Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
5 posters
Page 1 of 1
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
இது கடலில் குளிக்கும் போது எடுத்த புகைப்படம் போன்றுள்ளதே!
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
கடலலையில் சிக்கிய ஒரு சிறுமி என்ற தலைப்பில் வேறு ஓரிடத்தில் இருந்ததுஅப்புகுட்டி wrote:இது கடலில் குளிக்கும் போது எடுத்த புகைப்படம் போன்றுள்ளதே!
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
பேரலையில் சிக்கிய சிறுவன் போன்றுள்ளது இந்த அனுபவம் நமக்கு இருக்குப்பா ஒரு தடவை.......
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
போட்டோ எடு பட்டிருக்கும் விதம் என்னை சிந்திக்க வைக்கிறது சரியாக கண்டு பிடிக்க முடிய வில்லை எனிவே கவிஞர்கள் கவிதை தரட்டும் காத்திருப்போம் @.முனாஸ் சுலைமான் wrote:கடலலையில் சிக்கிய ஒரு சிறுமி என்ற தலைப்பில் வேறு ஓரிடத்தில் இருந்ததுஅப்புகுட்டி wrote:இது கடலில் குளிக்கும் போது எடுத்த புகைப்படம் போன்றுள்ளதே!
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
அன்பனும் என்நண்பனும்
வாவென்று வங்கக்கடலை நோக்கி
வெறுத்த போதும் வர மறுத்தபோதும்
நீராடலாம் கடலலையுடன் விளையாடலாம்
நீந்தி நீயும் கரைசேர்ந்து வாவென்று
தாறுமாறாக தரதரவென்று இழுத்துச்சென்று
அலைகளுக்கப்பால் அலாக்காய் விட்டுவிட்டு
வேகமாயவர்கள் கரையேறிவிட்டனர்
காணுமிடமெல்லாம் நீராகி
கண்ணுக்குத்தெரியாத கரைநோக்கி
கால்களையும் கைகளையும்
வீரங்கொண்ட விசையுடன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
வயிற்றினுள் பலமடங்கு நீரும்
கடலின் உவர்ப்புச்சுவையும்
குமட்டலுடன் சுவாசமும் முட்ட
இறைவனே என்னை காத்திடு என்று
இரைஞ்சிய மனதுக்கு எங்கிருந்தோவொரு
ஆணலை வந்து அப்படியே சுறுட்டி
பலமுறை நிலத்தில் அடித்து
து....வென்று துப்பியது தரையில்
பேச்சிழந்து மூச்சிழந்து
பலமணிநேரம் தரையில் கிடந்து
மீண்டும் உயிர்பிழைத்த நாளன்று
வைத்துக்கொண்டேன் வைராக்கியம்
நீந்துவேன் நீளமான கடலாயினும் இனியென்று
முயன்று மூழ்கி நன்றாக நீந்துகிறேன் இன்று
வாவென்று வங்கக்கடலை நோக்கி
வெறுத்த போதும் வர மறுத்தபோதும்
நீராடலாம் கடலலையுடன் விளையாடலாம்
நீந்தி நீயும் கரைசேர்ந்து வாவென்று
தாறுமாறாக தரதரவென்று இழுத்துச்சென்று
அலைகளுக்கப்பால் அலாக்காய் விட்டுவிட்டு
வேகமாயவர்கள் கரையேறிவிட்டனர்
காணுமிடமெல்லாம் நீராகி
கண்ணுக்குத்தெரியாத கரைநோக்கி
கால்களையும் கைகளையும்
வீரங்கொண்ட விசையுடன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
வயிற்றினுள் பலமடங்கு நீரும்
கடலின் உவர்ப்புச்சுவையும்
குமட்டலுடன் சுவாசமும் முட்ட
இறைவனே என்னை காத்திடு என்று
இரைஞ்சிய மனதுக்கு எங்கிருந்தோவொரு
ஆணலை வந்து அப்படியே சுறுட்டி
பலமுறை நிலத்தில் அடித்து
து....வென்று துப்பியது தரையில்
பேச்சிழந்து மூச்சிழந்து
பலமணிநேரம் தரையில் கிடந்து
மீண்டும் உயிர்பிழைத்த நாளன்று
வைத்துக்கொண்டேன் வைராக்கியம்
நீந்துவேன் நீளமான கடலாயினும் இனியென்று
முயன்று மூழ்கி நன்றாக நீந்துகிறேன் இன்று
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
:!+: :!+: :!+:அன்பனும் என்நண்பனும்
வாவென்று வங்கக்கடலை நோக்கி
வெறுத்த போதும் வர மறுத்தபோதும்
நீராடலாம் கடலலையுடன் விளையாடலாம்
நீந்தி நீயும் கரைசேர்ந்து வாவென்று
தாறுமாறாக தரதரவென்று இழுத்துச்சென்று
அலைகளுக்கப்பால் அலாக்காய் விட்டுவிட்டு
வேகமாயவர்கள் கரையேறிவிட்டனர்
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
பானுகமால் wrote:
ஏன் இப்படி முளிக்கிறிங்க பானுக்கா
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
நேசமுடன் ஹாசிம் wrote:அன்பனும் என்நண்பனும்
வாவென்று வங்கக்கடலை நோக்கி
வெறுத்த போதும் வர மறுத்தபோதும்
நீராடலாம் கடலலையுடன் விளையாடலாம்
நீந்தி நீயும் கரைசேர்ந்து வாவென்று
தாறுமாறாக தரதரவென்று இழுத்துச்சென்று
அலைகளுக்கப்பால் அலாக்காய் விட்டுவிட்டு
வேகமாயவர்கள் கரையேறிவிட்டனர்
காணுமிடமெல்லாம் நீராகி
கண்ணுக்குத்தெரியாத கரைநோக்கி
கால்களையும் கைகளையும்
வீரங்கொண்ட விசையுடன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
வயிற்றினுள் பலமடங்கு நீரும்
கடலின் உவர்ப்புச்சுவையும்
குமட்டலுடன் சுவாசமும் முட்ட
இறைவனே என்னை காத்திடு என்று
இரைஞ்சிய மனதுக்கு எங்கிருந்தோவொரு
ஆணலை வந்து அப்படியே சுறுட்டி
பலமுறை நிலத்தில் அடித்து
து....வென்று துப்பியது தரையில்
பேச்சிழந்து மூச்சிழந்து
பலமணிநேரம் தரையில் கிடந்து
மீண்டும் உயிர்பிழைத்த நாளன்று
வைத்துக்கொண்டேன் வைராக்கியம்
நீந்துவேன் நீளமான கடலாயினும் இனியென்று
முயன்று மூழ்கி நன்றாக நீந்துகிறேன் இன்று
வாவ் அருமையாக அமைந்திருக்கிறது உங்களின் வரிகள் வாழ்த்துகள் நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
பேச்சிழந்து மூச்சிழந்து
பலமணிநேரம் தரையில் கிடந்து
மீண்டும் உயிர்பிழைத்த நாளன்று
வைத்துக்கொண்டேன் வைராக்கியம்
நீந்துவேன் நீளமான கடலாயினும் இனியென்று
முயன்று மூழ்கி நன்றாக நீந்துகிறேன் இன்று
உங்கள் சொந்த அனுபவத்தில் எழுந்த வரிகள்
அருமையாக உள்ளது கவிதையாகவே வடித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் ://:-: ://:-:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
பானுக்கா :,;: :,;:நேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:
ஏன் இப்படி முளிக்கிறிங்க பானுக்கா
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
படம் கண்டதில் உடனே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பர்களே நண்பர்களே
உண்மையாலுமே கடலில் தள்ளிட்டு வேடிக்கை பாத்தாங்கப்பா இறைவன் காத்தான் அன்று இன்று நினைக்க முடிந்தது
உண்மையாலுமே கடலில் தள்ளிட்டு வேடிக்கை பாத்தாங்கப்பா இறைவன் காத்தான் அன்று இன்று நினைக்க முடிந்தது
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
:’|: :’|:
:’|: :’|:நேசமுடன் ஹாசிம் wrote:படம் கண்டதில் உடனே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பர்களே நண்பர்களே
உண்மையாலுமே கடலில் தள்ளிட்டு வேடிக்கை பாத்தாங்கப்பா இறைவன் காத்தான் அன்று இன்று நினைக்க முடிந்தது
Similar topics
» அவிகளின் நேரம் கவிஞர்களுக்கு வேலை கவிதை எழுதுங்கள் அது துண்டுக்கவியாகவும் இருக்கலாம்
» வெட்டி வேலை என்றால் என்ன?
» வேலை வேண்டுமா? - இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு
» அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி
» உண்மை காதல்.. உண்மை நட்பு
» வெட்டி வேலை என்றால் என்ன?
» வேலை வேண்டுமா? - இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு
» அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி
» உண்மை காதல்.. உண்மை நட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|