Latest topics
» ரசித்தவை...by rammalar Today at 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Today at 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Today at 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 10:52 pm
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 2:53 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 2:30 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun May 12, 2024 2:11 pm
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun May 12, 2024 10:19 am
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sun May 12, 2024 12:23 am
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sun May 12, 2024 12:10 am
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sun May 12, 2024 12:08 am
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sun May 12, 2024 12:04 am
» அட...ஆமால்ல?
by rammalar Sat May 11, 2024 8:02 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat May 11, 2024 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat May 11, 2024 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat May 11, 2024 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat May 11, 2024 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat May 11, 2024 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat May 11, 2024 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat May 11, 2024 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat May 11, 2024 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது பாக்.,
3 posters
Page 1 of 1
இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது பாக்.,
பாகிஸ்தான் எல்லைக்குள் திசைமாறி நுழைந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 4 வீரர்களை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு நாட்டு அதிகாரிகள் பேச்சவார்த்தையின் முடிவில் 4 ராணுவ வீரர்களும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட ராணுவத்தினர் கார்கில் நோக்கி வந்துகொண்டுள்ளனர். இந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்கில் பகுதியில் இருந்து லெக் என்ற இடத்திற்கு இந்திய ராணுவ ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தது.இந்நேரத்தில் மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அங்குள்ள அதிகாரிகள் எச்சரிக்கை செய்து ஹெலிகாப்டரை இறக்கினர். இதில் இருந்த பைலட் மற்றும் உதவி பைலட் மேலும் 2 வீரர்கள் என 4 பேர் இருந்தனர். 4 பேரிடமும் பாக்., அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும், இவர்களை விடுவிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து பாக்., ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனரல் அக்தர் அப்பாஸ் கூறுகையில் 4 பேரும் பாதுகாப்பான கஸ்டடியில் வைத்துள்ளோம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். என்றார்.
இது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் இது வேண்டும் என்று நடந்த ஊடுருவல் கிடையாது என்றார்.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய ராணுவ வீர்களையும், ஹெலிகாப்டரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா அந்நாட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக வழிதவறி நுழைந்து விட்டதாக இந்தியா கூறியுள்ளது.
இதனிடையே ராணுவ வீரர்கள் கைது தொடர்பாக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர், அந்நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
ராணுவ வீரர்கள் கைது குறித்து நிழவும் சூழ்நிலைகளை ராணுவ துணை தளபதி லம்பா தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
கார்கில் பகுதியில் இருந்து லெக் என்ற இடத்திற்கு இந்திய ராணுவ ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தது.இந்நேரத்தில் மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அங்குள்ள அதிகாரிகள் எச்சரிக்கை செய்து ஹெலிகாப்டரை இறக்கினர். இதில் இருந்த பைலட் மற்றும் உதவி பைலட் மேலும் 2 வீரர்கள் என 4 பேர் இருந்தனர். 4 பேரிடமும் பாக்., அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும், இவர்களை விடுவிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து பாக்., ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனரல் அக்தர் அப்பாஸ் கூறுகையில் 4 பேரும் பாதுகாப்பான கஸ்டடியில் வைத்துள்ளோம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். என்றார்.
இது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் இது வேண்டும் என்று நடந்த ஊடுருவல் கிடையாது என்றார்.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய ராணுவ வீர்களையும், ஹெலிகாப்டரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா அந்நாட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக வழிதவறி நுழைந்து விட்டதாக இந்தியா கூறியுள்ளது.
இதனிடையே ராணுவ வீரர்கள் கைது தொடர்பாக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர், அந்நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
ராணுவ வீரர்கள் கைது குறித்து நிழவும் சூழ்நிலைகளை ராணுவ துணை தளபதி லம்பா தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
Re: இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது பாக்.,
விடுதலை செய்தால் பிரச்சினை இல்லை :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்
» இந்திய ராணுவ ரகசியங்களை திருடிய சீனா.
» மோடி மீது கொண்ட நம்பிக்கையால் இந்திய குடியுரிமைக்கு காத்திருக்கும் பாக்., மணப்பெண்கள்
» இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» இந்திய ராணுவ ரகசியங்களை திருடிய சீனா.
» மோடி மீது கொண்ட நம்பிக்கையால் இந்திய குடியுரிமைக்கு காத்திருக்கும் பாக்., மணப்பெண்கள்
» இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|