Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
+3
நண்பன்
*சம்ஸ்
sadir
7 posters
Page 1 of 1
மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
விரும்புகிறேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தன்னுடைய புன்னகையாலும், நடிப்பாலும் ரசிகர்கள் அனைவரையும் தன்பால் கவர்ந்தவர் சினேகா.
இப்போது புன்னகை இளவரசியாய் தென்னிந்திய சினிமாவை வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை சினேகா, தனக்கு பிடித்தது, பிடிக்காதது, மறக்கமுடியாதது உள்ளிட்ட பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நிஜ பெயர் : சுஹாசினி
சினிமா பெயர் : சினேகா
பிறந்தது : துபாய்
படித்தது : சைக்காலஜி
முதல்படம் : பிரசாந்துடன் விரும்புகிறேன்
முதல் படம் வெளியூர் சூட்டிங் : மைசூர்
மறக்கமுடியாத நபர் : அப்படினு யாரும் இல்லை
அதிகமுறை பார்த்த படம் : ஷாரூக்-கஜோல் நடித்த தில் வாலே துல்கனியா
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை : ஷ்யூர்
பிடித்த உணவு : அம்மா சமைக்கும் எந்த உணவும்
தவிர்க்க விரும்புவது : ப்ரியாணி
முதல் காதல் அனுபவம் : சொன்னா சிரிக்க கூடாது, ஸ்கூல் நான் 5வது படிக்கும் போது தேசிய கீதம் பாடுவேன். அப்போ 1வது படிக்கிற ஒரு பையன் 4லைன்ஸ் பேப்பர்ல, ஐ லவ் யூ எனும் எழுதி ரோஸ் கொடுத்தான். உடனே அதை வீட்டுல, ஸ்கூல என எல்லோர்கிட்டேயும் சொல்லி கலாட்டா பண்ணிட்டேன்.
சந்திக்க விரும்பும் நபர் : ஷாரூக்கான்
போக விரும்பிய வேலை : பெரிய சைக்காட்டிஸ்ட் ஆக ஆசைப்பட்டேன்.
பிடித்த கலர்/உடை : பளிச் கலர் டி-சர்ட், புடவை.
எதைப்பார்த்தால் பொறாமை வரும் : எவ்ளோ சாப்பிட்டாலும் வெயிட் போடாதவர்களை பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கும்
பயப்படும் ஒரே விஷயம் : கரப்பான் பூச்சியை கண்டால் அலறி ஓடுவேன்.
வெளிப்படையாக பேசி, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம் : இன்டஸ்டிரில ஓப்பனா பேசி, நிறைய முறை மாட்டிக்கொண்டது நான் தான். இவங்ககிட்ட இப்படி பேசனும், அவங்ககிட்ட அப்படி பேசனும் என்றெல்லாம் எனக்கு தெரியாது. படபடவென பேசிவிடுவேன்.
எந்த விஷயத்தில் அதிக ஆசை : சன் கிளாஸ்.
வீட்டில் அதிகம் சேர்த்து வைத்திருப்பது : பெண்களுக்கு தேவைப்படும் அத்தனை அயிட்டங்களும் சேர்த்து வைத்திருக்கேன்.
நன்றி சொல்ல விரும்புவது : என்னை மனசில வச்சி கொண்டாடும் என் ரசிகர்களுக்கு.
சுட்டு போட்டாலும் வரவே வராதுனு நினைக்கிற விஷயம் : சமையல்! அம்மா எவ்வளவோ போராடி பார்த்திட்டாங்க, முடியல.
உணர்ச்சிவசப்பட்டால் : நான் ரொம்ப சென்சிட்டிவ் ஆளு, சீக்கிரம் உணர்ச்சி வசப்பட்டு அழுதிடுவேன்.
கிடைச்ச பாப்புலாரிட்டியை வைத்து உருப்படியா செய்ய நினைப்பது : சில நல்ல விஷயங்கள் செய்யும்போது ப்ளான் பண்ண முடியறதில்லை. நிறை சமூக நல ஆசை இருக்கு.
உங்க ப்ளஸ் : ரொம்ப சீக்கிரம் எல்லார்கிட்டேயும் பழகிடுவேன்.
உங்க மைனஸ் : என்னோட ப்ளஸ் என்னவோ, அதேதான் என்னோட மைனஸ்.
ரொம்ப அலர்ஜி : பல்லி (என் பாட்டி வீடு பன்ருட்டியில் இருக்கு, எப்பவாச்சும் அங்க போன, சாப்பிடுற தட்டை பலமுறை கழுவ சொல்வேன். அவ்ளோ பயம்).
பிடிவாதம் : ரொம்ப இருக்கு.
மறக்க முடியாத நாள், வருஷம் : நான் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாள் தான்.
இப்போது புன்னகை இளவரசியாய் தென்னிந்திய சினிமாவை வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை சினேகா, தனக்கு பிடித்தது, பிடிக்காதது, மறக்கமுடியாதது உள்ளிட்ட பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நிஜ பெயர் : சுஹாசினி
சினிமா பெயர் : சினேகா
பிறந்தது : துபாய்
படித்தது : சைக்காலஜி
முதல்படம் : பிரசாந்துடன் விரும்புகிறேன்
முதல் படம் வெளியூர் சூட்டிங் : மைசூர்
மறக்கமுடியாத நபர் : அப்படினு யாரும் இல்லை
அதிகமுறை பார்த்த படம் : ஷாரூக்-கஜோல் நடித்த தில் வாலே துல்கனியா
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை : ஷ்யூர்
பிடித்த உணவு : அம்மா சமைக்கும் எந்த உணவும்
தவிர்க்க விரும்புவது : ப்ரியாணி
முதல் காதல் அனுபவம் : சொன்னா சிரிக்க கூடாது, ஸ்கூல் நான் 5வது படிக்கும் போது தேசிய கீதம் பாடுவேன். அப்போ 1வது படிக்கிற ஒரு பையன் 4லைன்ஸ் பேப்பர்ல, ஐ லவ் யூ எனும் எழுதி ரோஸ் கொடுத்தான். உடனே அதை வீட்டுல, ஸ்கூல என எல்லோர்கிட்டேயும் சொல்லி கலாட்டா பண்ணிட்டேன்.
சந்திக்க விரும்பும் நபர் : ஷாரூக்கான்
போக விரும்பிய வேலை : பெரிய சைக்காட்டிஸ்ட் ஆக ஆசைப்பட்டேன்.
பிடித்த கலர்/உடை : பளிச் கலர் டி-சர்ட், புடவை.
எதைப்பார்த்தால் பொறாமை வரும் : எவ்ளோ சாப்பிட்டாலும் வெயிட் போடாதவர்களை பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கும்
பயப்படும் ஒரே விஷயம் : கரப்பான் பூச்சியை கண்டால் அலறி ஓடுவேன்.
வெளிப்படையாக பேசி, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம் : இன்டஸ்டிரில ஓப்பனா பேசி, நிறைய முறை மாட்டிக்கொண்டது நான் தான். இவங்ககிட்ட இப்படி பேசனும், அவங்ககிட்ட அப்படி பேசனும் என்றெல்லாம் எனக்கு தெரியாது. படபடவென பேசிவிடுவேன்.
எந்த விஷயத்தில் அதிக ஆசை : சன் கிளாஸ்.
வீட்டில் அதிகம் சேர்த்து வைத்திருப்பது : பெண்களுக்கு தேவைப்படும் அத்தனை அயிட்டங்களும் சேர்த்து வைத்திருக்கேன்.
நன்றி சொல்ல விரும்புவது : என்னை மனசில வச்சி கொண்டாடும் என் ரசிகர்களுக்கு.
சுட்டு போட்டாலும் வரவே வராதுனு நினைக்கிற விஷயம் : சமையல்! அம்மா எவ்வளவோ போராடி பார்த்திட்டாங்க, முடியல.
உணர்ச்சிவசப்பட்டால் : நான் ரொம்ப சென்சிட்டிவ் ஆளு, சீக்கிரம் உணர்ச்சி வசப்பட்டு அழுதிடுவேன்.
கிடைச்ச பாப்புலாரிட்டியை வைத்து உருப்படியா செய்ய நினைப்பது : சில நல்ல விஷயங்கள் செய்யும்போது ப்ளான் பண்ண முடியறதில்லை. நிறை சமூக நல ஆசை இருக்கு.
உங்க ப்ளஸ் : ரொம்ப சீக்கிரம் எல்லார்கிட்டேயும் பழகிடுவேன்.
உங்க மைனஸ் : என்னோட ப்ளஸ் என்னவோ, அதேதான் என்னோட மைனஸ்.
ரொம்ப அலர்ஜி : பல்லி (என் பாட்டி வீடு பன்ருட்டியில் இருக்கு, எப்பவாச்சும் அங்க போன, சாப்பிடுற தட்டை பலமுறை கழுவ சொல்வேன். அவ்ளோ பயம்).
பிடிவாதம் : ரொம்ப இருக்கு.
மறக்க முடியாத நாள், வருஷம் : நான் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாள் தான்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
பகிர்விற்கு நன்றி நானும் அறிந்து கொண்டேன் சினேகாவை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
:”@: :”@: இன்றுதான் தெரியும் அம்மணியின் பெயர் சுஹாசினின்னு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி நானும் அறிந்து கொண்டேன் சினேகாவை
அப்போ இத்தன நாளா அறிந்ததே இல்லையா :flower:
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
நேசமுடன் ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி நானும் அறிந்து கொண்டேன் சினேகாவை
அப்போ இத்தன நாளா அறிந்ததே இல்லையா :flower:
ஆமா நண்பா சேனையில் பகிர்ந்தமையால் படித்து அறிந்து கொண்டேன் @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
சொல்லாவிட்டிருந்தால் சம்ஸ் சாரூக்கு வேறு ...................... @. :”:*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி நானும் அறிந்து கொண்டேன் சினேகாவை
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
மறக்கமுடியாத நபர் : சேனையின் நண்பன் ,எனது முன்னாள் காதலன் ........... :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
மறக்கமுடியாத அனுபவம்: என் வாழ்க்கையில் அப்துல்லாஹ் சார் ஐ சந்தித்தது...
வெறுக்கும் மனிதர்கள் : கலைநிலா , நண்பன்,முனாஸ், சம்சு மிகுந்த வெறுப்பு ஹாஷிம் மீது...
வெறுக்கும் மனிதர்கள் : கலைநிலா , நண்பன்,முனாஸ், சம்சு மிகுந்த வெறுப்பு ஹாஷிம் மீது...
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
அப்துல்லாஹ் wrote:மறக்கமுடியாத அனுபவம்: என் வாழ்க்கையில் அப்துல்லாஹ் சார் ஐ சந்தித்தது...
வெறுக்கும் மனிதர்கள் : கலைநிலா , நண்பன்,முனாஸ், சம்சு மிகுந்த வெறுப்பு ஹாஷிம் மீது...
உண்மையை சொன்ன அப்துல்லாஹ்சாருக்கு காலையில் பரிசுகிடைக்கும் :!@!: :!@!:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
இதுல உள்குத்து ஒன்னுமில்லையே.. பயம்மா இருக்கு மாட்டி விற்றாதீங்கப்பா
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
இல்லை இல்லை சினேகா உங்களின் ஆபிசிக்கு வருவார் காத்திருங்கள்.அப்துல்லாஹ் wrote:இதுல உள்குத்து ஒன்னுமில்லையே.. பயம்மா இருக்கு மாட்டி விற்றாதீங்கப்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
kalainilaa wrote:மறக்கமுடியாத நபர் : சேனையின் நண்பன் ,எனது முன்னாள் காதலன் ........... :,;: :,;:
தப்பு தப்பு முன்னால் காதலன் கலைநிலா என்று சொல்ல நினைத்தேன் ஆனாலும் சொல்ல முடியல அங்கால ஒரு முணுகள் சத்தம் யார் என்று தெரியுமா? :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
kalainilaa wrote:மறக்கமுடியாத நபர் : சேனையின் நண்பன் ,எனது முன்னாள் காதலன் ........... :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|