையதளத்தில், இந்தியாவில் புனே, ஐதராபாத், மும்பை, கோல்கட்டா மற்றும் டெல்லியில் போராட்டங்கள் நேற்று நடக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மும்பையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், "ட்விட்டரில்' இம்மாதம் 29ம் தேதி போராட்டம் நடக்கும் என அறிவித்திருந்தனர். பிற நகரங்களில் போராட்டங்கள் நடந்தது குறித்து தகவல்கள் தெரியவரவில்லை
Re: உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
வினை விதைத்தவன் வினைதான் அறுப்பான் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
உலக நாடுகளின் முதலீட்டார்கள் பணத்தை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் இந்த வால் ச்ட்ரீட் காரர்கள் இப்போது வினை அறுக்கிறார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» உலகம் முழுவதும் பரவுகிறது "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு' போராட்டம்: ரோம் நகரில் வெடித்தது வன்முறை
» பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகள் போராட்டம்
» அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது.
» வாழ் நாள் முழுவதும் வத்தாளைக்கிழங்கையும் வெள்ளை அரிசிச் சோற்றையும் உண்ட பெரும் செல்வந்தர்
» அன்னா போராட்டம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் ஏன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை?
» பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகள் போராட்டம்
» அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது.
» வாழ் நாள் முழுவதும் வத்தாளைக்கிழங்கையும் வெள்ளை அரிசிச் சோற்றையும் உண்ட பெரும் செல்வந்தர்
» அன்னா போராட்டம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் ஏன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|