சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm

» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm

» இன்றைய செய்திகள்
by rammalar Sun Apr 21, 2024 10:07 pm

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் Khan11

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ்

3 posters

Go down

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் Empty மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Mon Oct 17, 2011 2:17 pm

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் FotoSketcher%2B-%2Binfant

ரத்தமும் சதையும் கொண்ட மானுடப் பிறவி இது
முத்தமும் முலைப்பாலும் சுவைத்திடும் நேரம் இது
சித்தமே கலங்கினாலும் உதறுவாரோ நடு வீதியில்.
குத்தம் தான் என்ன இந்த சிசு செய்தது...


பத்தரை மாத்துப் பொன்னே பசுங்கிளியே நீ
இத்தரை வந்துற்றுக் கண்டதோர் காட்சி இது
நச் சுதரம் பெற்று நீ கருவானாய் உருவானாய்
இச்சையை அடக்காத ஈனத்தாய்க்கு..


இல்லையே ஓர் மழலை என்றிங்கு எண்ணிப் பலர்
சொல்லொணாத் துயருற்று சோர்ந்திடுவார் சோகத்தில்
செல்லப் பெண்மகளே சேர்த்தணைக்க யாருமின்றி
கொல்லத் துணிந்தாரடி கொடுமையிதுவே..


அன்னையின்குரல் கேட்டு ஆனந்தம் அடையவில்லை
அத்தையின் மடி மீது ஆராரோ கேட்கவில்லை
அப்பாவின் அடிநெஞ்சில் ஈரமும் நனைக்கவில்லை
தப்பான காட்சியாக தரை மீது மீன் இன்று...


தொப்புள் கொடியறுத்து தோட்டத்தில் புதைக்காமல்
சப்பும் வித்தையை உன் செப்பு வாய்க்கும் சொல்லாமல்
உச்சி தொட்டுப் பாதம் வரை சலவாத்துடன் தடவாமல்
எச்சில் இலை போல என்ன கொடுமையிது...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் Empty Re: மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ்

Post by நண்பன் Mon Oct 17, 2011 2:24 pm

காட்சியை மீண்டும் பார்க்க முடிய வில்லை
உள்ளத்தால் அழுது இரத்தத்தால் எழுதிய
கண்ணீர்த் துளிகள்.

இது போன்றவர்களை இறைவன் இன்னும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் என்றும் அவன் நின்றுதான் கொல்வான் போல் அமைதியாக உள்ளான்

வலிகள் நிறம்பி வரிகள் சார் மனது கனக்கிறது பார்க்க சகிக்க முடிய வில்லை மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் 876805 மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் Empty Re: மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ்

Post by risana Mon Oct 17, 2011 2:26 pm

kodungkoal asuraikal ippadi pannum moasakkararkallukku thandanai kolai seyanum.
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் Empty Re: மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum