Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
தீபாவளி தினத்திலும் கனிமொழி வெளியே வர முடியாததால் கருணாநிதி பெரும் கவலை
2 posters
Page 1 of 1
தீபாவளி தினத்திலும் கனிமொழி வெளியே வர முடியாததால் கருணாநிதி பெரும் கவலை
தீபாவளி தினத்திலும் கனிமொழி வெளியே
வர முடியாததால் கருணாநிதி பெரும் கவலை
காங்கிரசுக்கு இன்னும் துணைபோவதை தொண்டர்கள் விரும்பவில்லை
சோகத்தை வெளிக்காட்ட முடியாத தர்மசங்கடத்தில் இருக்கிறது தி. மு. க. தலைமை.
தீபாவளிக்கு திகார் சிறையிலேயே கனிமொழி இருக்க நேர்ந்ததாலும் நவ. 3 ஆம் திகதி அவ
ருக்கு பிணை கிடைத்துவிடும் என்ற நம் பிக்கை அவர்கள் மத்தியில் காணப்படுகி றது.
அதேசமயம், இவ்விவகாரத்தில் தலைமை மீது தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக
அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் எதிர்பார்த்தபடியே கனிமொழியின்
பிணை மனுவை சி. பி. ஐ. ஆட்சேபிக்கவில்லை. இருப்பினும் நீதிபதி மனு மீதான உத்தரவை
நவம். 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்துவிட்டார். சி. பி. ஐ.யின் எதிர்ப்பு இல்லாததால்
ஆறுதல் அடைந்த தி. மு. க. தலைமை தீபாவளிக்கும் திகார் சிறையிலேயே கனிமொழி இருக்க
நேர்ந்ததை எண்ணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
காங், தலைவர் சோனியா பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அவர் கடந்த சனிக்கிழமை
சந்தித்ததற்கும் சி. பி. ஐ. யின் இந்த நிலைப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு
இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத
தி. மு. க. பிரமுகர் ஒருவர் கூறியதாவது :- தலைவரைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில்
மிகுந்த வேதனையடைந் துள்ளார்.
திங்கட்கிழமை சென்னை திரும்பும்போது மகளுடன் வீடு
வந்துவிடலாம் என்று தான் நினை த்திருந்தார். அது கைகூடாமல் போனதில் அவருக்கு கவலை
தான். மற்றபடி, தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடுபவர் அல்ல என்பதால் அது பற்றிய
வருத்தமெல்லாம் இல்லை. பேரன் ஆதித்யாவை நினைத்து தான் அவர் வேதனைப்பட்டார்.
நேற்று
முன்தினம் எப்படியும் பிணை கிடைத்துவிடும் என மிகுந்த நம்பிக்கையில் இருந்தார்.
அதனால் தான், விசாரணை தள்ளிப்போகப் போக நேற்று முன்தினம் காலை 10.30 மாலை 3 மணி இரவு
என மூன்று முறை அவரது சென்னை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக நேற்றுத் தான்
டில்லியில் இருந்து திரும்பினார். இவ்வாறு அந்த தி. மு. க. பிரமுகர் கூறினார்.
கட்சியினர் கடும் அதிருப்தி
தி. மு. க. தலைவர் கருணாநிதியும் அவரது குடும்பமும் மிகுந்த வேதனையில் இருந்தாலும்,
அவரது டில்லி பயணம் பற்றி அக்கட்சித் தொண்டர்கள் கடும். அதிருப்தியில் உள்ளது
அம்பலமாகியுள்ளது. ‘கனிமொழியின் பிணை மனுபற்றி பிரதமர் மற்றும் சோனியாவிடம்
பேசவில்லை.
என கட்சித் தலைமை திரும்பத் திரும்ப கூறி வந்தாலும், ‘இப்படி ஓர்
அவப்பெயர் வந்ததற்கு தலைவரின் டில்லி பயணம் அமைந்து விட்டதோ என கட்சியினர்
கருதுகின்றனர்.
மேலும் காங்கிரசால் தான் தி. மு. க. வுக்கு இத்தனை சிக்கலும் என்ற
எண்ணம் தொண்டர்களிடம் நிலவுகையில் மீண்டும் மீண்டும் அவர்களையே அண்டிப் பிழைக்கும்
நிலைமையை அவர்கள் ரசிக்கவில்லை பிணை கிடைத்த மறுநிமிடமே கனிமொழி வெளியில் வந்துவிடப்
போவதில்லை. நீதிமன்ற உத்தரவு உறுதியான பிறகுகூட கருணாநிதி டில்லி சென்று மகளை
அழைத்து வந்திருக்கலாம். தலைவரின் இந்தப் பயணம், கட்சிக்கும், கருணாநிதிக்கும்
கெட்ட பெயரைத் தான் தந்துள்ளது என்பது அவர்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.
வர முடியாததால் கருணாநிதி பெரும் கவலை
காங்கிரசுக்கு இன்னும் துணைபோவதை தொண்டர்கள் விரும்பவில்லை
சோகத்தை வெளிக்காட்ட முடியாத தர்மசங்கடத்தில் இருக்கிறது தி. மு. க. தலைமை.
தீபாவளிக்கு திகார் சிறையிலேயே கனிமொழி இருக்க நேர்ந்ததாலும் நவ. 3 ஆம் திகதி அவ
ருக்கு பிணை கிடைத்துவிடும் என்ற நம் பிக்கை அவர்கள் மத்தியில் காணப்படுகி றது.
அதேசமயம், இவ்விவகாரத்தில் தலைமை மீது தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக
அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் எதிர்பார்த்தபடியே கனிமொழியின்
பிணை மனுவை சி. பி. ஐ. ஆட்சேபிக்கவில்லை. இருப்பினும் நீதிபதி மனு மீதான உத்தரவை
நவம். 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்துவிட்டார். சி. பி. ஐ.யின் எதிர்ப்பு இல்லாததால்
ஆறுதல் அடைந்த தி. மு. க. தலைமை தீபாவளிக்கும் திகார் சிறையிலேயே கனிமொழி இருக்க
நேர்ந்ததை எண்ணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
காங், தலைவர் சோனியா பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அவர் கடந்த சனிக்கிழமை
சந்தித்ததற்கும் சி. பி. ஐ. யின் இந்த நிலைப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு
இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத
தி. மு. க. பிரமுகர் ஒருவர் கூறியதாவது :- தலைவரைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில்
மிகுந்த வேதனையடைந் துள்ளார்.
திங்கட்கிழமை சென்னை திரும்பும்போது மகளுடன் வீடு
வந்துவிடலாம் என்று தான் நினை த்திருந்தார். அது கைகூடாமல் போனதில் அவருக்கு கவலை
தான். மற்றபடி, தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடுபவர் அல்ல என்பதால் அது பற்றிய
வருத்தமெல்லாம் இல்லை. பேரன் ஆதித்யாவை நினைத்து தான் அவர் வேதனைப்பட்டார்.
நேற்று
முன்தினம் எப்படியும் பிணை கிடைத்துவிடும் என மிகுந்த நம்பிக்கையில் இருந்தார்.
அதனால் தான், விசாரணை தள்ளிப்போகப் போக நேற்று முன்தினம் காலை 10.30 மாலை 3 மணி இரவு
என மூன்று முறை அவரது சென்னை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக நேற்றுத் தான்
டில்லியில் இருந்து திரும்பினார். இவ்வாறு அந்த தி. மு. க. பிரமுகர் கூறினார்.
கட்சியினர் கடும் அதிருப்தி
தி. மு. க. தலைவர் கருணாநிதியும் அவரது குடும்பமும் மிகுந்த வேதனையில் இருந்தாலும்,
அவரது டில்லி பயணம் பற்றி அக்கட்சித் தொண்டர்கள் கடும். அதிருப்தியில் உள்ளது
அம்பலமாகியுள்ளது. ‘கனிமொழியின் பிணை மனுபற்றி பிரதமர் மற்றும் சோனியாவிடம்
பேசவில்லை.
என கட்சித் தலைமை திரும்பத் திரும்ப கூறி வந்தாலும், ‘இப்படி ஓர்
அவப்பெயர் வந்ததற்கு தலைவரின் டில்லி பயணம் அமைந்து விட்டதோ என கட்சியினர்
கருதுகின்றனர்.
மேலும் காங்கிரசால் தான் தி. மு. க. வுக்கு இத்தனை சிக்கலும் என்ற
எண்ணம் தொண்டர்களிடம் நிலவுகையில் மீண்டும் மீண்டும் அவர்களையே அண்டிப் பிழைக்கும்
நிலைமையை அவர்கள் ரசிக்கவில்லை பிணை கிடைத்த மறுநிமிடமே கனிமொழி வெளியில் வந்துவிடப்
போவதில்லை. நீதிமன்ற உத்தரவு உறுதியான பிறகுகூட கருணாநிதி டில்லி சென்று மகளை
அழைத்து வந்திருக்கலாம். தலைவரின் இந்தப் பயணம், கட்சிக்கும், கருணாநிதிக்கும்
கெட்ட பெயரைத் தான் தந்துள்ளது என்பது அவர்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பொலிஸ் தரப்பு சாட்சியாக மாறுவதே கனிமொழி வெளியே வர ஒரே வழி
» அண்ணா நினைவு நூலகம் பாழடைவதாக கருணாநிதி கவலை
» கனிமொழி ஜாமீன் தள்ளி வைப்பு: கருணாநிதி சென்னை திரும்பினார்
» பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி
» தி.மு.க. துணைத் தலைவராக கனிமொழி? கருணாநிதி விருப்பம்: ஸ்டாலின் எதிர்ப்பு சென்னை:
» அண்ணா நினைவு நூலகம் பாழடைவதாக கருணாநிதி கவலை
» கனிமொழி ஜாமீன் தள்ளி வைப்பு: கருணாநிதி சென்னை திரும்பினார்
» பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி
» தி.மு.க. துணைத் தலைவராக கனிமொழி? கருணாநிதி விருப்பம்: ஸ்டாலின் எதிர்ப்பு சென்னை:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|