சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம் Khan11

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்

3 posters

Go down

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம் Empty மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்

Post by *சம்ஸ் Sat 12 Nov 2011 - 6:36

மீன் பிடிப்பு இல்லாத காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தமிழக கடலோரப் பகுதியில் ஒவ்வொரு வருடமும் பருவ மழைக் காலங்களில் பாதகமான பருவச் சூழ்நிலை மற்றும் வங்ககாக விரிகுடா பகுதியில் புயல் சின்னம் உருவாகுதல் ஆகிய காரணங்களினால், மீனவர்கள் மீன் பிடிக்க இயலுவதில்லை. இதனால் பருவமழைக் காலங்களான மூன்று மாதங்கள் மீன் பிடிப்பு குறைந்த காலங்களாக கருதப்படுகின்றன. இந்தக் காலங்களில் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. இதன்படி இந்தத் திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை 10 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் காசோலை வழங்கி தொடங்கி வைத்தார்.

எந்தெந்த மாதங்களில் திருவள்ளூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை உள்ள மாவட்டங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்கள், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்கள் மீன்பிடிப்பு குறைந்த காலங்களாகும்.

ரூ. 70 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 591 மீனவர் கிராமங்களில் வசிக்கும் சுமார் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பயன்பெறும். தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு மீன் பிடிப்பு குறைந்த குறைந்த 3 மாதங்களுக்கு தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் கடல் மீனவர் ஒவ்வொருவருக்கும் ரூ 1,800 வீதம் நிவாரணத் தொகையும் ஏற்கெனவே தமிழக அரச வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் உட்பட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம் Empty Re: மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்

Post by நண்பன் Sat 12 Nov 2011 - 13:19

மிகவும் நல்ல திட்டம் தகவலுக்கு நன்றி சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம் Empty Re: மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்

Post by jasmin Sat 12 Nov 2011 - 14:35

இது அதிமுக காரனுக்கு மட்டும்தான் கிடைக்கும் இதனால் மற்றவர்களுக்கு பயன் இருக்காது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம் Empty Re: மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்
» 20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்
» கிராமப் பெண்களுக்கு இலவச நேப்கின் வழங்கும் திட்டம்- பட்ஜெட்டில் அறிவிப்பு
» இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்: கருணாநிதி வரவேற்பு
» மார்பகம் அகற்றப்படும் பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கும் திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum