Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
என் உடல் நிலையை பொறுத்து நான் பிரதமர் வேட்பாளராவேன்
2 posters
Page 1 of 1
என் உடல் நிலையை பொறுத்து நான் பிரதமர் வேட்பாளராவேன்
என் உடல் நிலையை பொறுத்து நான் பிரதமர் வேட்பாளராவேன்
பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி
போபால்: “அடுத்த லோக்சபா தேர்தலின் போது, என் உடல் நிலை எப்படி இருக்கிறதோ, அதை
வைத்து, பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவதா, இல்லையா என்பதை முடிவு செய்வேன்” என,
பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
ஊழலுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பா.ஜ. மூத்த தலைவர்
அத்வானி, ரத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு வந்த
அத்வானி, செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல், மத்தியில் ஆட்சி
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும், என் ரத யாத்திரையின் முக்கிய குறிக்கோள்.
சில மாநிலங்களில் பா.ஜ. ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலங்களில், சிறப்பான
நிர்வாகம் நடக்கிறது. வளர்ச்சித் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப் படுகின்றன.
இதன் மூலம், எங்கள் கட்சி மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சில பிரச்சினைகள் இருந்தாலும், அங்கும் சிறப்பான முறையில் ஆட்சி
நடக்கிறது.
தற்போது ஊழலுக்கு எதிராக மக்களிடம் எழுந்துள்ள கோபத்தை, நாங்கள் சாதகமாக
பயன்படுத்துகிறோம் என, கூறுவதை ஏற்க முடியாது. ஊழலை பொறுத்தவரை, கட்சியோ, தலைவரோ
முக்கியம் அல்ல. ஊழலைத் தடுக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கியம். அடுத்த லோக்சபா
தேர்தலில், நான் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருப்பேனா, இல்லையா என, அடிக்கடி
கேட்கப்படுகிறது. அப்போது, என் உடல் நலன் எப்படி இருக்கிறதோ, அதை வைத்து, வேட்
பாளராவதா, இல்லையா என முடிவு செய்வேன். வெற்றி பெற்றுவிடுவோம் என, அதீத நம்பிக்கை
வைத்திருந்தால் தான் 2004 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தோம். அடுத்த லோக்சபா தேர்
தலில், இந்த விஷயத்தில் கவனமாக செயல்படுவோம்.
ஊழலை கட்டுப் படுத்துவதில், பிரதமர் மன்மோகன் சிங் தோல்வி அடைந்து விட்டார். பிரதமர்
நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது. மற்ற வர்களையும் நேர்மையாக செயல்பட வைக்க
வேண்டிய பொறுப்பு, அவருக்கு உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள்,. ஒரு போதும் மாற்றாக செயல்பட முடியாது இவ்வாறு அத்வானி கூறினார்.
பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி
போபால்: “அடுத்த லோக்சபா தேர்தலின் போது, என் உடல் நிலை எப்படி இருக்கிறதோ, அதை
வைத்து, பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவதா, இல்லையா என்பதை முடிவு செய்வேன்” என,
பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
ஊழலுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பா.ஜ. மூத்த தலைவர்
அத்வானி, ரத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு வந்த
அத்வானி, செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல், மத்தியில் ஆட்சி
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும், என் ரத யாத்திரையின் முக்கிய குறிக்கோள்.
சில மாநிலங்களில் பா.ஜ. ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலங்களில், சிறப்பான
நிர்வாகம் நடக்கிறது. வளர்ச்சித் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப் படுகின்றன.
இதன் மூலம், எங்கள் கட்சி மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சில பிரச்சினைகள் இருந்தாலும், அங்கும் சிறப்பான முறையில் ஆட்சி
நடக்கிறது.
தற்போது ஊழலுக்கு எதிராக மக்களிடம் எழுந்துள்ள கோபத்தை, நாங்கள் சாதகமாக
பயன்படுத்துகிறோம் என, கூறுவதை ஏற்க முடியாது. ஊழலை பொறுத்தவரை, கட்சியோ, தலைவரோ
முக்கியம் அல்ல. ஊழலைத் தடுக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கியம். அடுத்த லோக்சபா
தேர்தலில், நான் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருப்பேனா, இல்லையா என, அடிக்கடி
கேட்கப்படுகிறது. அப்போது, என் உடல் நலன் எப்படி இருக்கிறதோ, அதை வைத்து, வேட்
பாளராவதா, இல்லையா என முடிவு செய்வேன். வெற்றி பெற்றுவிடுவோம் என, அதீத நம்பிக்கை
வைத்திருந்தால் தான் 2004 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தோம். அடுத்த லோக்சபா தேர்
தலில், இந்த விஷயத்தில் கவனமாக செயல்படுவோம்.
ஊழலை கட்டுப் படுத்துவதில், பிரதமர் மன்மோகன் சிங் தோல்வி அடைந்து விட்டார். பிரதமர்
நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது. மற்ற வர்களையும் நேர்மையாக செயல்பட வைக்க
வேண்டிய பொறுப்பு, அவருக்கு உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள்,. ஒரு போதும் மாற்றாக செயல்பட முடியாது இவ்வாறு அத்வானி கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் உடல் நிலையை பொறுத்து நான் பிரதமர் வேட்பாளராவேன்
இவன் ஒவ்வொரு நாளும் ஒன்று பேசுவன் அயோக்கியர்களின் தலைவன் இறைவனின் வணக்க ஸ்லத்தை இடித்த்வன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
» ஒற்றுமையின்மையால் சீர்குலையும் நிலையை ஐ.தே.க. நெருங்கிக்கொண்டிருக்கிறது
» தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று இளைஞர்களே இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டனர்- திமுக
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
» ஒற்றுமையின்மையால் சீர்குலையும் நிலையை ஐ.தே.க. நெருங்கிக்கொண்டிருக்கிறது
» தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று இளைஞர்களே இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டனர்- திமுக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|