Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது
2 posters
Page 1 of 1
புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது
ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று சமூக
ஆர்வலர் அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
லோக்பால் அதிகார வரம்புக்குள் பிரதமர், உயர் மற்றும் உச்சநீதிமன்ற
நீதிபதிகள் ஆகியோரையும் உட்படுத்த வேண்டும் என்று ஹசாரே குழுவினர் கோரிக்கை
வைத்துள்ளனர்.
இப்போது, அரசின் கடைநிலை
ஊழியர்களையும் இதன் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்றும்,
அப்போதுதான் லோக்பால் அமைப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் முழுமை பெறும்
என்றும் கூறி வருகின்றனர். ஆனால், அரசு இவர்களின் கோரிக்கைகளில் பலவற்றை
ஏற்க மறுத்துவிட்டது. அரசு தனியே லோக்பால் மசோதாவை தயாரித்துள்ளது.
லோக்பால்
மசோதா தொடர்பான பாராளுமன்ற குழு பலமுறை கூடி ஆலோசனை நடத்திவிட்டது.
லோக்பால் தொடர்பான பாராளுமன்ற குழுவின் பரிந்துரைகள் விரைவில் தாக்கல்
செய்யப்பட உள்ளன. இந்த பரிந்துரையில் அன்னா ஹசாரே குழுவினரின்
கோரிக்கைகளில் உள்ள பல விஷயங்கள் இடமபெறாது என்று கூறப்படுகிறது. அதே சமயம்
சி.பி.ஐ. குறித்து இந்த குழுவின் கருத்தில் பாதி மட்டும் ஏற்கப்படும்
என்று தெரிகிறது.
அதாவது, லோக்பால் விசாரணை
வரம்புக்குள் சி.பி.ஐ.யை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை
நிராகரிக்கப்படும். அதே நேரத்தில் அதன் அதிகாரம் சற்று குறைக்கப்படும்.
ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற் கொள்வதுடன், இது தொடர்பாக
கோர்ட்டில் வழக்கையும் நடத்துகிறது. இனி, புலனாய்வு மற்றும் வழக்கு இரு
பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, புலனாய்வு பணி மட்டுமே சி.பி.ஐ. வசம்
இருக்குமாறு செய்யப்பட உள்ளது. வழக்கை வேறொரு அமைப்பு நடத்தும். புதிய
ஏற்பாடுகளின்படி, ஊழல் புகார் எழுமானால், அந்த புகார் முதலில் லோக்பாலுக்கு
செல்லும்.
அதன் மீது லோக்பால் முதல் கட்ட விசாரணையை
நடத்தும். புகாரின் தன்மை, மற்றும் தகுதி அடிப்படையில், அந்த மனு பின்னர்
சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மீது சி.பி.ஐ. விசாரணை
மேற்கொள்ளும். அந்த விசா ரணையை லோக்பால் மேற்பார்வையிடும். சி.பி.ஐ.
விசாரணை முடிந்து, மேல் நடவடிக்கைக்காக அதன் பரிந்துரைகள், புதிதாக
அமைக்கப்பட உள்ள வழக்குகளை நடத்தும் இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும்.
சி.பி.ஐ.
அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள வர்களுக்கு
எதிராக வழக்கு நடத்தப்படும். எனவே, இனி சி.பி.ஐ. ஒரு புலனாய்வு அமைப்பாக
மட்டுமே செயல்படும். அதேபோல, அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான
ஊழல் புகார்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளுக்கு உத்தரவிடும்
அதிகாரத்தை லோக்பால் அமைப்புக்கு வழங்க பாராளுமன்ற குழு பரிந்துரை செய்ய
உள்ளது. பாராளுமன்ற குழு மீண்டும் இம்மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில்
கூடி விவாதிக்க உள்ளது.
அப்போது, லோக்பால் அதிகார
வரம்புக்குள் பிரதமரை கொண்டு வருவது பற்றி மீண்டும் ஆலோசனை நடத்தப்பட
இருக்கிறது. இதன் பிறகு முழுமையாக அறிக்கை தயாரிக்கப்பட்டு, டிசம்பர் முதல்
வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை மலர்
![புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது 0bd39fc2-6e62-4cdb-911e-25f9f38f5757_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2011/Nov/0bd39fc2-6e62-4cdb-911e-25f9f38f5757_S_secvpf.gif)
ஆர்வலர் அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
லோக்பால் அதிகார வரம்புக்குள் பிரதமர், உயர் மற்றும் உச்சநீதிமன்ற
நீதிபதிகள் ஆகியோரையும் உட்படுத்த வேண்டும் என்று ஹசாரே குழுவினர் கோரிக்கை
வைத்துள்ளனர்.
இப்போது, அரசின் கடைநிலை
ஊழியர்களையும் இதன் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்றும்,
அப்போதுதான் லோக்பால் அமைப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் முழுமை பெறும்
என்றும் கூறி வருகின்றனர். ஆனால், அரசு இவர்களின் கோரிக்கைகளில் பலவற்றை
ஏற்க மறுத்துவிட்டது. அரசு தனியே லோக்பால் மசோதாவை தயாரித்துள்ளது.
லோக்பால்
மசோதா தொடர்பான பாராளுமன்ற குழு பலமுறை கூடி ஆலோசனை நடத்திவிட்டது.
லோக்பால் தொடர்பான பாராளுமன்ற குழுவின் பரிந்துரைகள் விரைவில் தாக்கல்
செய்யப்பட உள்ளன. இந்த பரிந்துரையில் அன்னா ஹசாரே குழுவினரின்
கோரிக்கைகளில் உள்ள பல விஷயங்கள் இடமபெறாது என்று கூறப்படுகிறது. அதே சமயம்
சி.பி.ஐ. குறித்து இந்த குழுவின் கருத்தில் பாதி மட்டும் ஏற்கப்படும்
என்று தெரிகிறது.
அதாவது, லோக்பால் விசாரணை
வரம்புக்குள் சி.பி.ஐ.யை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை
நிராகரிக்கப்படும். அதே நேரத்தில் அதன் அதிகாரம் சற்று குறைக்கப்படும்.
ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற் கொள்வதுடன், இது தொடர்பாக
கோர்ட்டில் வழக்கையும் நடத்துகிறது. இனி, புலனாய்வு மற்றும் வழக்கு இரு
பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, புலனாய்வு பணி மட்டுமே சி.பி.ஐ. வசம்
இருக்குமாறு செய்யப்பட உள்ளது. வழக்கை வேறொரு அமைப்பு நடத்தும். புதிய
ஏற்பாடுகளின்படி, ஊழல் புகார் எழுமானால், அந்த புகார் முதலில் லோக்பாலுக்கு
செல்லும்.
அதன் மீது லோக்பால் முதல் கட்ட விசாரணையை
நடத்தும். புகாரின் தன்மை, மற்றும் தகுதி அடிப்படையில், அந்த மனு பின்னர்
சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மீது சி.பி.ஐ. விசாரணை
மேற்கொள்ளும். அந்த விசா ரணையை லோக்பால் மேற்பார்வையிடும். சி.பி.ஐ.
விசாரணை முடிந்து, மேல் நடவடிக்கைக்காக அதன் பரிந்துரைகள், புதிதாக
அமைக்கப்பட உள்ள வழக்குகளை நடத்தும் இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும்.
சி.பி.ஐ.
அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள வர்களுக்கு
எதிராக வழக்கு நடத்தப்படும். எனவே, இனி சி.பி.ஐ. ஒரு புலனாய்வு அமைப்பாக
மட்டுமே செயல்படும். அதேபோல, அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான
ஊழல் புகார்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளுக்கு உத்தரவிடும்
அதிகாரத்தை லோக்பால் அமைப்புக்கு வழங்க பாராளுமன்ற குழு பரிந்துரை செய்ய
உள்ளது. பாராளுமன்ற குழு மீண்டும் இம்மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில்
கூடி விவாதிக்க உள்ளது.
அப்போது, லோக்பால் அதிகார
வரம்புக்குள் பிரதமரை கொண்டு வருவது பற்றி மீண்டும் ஆலோசனை நடத்தப்பட
இருக்கிறது. இதன் பிறகு முழுமையாக அறிக்கை தயாரிக்கப்பட்டு, டிசம்பர் முதல்
வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை மலர்
![புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது 0bd39fc2-6e62-4cdb-911e-25f9f38f5757_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2011/Nov/0bd39fc2-6e62-4cdb-911e-25f9f38f5757_S_secvpf.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது
அன்னா ஹசாரேவைப் பிடித்து ஏதாவது சப் ஜெயிலில் வைத்து விட்டால் பிரச்சனை ஓய்ந்து விடும் பாபா ராம்தேவ் இப்ப பேசுவதே இல்லையே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது
» ஜானகியம்மாவால் மட்டுமே இப்படி முடியும் இறுதி வரை பாருங்கள்!
» அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து
» இலங்கை மற்றுமொரு வாய்ப்பை இழக்கிறது
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» ஜானகியம்மாவால் மட்டுமே இப்படி முடியும் இறுதி வரை பாருங்கள்!
» அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து
» இலங்கை மற்றுமொரு வாய்ப்பை இழக்கிறது
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|