சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது: சோனியா காந்தி Khan11

வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது: சோனியா காந்தி

Go down

வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது: சோனியா காந்தி Empty வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது: சோனியா காந்தி

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 12:21

உடல் நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, நேற்று முதல், முதலாக 2
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.

உத்தரகாண்ட்
மாநிலம், சாமோலி மாவட்டம், கோச்சார் என்ற ஊரில் ரூ.4 ஆயிரத்து 295 கோடியே
30 லட்சம் செலவில் ரிஷிகேஷ்- கரன்பிரயாக் என்ற நகரங்களுக்கு இடையே ரெயில்
பாதை அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவது ஒரு நிகழ்ச்சி. அதே ஊரில்
காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்த பொதுக்கூட்டத்தில் பேசுவது
அடுத்த நிகழ்ச்சி.

இந்த பொதுக்கூட்டம், அடுத்த
ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான
முதல் பிரசார கூட்டம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவருக்கு
திடீரென வைரஸ் காய்ச்சல் தாக்கியதால் அவர் தனது இரு நிகழ்ச்சிகளையும் ரத்து
செய்தார். இருந்தாலும், அரசு விழாவும், பொதுக்கூட்டமும் திட்டமிட்டபடி
நடைபெற்றன. இரு நிகழ்ச்சிகளிலும் அவர் ஆற்ற வேண்டிய உரைகள் படிக்கப்பட்டன.
விஜய் பகுகுணா எம்.பி. அந்த உரைகளை வாசித்தார்.


அதில் அவர், ஊழலை எதிர்த்து போராட்டம் தொடங்கி இருக்கும் காந்தியவாதியும்,
சமூக சேவகருமான அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினரை கடுமையாக தாக்கி
இருந்தார். அதேபோல், ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தும் பா.ஜனதா தலைவர்
அத்வானியையும் கடுமையாக தாக்கி பேசினார். ஆனால், அத்வானியையோ, அன்னா ஹசாரே
குழுவினரையோ அவர் நேரடியாக குறிப்பிட்டு தாக்கவில்லை. அவரது உரையில்
கூறப்பட்டு இருந்ததாவது:-

ஊழல் ஒரு பெரிய நோய்,
அது ஒவ்வொருவரையும் பாதிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊழலுக்கு
எதிரான சூழ்நிலை நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால், வெறும் பேச்சாலோ, வெற்று
வார்த்தையாலோ, ஒருவரை விரல் நீட்டி சுட்டிக் காட்டுவதாலோ மட்டும் ஊழலை
ஒழித்து விடமுடியாது.

ஊழலைப் பற்றிப் பேசும்
ஒவ்வொருவரும் (அன்னா ஹசாரே குழுவினர்) தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள
வேண்டியது அவசியம். ஊழலைப் பற்றி பேசும் நாமெல்லாம் புனிதமானவர்கள்,
மற்றவர்களெல்லாம் ஊழல்வாதிகள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களில்
பலர் நிதி முறைகேடுகளில் சிக்கி இருப்பதை மறந்து விட்டார்கள். அதேபோல்,
அவர்கள் (பா.ஜனதா காலத்தில்) நடந்த ஊழல் புனிதமானது, இப்போது நடக்கும் ஊழல்
பாவமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு
இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு வலுவான, பயனுள்ள `லோக்பால்
மசோதா' கொண்டுவர உறுதி கொண்டு இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் பலமுறை
தெரிவித்து இருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் மீண்டும், மீண்டும்
தெரிவித்து உள்ளது. அதற்கான வேலைகளை நாங்கள் தொடங்கி விட்டோம். இந்த
லோக்பால் மசோதா விரைவில் பாராளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டு,
அமல்படுத்தப்பட இருக்கிறது.

அதன்பின்னரும் ஏன்
அவர்கள் மத்திய அரசுக்கு இடைïறு செய்து வருகின்றனர்? தேவையற்ற ஆரவாரம்
செய்வது ஏன்? அவர்களின் கூக்குரலுக்கு என்ன அவசியம் வந்தது? தகவல்
அறியும் உரிமை சட்டம் கொண்டு வந்தது யார்? பொது வாழ்க்கையில் வெளிப்படையான
தன்மை இருக்க வேண்டும் என்று கொண்டு வந்தது யார்? என்று அவர்களை கேட்க
விரும்புகிறேன்.

அவற்றையெல்லாம் நாங்கள் அல்லவா
கொண்டு வந்தோம். எப்போதெல்லாம் புகார்கள் வருகிறதோ அப்போதெல்லாம், விசாரணை
முடிவதற்குள்ளாகவே மத்திய அரசு அந்தப் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை
எடுத்து வருகிறது. விலைவாசி உயர்வு பற்றி அரசுக்கு நன்கு தெரியும். அது
சாமானிய மக்களை மிகவும் பாதிக்கிறது என்பதும் எங்களுக்கு நன்றாகவே
தெரியும். அதை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய
அரசுக்கு பலமுனைகளிலும் நெருக்கடி வருகிறது. அரசும் நடவடிக்கை எடுத்துக்
கொண்டுதான் இருக்கிறது.

இந்த பிரச்சினை கிட்டத்தட்ட
ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிறது. உலகம் பொருளாதார வீழ்ச்சியை
சந்தித்தபோதெல்லாம், நமது நாடு அதை சந்திக்க வில்லை, பொருளாதார வீழ்ச்சியை
தொட வில்லை. சாமானிய மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படாத வகையில்
நடவடிக்கை எடுத்தாக வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை
எடுத்தால்தான் அதற்கு தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவரது உரையில் கூறப்பட்டு இருந்தது

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum