சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

பெற்றோர்கள் கவனத்திற்கு... Khan11

பெற்றோர்கள் கவனத்திற்கு...

2 posters

Go down

பெற்றோர்கள் கவனத்திற்கு... Empty பெற்றோர்கள் கவனத்திற்கு...

Post by *சம்ஸ் Sun 16 Oct 2011 - 22:07

நடந்து செல்லுங்கள். அல்லது சைக்கிளில் செல்லுங்கள். தூரம் அதிகமிருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் ஆட்டோ, வேன் போன்றவற்றை நாடுவதற்கு முன் அதில் எத்தனை குழந்தைகளை அதிகப்பட்சம் ஏற்றுகிறார்கள் என்பதையெல்லாம் தீர விசாரியுங்கள்.

உங்கள் குழந்தைகள் அதில் சௌகரியமாக, பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு வழி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டபின், குழந்தைகளை வண்டியில் ஏற்றுங்கள். தொடக்கத்திலேயே இந்த விஷயங்களில் கவனம் செலுத்தி முடிவெடுப்பது, பல அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கு உதவும்.

புதிய பள்ளி, புதிய வகுப்பு, புதிய மாணவர்கள், புதிய ஆசிரியர்கள் குறித்த லேசான தயக்கம், பயம் இரண்டாவது படிக்கும் மாணவனுக்கும் இருக்கும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் இருக்கும்.

இது இயல்பு. சில மாணவர்களுக்கு அவர்களுடைய பழைய வகுப்பு நண்பர்களை, ஆசிரியர்களைப் பிரிய மனம் வராது. இந்த மாற்றங்களை எல்லாம் அவர்களின் மனம் நோகாமல் எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் புதிய வகுப்புகளில் அவர்களால் பல சாதனைகளை நிகழ்த்த முடியும்.

எல்லா பள்ளிகளிலும் அனேகமாக விடுமுறை நாளிலேயே புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் தந்துவிடுவார்கள். அந்தப் புத்தகங்களுக்கு அட்டை போடும்போது உங்கள் குழந்தைகளிடம், "அடுத்த வருஷம் வரைக்கும் இந்த அட்டையை கிழிக்காமல், பக்கங்களை மடிக்காமல் வைத்திருக்கவேண்டும்... நாங்கள்லாம் அந்தக் காலத்திலே ஸ்கூலுக்குப் போகும்போது, அவ்வளவு ஒழுங்காக புத்தகங்களை டைம்-டேபிள் பிரகாரம் எடுத்துட்டுப் போய், கொஞ்சம் கூட கிழிக்காமல் எடுத்து வருவோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெற்றோர்கள் கவனத்திற்கு... Empty Re: பெற்றோர்கள் கவனத்திற்கு...

Post by *சம்ஸ் Sun 16 Oct 2011 - 22:07

இப்படி எந்தத் தொணதொணப்பும் இல்லாமல் அட்டையைப் போட்டுக் கொடுங்கள். நீங்கள் வெளியில் நோட்டுப் புத்தகங்கள் வாங்குவதாக இருந்தால், திரையுலக நட்சத்திரங்களின் படங்களை அட்டையில் போட்ட நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்காதீர்கள்.

இரண்டாம் வகுப்பு போகும் குழந்தையாக இருந்தாலும் சரி, பிளஸ் டூ படிக்க இருக்கும் வளர்ந்த குழந்தையாக இருந்தாலும் சரி, விடுமுறை நாளில் கொட்ட கொட்ட முழித்திருந்து எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை திகட்டத் திகட்ட பார்த்துவிட்டு, மறுநாள் காலையில் 8, 9 மணிக்கு எழுந்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள்.

விடுமுறை கழித்து பள்ளிகள் திறக்கும் நாளில், இந்த வழக்கத்தை திடீரென்று மாற்றிக் கொள்ளவும் முடியாது. அதனால், ஒரு வாரத்திற்கு முன்பாகவே இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வதற்கு உங்களின் குழந்தைகளுக்கு பயிற்சி அளியுங்கள். இத்தனை நேரத்திற்கு மேல் குழந்தைகள் பார்க்கக்கூடாது என்று நினைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, நீங்களும் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டும்.

வளர் இளம்பருவத்தில் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பருவம். வீரதீரச் செயல்களுக்கும், இனக் கவர்ச்சிக்கும் ஆளாகும் பருவம். அவர்களின் நட்பு வட்டத்தை கவனியுங்கள்.... அவர்கள் கூடுமிடும்... அவர்களின் பேச்சு... அவர்களின் ரசனை போன்றவற்றை உற்றுக் கவனியுங்கள்.

படிப்பில் அவர்களின் முன்னேற்றம், விளையாட்டில் மற்ற கலை வடிவங்களில் அவர்களுக்கிருக்கும் ஆர்வம் போன்றவற்றுக்கான பாராட்டை உங்களிடம் அவர்கள் நிச்சயமாக எதிர்பார்க்கும் பருவம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெற்றோர்கள் கவனத்திற்கு... Empty Re: பெற்றோர்கள் கவனத்திற்கு...

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 8:32

சிறந்த தகவல்கள் தல மிக்க நன்றி பகிர்வுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெற்றோர்கள் கவனத்திற்கு... Empty Re: பெற்றோர்கள் கவனத்திற்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum