சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி  Khan11

படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி

5 posters

Go down

படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி  Empty படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Nov 2011 - 8:43

பெண் குழந்தைகளின் நிர்வாண படங்களை கணவன் தனது கம்ப்யூட்டரில் வைத்திருந்ததை கண்டுபிடித்த மனைவி ஆத்திரத்தில் அவரை சுட்டுக் கொன்றார். அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் ஜோனா பின்ட்லே (41). இவருடைய கணவர் கேரி டிரோக்டான் (55). அமெரிக்க விமான படையில் அதிகாரியாக பணியாற்றியவர். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறினர். மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக ஜோனா பணியாற்றினார். இந்நிலையில், கணவர் கேரியின் கம்ப்யூட்டரில் ஏராளமான பெண் குழந்தைகளின் நிர்வாண படங்கள் சேகரித்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஜோனா. இதுபற்றி கணவனிடம் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றியதில், கைத் துப்பாக்கியால் கேரியை சுட்டார். மார்பில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார் கேரி. துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர்த் தப்பினாலும், அவமானம் தாங்காமல் தன்னை தானே மீண்டும் சுட்டுக் கொண்டார் கேரி. இதில் அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து போலீசார் ஜோனாவை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். மேரிலேண்ட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. கணவனை கொல்ல முயற்சித்ததற்காக 30 ஆண்டு சிறை தண்டனையும், கொலை செய்வதற்கு கைத் துப்பாக்கி பயன்படுத்தியதற்கு அதிகபட்சம் 20 ஆண்டு சிறை தண்டனையும் என மொத்தம் 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஜோனா கூறுகையில், ÔÔகணவரின் கம்ப்யூட்டரில் பெண் குழந்தைகளின் நிர்வாண படங்கள் சேகரித்திருப்பது குறித்து தகராறு செய்தேன். மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதாக அவர் கூறினார். திடீரென என்னை பலமாக தாக்கினார். அவரிடம் இருந்து தப்பிக்கவும், பயமுறுத்தவும் கைத் துப்பாக்கியால் தரையில் சுட்டேன். அவரை நான் கொலை செய்யவில்லைÕÕ என்று மறுத்துள்ளார்.


படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி  Empty Re: படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 9:02

இரண்டும் கொடுமையான சம்பவம் படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி  Empty Re: படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி

Post by jasmin Mon 21 Nov 2011 - 15:08

கொடியவர்களின் கூடாரம் இவர்களை கொல்ல வேண்டியதுதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி  Empty Re: படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Nov 2011 - 15:14

:];: @.


படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி  Empty Re: படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி

Post by gud boy Mon 21 Nov 2011 - 15:22

jasmin wrote:கொடியவர்களின் கூடாரம் இவர்களை கொல்ல வேண்டியதுதான்

@. @. @.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி  Empty Re: படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி

Post by முனாஸ் சுலைமான் Mon 21 Nov 2011 - 15:39

jasmin wrote:கொடியவர்களின் கூடாரம் இவர்களை கொல்ல வேண்டியதுதான்
:% :%
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி  Empty Re: படங்கள் சேகரித்து வைத்திருந்த கணவரை கொன்ற மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதுவை அருகே கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி
» விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்
» கள்ள காதலுக்காக மருமகனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாக கொன்ற மனைவி
» பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
» கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை குத்தி கொன்ற கணவன்- மனைவி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum