Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி
5 posters
Page 1 of 1
படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி
பெண் குழந்தைகளின் நிர்வாண படங்களை கணவன் தனது கம்ப்யூட்டரில் வைத்திருந்ததை கண்டுபிடித்த மனைவி ஆத்திரத்தில் அவரை சுட்டுக் கொன்றார். அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் ஜோனா பின்ட்லே (41). இவருடைய கணவர் கேரி டிரோக்டான் (55). அமெரிக்க விமான படையில் அதிகாரியாக பணியாற்றியவர். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறினர். மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக ஜோனா பணியாற்றினார். இந்நிலையில், கணவர் கேரியின் கம்ப்யூட்டரில் ஏராளமான பெண் குழந்தைகளின் நிர்வாண படங்கள் சேகரித்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஜோனா. இதுபற்றி கணவனிடம் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றியதில், கைத் துப்பாக்கியால் கேரியை சுட்டார். மார்பில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார் கேரி. துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர்த் தப்பினாலும், அவமானம் தாங்காமல் தன்னை தானே மீண்டும் சுட்டுக் கொண்டார் கேரி. இதில் அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து போலீசார் ஜோனாவை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். மேரிலேண்ட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. கணவனை கொல்ல முயற்சித்ததற்காக 30 ஆண்டு சிறை தண்டனையும், கொலை செய்வதற்கு கைத் துப்பாக்கி பயன்படுத்தியதற்கு அதிகபட்சம் 20 ஆண்டு சிறை தண்டனையும் என மொத்தம் 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜோனா கூறுகையில், ÔÔகணவரின் கம்ப்யூட்டரில் பெண் குழந்தைகளின் நிர்வாண படங்கள் சேகரித்திருப்பது குறித்து தகராறு செய்தேன். மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதாக அவர் கூறினார். திடீரென என்னை பலமாக தாக்கினார். அவரிடம் இருந்து தப்பிக்கவும், பயமுறுத்தவும் கைத் துப்பாக்கியால் தரையில் சுட்டேன். அவரை நான் கொலை செய்யவில்லைÕÕ என்று மறுத்துள்ளார்.
இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் ஜோனா பின்ட்லே (41). இவருடைய கணவர் கேரி டிரோக்டான் (55). அமெரிக்க விமான படையில் அதிகாரியாக பணியாற்றியவர். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறினர். மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக ஜோனா பணியாற்றினார். இந்நிலையில், கணவர் கேரியின் கம்ப்யூட்டரில் ஏராளமான பெண் குழந்தைகளின் நிர்வாண படங்கள் சேகரித்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஜோனா. இதுபற்றி கணவனிடம் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றியதில், கைத் துப்பாக்கியால் கேரியை சுட்டார். மார்பில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார் கேரி. துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர்த் தப்பினாலும், அவமானம் தாங்காமல் தன்னை தானே மீண்டும் சுட்டுக் கொண்டார் கேரி. இதில் அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து போலீசார் ஜோனாவை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். மேரிலேண்ட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. கணவனை கொல்ல முயற்சித்ததற்காக 30 ஆண்டு சிறை தண்டனையும், கொலை செய்வதற்கு கைத் துப்பாக்கி பயன்படுத்தியதற்கு அதிகபட்சம் 20 ஆண்டு சிறை தண்டனையும் என மொத்தம் 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜோனா கூறுகையில், ÔÔகணவரின் கம்ப்யூட்டரில் பெண் குழந்தைகளின் நிர்வாண படங்கள் சேகரித்திருப்பது குறித்து தகராறு செய்தேன். மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதாக அவர் கூறினார். திடீரென என்னை பலமாக தாக்கினார். அவரிடம் இருந்து தப்பிக்கவும், பயமுறுத்தவும் கைத் துப்பாக்கியால் தரையில் சுட்டேன். அவரை நான் கொலை செய்யவில்லைÕÕ என்று மறுத்துள்ளார்.
Re: படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி
இரண்டும் கொடுமையான சம்பவம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி
கொடியவர்களின் கூடாரம் இவர்களை கொல்ல வேண்டியதுதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி
jasmin wrote:கொடியவர்களின் கூடாரம் இவர்களை கொல்ல வேண்டியதுதான்
@. @. @.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி
:% :%jasmin wrote:கொடியவர்களின் கூடாரம் இவர்களை கொல்ல வேண்டியதுதான்
Similar topics
» புதுவை அருகே கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி
» விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்
» கள்ள காதலுக்காக மருமகனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாக கொன்ற மனைவி
» பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
» கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை குத்தி கொன்ற கணவன்- மனைவி கைது
» விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்
» கள்ள காதலுக்காக மருமகனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாக கொன்ற மனைவி
» பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
» கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை குத்தி கொன்ற கணவன்- மனைவி கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|