Latest topics
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்by rammalar Today at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Today at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Today at 19:41
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; சென்னையில் இடியுடன் பலத்த மழை
Page 1 of 1
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; சென்னையில் இடியுடன் பலத்த மழை
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்கும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
நேற்று முதல் பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. சங்கரன்கோவிலில் அதிக பட்சமாக 10 சென்டி
மீட்டர் மழை பெய்தது. செங்குன்றத்தில் 9 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர்,
பண்ரூட்டி, பரங்கிப்பேட்டையில் தலா 7 செ.மீ., கொடைக்கானல், முத்துப்பேட்டை,
சாத்தான்குளத்தில் தலா 6 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது தவிர பல்வேறு
பகுதிகளில் இடியுடன் நல்ல மழை பெய்து இருக்கிறது.
சென்னையில்
நேற்று நல்ல மழை பெய்தது. இன்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளம் காரணமாக
முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்களில்
சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம்
தேங்கியது.
சென்னையில் இன்று காலை வரை
நுங்கம்பாக்கத்தில் 52.50 மில்லி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 37.20
மி.மீ.யும் மழை பதிவாகி உள்ளது. வங்க கடலில் மன்னார் வளைகுடா முதல்
தெற்கு ஆந்திரா கடல் பகுதி வரை காற்றழுத்த தாழ்வு நிலை பரவி உள்ளது. இதன்
காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்யும்.
தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது
என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. நேற்று பருவமழை
தொடங்கியதில் இருந்தே தமிழ்நாடு-புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து
வருகிறது. தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.
இது மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே பருவமழை தீவிரம் அடையும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில்
தொடர் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்
வெகுவாக உயர்ந்து வருகிறது. தஞ்சையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை
நல்ல மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக மதுக்கூரில் 44.6 மில்லி மீட்டர் மழை
பதிவாகி உள்ளது. இதேபோல் கரூர், குளித்தலை பகுதியிலும் மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. காலையில் லேசான மழை
பெய்தது. இரவில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய பலத்த மழை பெய்ததால்
தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
நேற்று முதல் பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. சங்கரன்கோவிலில் அதிக பட்சமாக 10 சென்டி
மீட்டர் மழை பெய்தது. செங்குன்றத்தில் 9 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர்,
பண்ரூட்டி, பரங்கிப்பேட்டையில் தலா 7 செ.மீ., கொடைக்கானல், முத்துப்பேட்டை,
சாத்தான்குளத்தில் தலா 6 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது தவிர பல்வேறு
பகுதிகளில் இடியுடன் நல்ல மழை பெய்து இருக்கிறது.
சென்னையில்
நேற்று நல்ல மழை பெய்தது. இன்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளம் காரணமாக
முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்களில்
சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம்
தேங்கியது.
சென்னையில் இன்று காலை வரை
நுங்கம்பாக்கத்தில் 52.50 மில்லி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 37.20
மி.மீ.யும் மழை பதிவாகி உள்ளது. வங்க கடலில் மன்னார் வளைகுடா முதல்
தெற்கு ஆந்திரா கடல் பகுதி வரை காற்றழுத்த தாழ்வு நிலை பரவி உள்ளது. இதன்
காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்யும்.
தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது
என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. நேற்று பருவமழை
தொடங்கியதில் இருந்தே தமிழ்நாடு-புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து
வருகிறது. தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.
இது மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே பருவமழை தீவிரம் அடையும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில்
தொடர் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்
வெகுவாக உயர்ந்து வருகிறது. தஞ்சையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை
நல்ல மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக மதுக்கூரில் 44.6 மில்லி மீட்டர் மழை
பதிவாகி உள்ளது. இதேபோல் கரூர், குளித்தலை பகுதியிலும் மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. காலையில் லேசான மழை
பெய்தது. இரவில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய பலத்த மழை பெய்ததால்
தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம்
» அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்
» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
» வங்க கடலில் புயல் சின்னம்...!
» வங்க கடலில் புதிய காற்றழுத்தம்: மழை தொடரும் என எச்சரிக்கை
» அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்
» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
» வங்க கடலில் புயல் சின்னம்...!
» வங்க கடலில் புதிய காற்றழுத்தம்: மழை தொடரும் என எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|