சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமீறல்: டிராய் அமைப்பு தலைவர் சர்மாவிடம் சி.பி.ஐ. விசாரணை Khan11

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமீறல்: டிராய் அமைப்பு தலைவர் சர்மாவிடம் சி.பி.ஐ. விசாரணை

Go down

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமீறல்: டிராய் அமைப்பு தலைவர் சர்மாவிடம் சி.பி.ஐ. விசாரணை Empty ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமீறல்: டிராய் அமைப்பு தலைவர் சர்மாவிடம் சி.பி.ஐ. விசாரணை

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 12:15

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ.
விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடு குறித்து முன்னாள் தொலை தொடர்பு
துறை மந்திரி ஆ.ராசா மற்றும் சில தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு
விவகாரத்தில் முன்னாள் தொலை தொடர்பு துறை மந்திரி தயாநிதி மாறன் மீதும்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தயாநிதிமாறன் நிர்ப்பந்தம் காரணமாக ஏர்செல்
நிறுவனத்தை தொழில் அதிபர் சிவசங்கரன் மலே சியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு
விற்றதாக புகார் கூறப்பட்டது. மேலும் ஏர்செல் நிறுவன விண்ணப்பங்கள் சரியான
காரணமின்றி நிராகரிக்கப்பட்டு உள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ்
பாட்டீல் தலைமையிலான விசாரணை கமிஷனும் தனது அறிக்கையில் குற்றம்சாட்டி
இருந்தது.

இதுபற்றி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ.
முடிவு செய்துள்ளது. தயாநிதிமாறன் தொலை தொடர்பு துறை மந்திரியாக பதவி
வகித்த 2004-ம் ஆண்டு மே 26-ந்தேதி முதல் 2007-ம் ஆண்டு மே 13-ந்தேதி
வரையிலான காலத்தில் அத்துறையின் முக்கிய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற
அதிகாரிகள் மற்றும் தற்போது பதவியில் இருக்கும் அதிகாரிகளிடம் விசாரணை
நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. தயாநிதிமாறன் பதவியில் இருந்த காலத்தில்
ஏர்செல் நிறுவனத்தை விற்க ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பந்தம் குறித்தும்
மேக்சிஸ் நிறுவனத்துக்கு காட்டப்பட்ட சலுகைகள் குறித்தும் விசாரிக்கப்பட
இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறினார்கள்.

இந்த
விவகாரத்தில் விதிமுறைகளுக்கு மாறாக தொலை தொடர்பு துறை செயல்பட்டது ஏன்?
என்பது குறித்து கேட்கப்பட உள்ளது. முன்னாள் தொலை தொடர்பு செயலாளர்
நிருபேந்திரா மிஸ்ரா, ஜே.எஸ்.சர்மா ஆகியோர் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில்
சிக்கும் முக்கிய அதிகாரிகளாகும். இதில் ஜே.எஸ்.சர்மா தற்போது டிராய் (தொலை
தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) தலைவராக உள்ளார்.

மேலும்
வயர்லெஸ் பிரிவில் இணை ஆலோசகர், ராம்ஜீசிங் குஷ்வாஹா, முன்னாள் சீனியர்
துணை இயக்குனர் பி.கே.மிட்டல் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம்
சி.பி.ஐ. விசாரணை நடத்த உள்ளது.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு இல்லை டிராய் அறிக்கையை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் முடிவு
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் தலையிடவில்லை’
» ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!
» தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பு அல்ல- நெதர்லாந்து நீதிமன்றம்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு: தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum