Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது
2 posters
Page 1 of 1
புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது
ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று சமூக
ஆர்வலர் அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
லோக்பால் அதிகார வரம்புக்குள் பிரதமர், உயர் மற்றும் உச்சநீதிமன்ற
நீதிபதிகள் ஆகியோரையும் உட்படுத்த வேண்டும் என்று ஹசாரே குழுவினர் கோரிக்கை
வைத்துள்ளனர்.
இப்போது, அரசின் கடைநிலை
ஊழியர்களையும் இதன் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்றும்,
அப்போதுதான் லோக்பால் அமைப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் முழுமை பெறும்
என்றும் கூறி வருகின்றனர். ஆனால், அரசு இவர்களின் கோரிக்கைகளில் பலவற்றை
ஏற்க மறுத்துவிட்டது. அரசு தனியே லோக்பால் மசோதாவை தயாரித்துள்ளது.
லோக்பால்
மசோதா தொடர்பான பாராளுமன்ற குழு பலமுறை கூடி ஆலோசனை நடத்திவிட்டது.
லோக்பால் தொடர்பான பாராளுமன்ற குழுவின் பரிந்துரைகள் விரைவில் தாக்கல்
செய்யப்பட உள்ளன. இந்த பரிந்துரையில் அன்னா ஹசாரே குழுவினரின்
கோரிக்கைகளில் உள்ள பல விஷயங்கள் இடமபெறாது என்று கூறப்படுகிறது. அதே சமயம்
சி.பி.ஐ. குறித்து இந்த குழுவின் கருத்தில் பாதி மட்டும் ஏற்கப்படும்
என்று தெரிகிறது.
அதாவது, லோக்பால் விசாரணை
வரம்புக்குள் சி.பி.ஐ.யை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை
நிராகரிக்கப்படும். அதே நேரத்தில் அதன் அதிகாரம் சற்று குறைக்கப்படும்.
ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற் கொள்வதுடன், இது தொடர்பாக
கோர்ட்டில் வழக்கையும் நடத்துகிறது. இனி, புலனாய்வு மற்றும் வழக்கு இரு
பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, புலனாய்வு பணி மட்டுமே சி.பி.ஐ. வசம்
இருக்குமாறு செய்யப்பட உள்ளது. வழக்கை வேறொரு அமைப்பு நடத்தும். புதிய
ஏற்பாடுகளின்படி, ஊழல் புகார் எழுமானால், அந்த புகார் முதலில் லோக்பாலுக்கு
செல்லும்.
அதன் மீது லோக்பால் முதல் கட்ட விசாரணையை
நடத்தும். புகாரின் தன்மை, மற்றும் தகுதி அடிப்படையில், அந்த மனு பின்னர்
சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மீது சி.பி.ஐ. விசாரணை
மேற்கொள்ளும். அந்த விசா ரணையை லோக்பால் மேற்பார்வையிடும். சி.பி.ஐ.
விசாரணை முடிந்து, மேல் நடவடிக்கைக்காக அதன் பரிந்துரைகள், புதிதாக
அமைக்கப்பட உள்ள வழக்குகளை நடத்தும் இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும்.
சி.பி.ஐ.
அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள வர்களுக்கு
எதிராக வழக்கு நடத்தப்படும். எனவே, இனி சி.பி.ஐ. ஒரு புலனாய்வு அமைப்பாக
மட்டுமே செயல்படும். அதேபோல, அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான
ஊழல் புகார்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளுக்கு உத்தரவிடும்
அதிகாரத்தை லோக்பால் அமைப்புக்கு வழங்க பாராளுமன்ற குழு பரிந்துரை செய்ய
உள்ளது. பாராளுமன்ற குழு மீண்டும் இம்மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில்
கூடி விவாதிக்க உள்ளது.
அப்போது, லோக்பால் அதிகார
வரம்புக்குள் பிரதமரை கொண்டு வருவது பற்றி மீண்டும் ஆலோசனை நடத்தப்பட
இருக்கிறது. இதன் பிறகு முழுமையாக அறிக்கை தயாரிக்கப்பட்டு, டிசம்பர் முதல்
வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை மலர்
![புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது 0bd39fc2-6e62-4cdb-911e-25f9f38f5757_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2011/Nov/0bd39fc2-6e62-4cdb-911e-25f9f38f5757_S_secvpf.gif)
ஆர்வலர் அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
லோக்பால் அதிகார வரம்புக்குள் பிரதமர், உயர் மற்றும் உச்சநீதிமன்ற
நீதிபதிகள் ஆகியோரையும் உட்படுத்த வேண்டும் என்று ஹசாரே குழுவினர் கோரிக்கை
வைத்துள்ளனர்.
இப்போது, அரசின் கடைநிலை
ஊழியர்களையும் இதன் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்றும்,
அப்போதுதான் லோக்பால் அமைப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் முழுமை பெறும்
என்றும் கூறி வருகின்றனர். ஆனால், அரசு இவர்களின் கோரிக்கைகளில் பலவற்றை
ஏற்க மறுத்துவிட்டது. அரசு தனியே லோக்பால் மசோதாவை தயாரித்துள்ளது.
லோக்பால்
மசோதா தொடர்பான பாராளுமன்ற குழு பலமுறை கூடி ஆலோசனை நடத்திவிட்டது.
லோக்பால் தொடர்பான பாராளுமன்ற குழுவின் பரிந்துரைகள் விரைவில் தாக்கல்
செய்யப்பட உள்ளன. இந்த பரிந்துரையில் அன்னா ஹசாரே குழுவினரின்
கோரிக்கைகளில் உள்ள பல விஷயங்கள் இடமபெறாது என்று கூறப்படுகிறது. அதே சமயம்
சி.பி.ஐ. குறித்து இந்த குழுவின் கருத்தில் பாதி மட்டும் ஏற்கப்படும்
என்று தெரிகிறது.
அதாவது, லோக்பால் விசாரணை
வரம்புக்குள் சி.பி.ஐ.யை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை
நிராகரிக்கப்படும். அதே நேரத்தில் அதன் அதிகாரம் சற்று குறைக்கப்படும்.
ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற் கொள்வதுடன், இது தொடர்பாக
கோர்ட்டில் வழக்கையும் நடத்துகிறது. இனி, புலனாய்வு மற்றும் வழக்கு இரு
பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, புலனாய்வு பணி மட்டுமே சி.பி.ஐ. வசம்
இருக்குமாறு செய்யப்பட உள்ளது. வழக்கை வேறொரு அமைப்பு நடத்தும். புதிய
ஏற்பாடுகளின்படி, ஊழல் புகார் எழுமானால், அந்த புகார் முதலில் லோக்பாலுக்கு
செல்லும்.
அதன் மீது லோக்பால் முதல் கட்ட விசாரணையை
நடத்தும். புகாரின் தன்மை, மற்றும் தகுதி அடிப்படையில், அந்த மனு பின்னர்
சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மீது சி.பி.ஐ. விசாரணை
மேற்கொள்ளும். அந்த விசா ரணையை லோக்பால் மேற்பார்வையிடும். சி.பி.ஐ.
விசாரணை முடிந்து, மேல் நடவடிக்கைக்காக அதன் பரிந்துரைகள், புதிதாக
அமைக்கப்பட உள்ள வழக்குகளை நடத்தும் இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும்.
சி.பி.ஐ.
அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள வர்களுக்கு
எதிராக வழக்கு நடத்தப்படும். எனவே, இனி சி.பி.ஐ. ஒரு புலனாய்வு அமைப்பாக
மட்டுமே செயல்படும். அதேபோல, அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான
ஊழல் புகார்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளுக்கு உத்தரவிடும்
அதிகாரத்தை லோக்பால் அமைப்புக்கு வழங்க பாராளுமன்ற குழு பரிந்துரை செய்ய
உள்ளது. பாராளுமன்ற குழு மீண்டும் இம்மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில்
கூடி விவாதிக்க உள்ளது.
அப்போது, லோக்பால் அதிகார
வரம்புக்குள் பிரதமரை கொண்டு வருவது பற்றி மீண்டும் ஆலோசனை நடத்தப்பட
இருக்கிறது. இதன் பிறகு முழுமையாக அறிக்கை தயாரிக்கப்பட்டு, டிசம்பர் முதல்
வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை மலர்
![புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது 0bd39fc2-6e62-4cdb-911e-25f9f38f5757_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2011/Nov/0bd39fc2-6e62-4cdb-911e-25f9f38f5757_S_secvpf.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது
அன்னா ஹசாரேவைப் பிடித்து ஏதாவது சப் ஜெயிலில் வைத்து விட்டால் பிரச்சனை ஓய்ந்து விடும் பாபா ராம்தேவ் இப்ப பேசுவதே இல்லையே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது
» ஜானகியம்மாவால் மட்டுமே இப்படி முடியும் இறுதி வரை பாருங்கள்!
» அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து
» இலங்கை மற்றுமொரு வாய்ப்பை இழக்கிறது
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» ஜானகியம்மாவால் மட்டுமே இப்படி முடியும் இறுதி வரை பாருங்கள்!
» அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து
» இலங்கை மற்றுமொரு வாய்ப்பை இழக்கிறது
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|