Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு
2 posters
Page 1 of 1
சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு
சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு
கர்நாடகத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கையால் அரசியல் பிரபலங்கள் ஊழல் வழக்கில் சிக்கி வருகிறார்கள். முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பா மீது நில மோசடி புகார் கூறப்பட்டது. இதை விசாரித்த லோக் ஆயுக்தா நீதிமன்றம் அவர் நில மோசடியில் ஈடுபட்டு இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.
இதையடுத்து எடியூரப்பா பதவி இழந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பல நாள் சிறை வாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து சட்ட விரோத சுரங்க ஊழலில் சிக்கிய ரெட்டி சகோதரர்களும் பதவி இழந்தனர்.
பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த எடியூரப்பாவை ஊழல் வழக்கில் சிக்க வைக்க காங்கிரசும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் குமாரசாமியும் பகீரத பிரயத்தனம் செய்து வந்தனர். இப்போது காங்கிரஸ் மீதும், குமாரசாமி மீதும் வழக்கு திரும்பி உள்ளது. தற்போது மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா முன்பு கர்நாடக முதல் மந்திரியாக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில் சட்டவிரோத தொழில் முறைகேடு நடந்து இருப்பதாக டி.ஜே, ஆபிரகாம் என்பவர் லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்து இருந்தார்.
இதேபோல் கர்நாடக முதல் மந்திரிகள் தரம் சிங், குமாரசாமி ஆகியோர் மீதும் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் கூறப்பட்டது.
இந்த புகார்களை லோக் ஆயுக்தா நீதிபதி என்.கே. சுதீந்திர ராவ் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இதன் மீது லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் உடனடியாக விசாரணை நடத்தி வருகிற ஜனவரி மாதம் 6ம் திகதி கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து எஸ்.எம். கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி ஆகியோர் லோக் ஆயுக்தா விசாரணை வரம்புக்குள் சிக்கியுள்ளனர். எஸ்.எம். கிருஷ்ணா மத்திய மந்திரியாக இருப்பதால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. எடியூரப்பா மீது ஊழல் புகார் கூறப்பட்டதும் அவரை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டது.
அது போல் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் நெருக்கடி உருவாகி உள்ளது. இதனால் காங்கிரசுக்கும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி 6ம் திகதி விசாரணை அறிக்கை தாக்கல் ஆகும் போது எஸ்.எம். கிருஷ்ணா பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இது கர்நாடக அரசியலில் மட்டுமல்லாது. டெல்லி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும். சட்டவிரோத சுரங்க ஊழலுக்கு மூல காரணமே எஸ்.எம். கிருஷ்ணா தான் என்று புகாரில் டி.ஜே.ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கையால் அரசியல் பிரபலங்கள் ஊழல் வழக்கில் சிக்கி வருகிறார்கள். முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பா மீது நில மோசடி புகார் கூறப்பட்டது. இதை விசாரித்த லோக் ஆயுக்தா நீதிமன்றம் அவர் நில மோசடியில் ஈடுபட்டு இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.
இதையடுத்து எடியூரப்பா பதவி இழந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பல நாள் சிறை வாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து சட்ட விரோத சுரங்க ஊழலில் சிக்கிய ரெட்டி சகோதரர்களும் பதவி இழந்தனர்.
பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த எடியூரப்பாவை ஊழல் வழக்கில் சிக்க வைக்க காங்கிரசும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் குமாரசாமியும் பகீரத பிரயத்தனம் செய்து வந்தனர். இப்போது காங்கிரஸ் மீதும், குமாரசாமி மீதும் வழக்கு திரும்பி உள்ளது. தற்போது மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா முன்பு கர்நாடக முதல் மந்திரியாக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில் சட்டவிரோத தொழில் முறைகேடு நடந்து இருப்பதாக டி.ஜே, ஆபிரகாம் என்பவர் லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்து இருந்தார்.
இதேபோல் கர்நாடக முதல் மந்திரிகள் தரம் சிங், குமாரசாமி ஆகியோர் மீதும் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் கூறப்பட்டது.
இந்த புகார்களை லோக் ஆயுக்தா நீதிபதி என்.கே. சுதீந்திர ராவ் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இதன் மீது லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் உடனடியாக விசாரணை நடத்தி வருகிற ஜனவரி மாதம் 6ம் திகதி கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து எஸ்.எம். கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி ஆகியோர் லோக் ஆயுக்தா விசாரணை வரம்புக்குள் சிக்கியுள்ளனர். எஸ்.எம். கிருஷ்ணா மத்திய மந்திரியாக இருப்பதால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. எடியூரப்பா மீது ஊழல் புகார் கூறப்பட்டதும் அவரை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டது.
அது போல் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் நெருக்கடி உருவாகி உள்ளது. இதனால் காங்கிரசுக்கும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி 6ம் திகதி விசாரணை அறிக்கை தாக்கல் ஆகும் போது எஸ்.எம். கிருஷ்ணா பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இது கர்நாடக அரசியலில் மட்டுமல்லாது. டெல்லி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும். சட்டவிரோத சுரங்க ஊழலுக்கு மூல காரணமே எஸ்.எம். கிருஷ்ணா தான் என்று புகாரில் டி.ஜே.ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு
எல்லாம் ஊழல் பெருச்சாலிகள்தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» மத்திய மந்திரி கிருஷ்ணா பதவி விலகக்கோரி எதிர்க் கட்சியினர் அமளி
» மாயாவதி அரசின் மீது சி.பி.ஐ விசாரணை: மத்திய மந்திரி எச்சரிக்கை
» சுரங்க மோசடி புகார்: உச்ச நீதிமன்றத்தில் எஸ். எம். கிருஷ்ணா மேன்முறையீடு
» யாருக்கும் நான் சுரங்க லைசென்ஸ் கொடுக்கவில்லை : குற்றச்சாட்டை மறுக்கிறார் கிருஷ்ணா
» சுரங்க ஊழல் எடியூரப்பாவிடம் விசாரணை தொடங்கியது
» மாயாவதி அரசின் மீது சி.பி.ஐ விசாரணை: மத்திய மந்திரி எச்சரிக்கை
» சுரங்க மோசடி புகார்: உச்ச நீதிமன்றத்தில் எஸ். எம். கிருஷ்ணா மேன்முறையீடு
» யாருக்கும் நான் சுரங்க லைசென்ஸ் கொடுக்கவில்லை : குற்றச்சாட்டை மறுக்கிறார் கிருஷ்ணா
» சுரங்க ஊழல் எடியூரப்பாவிடம் விசாரணை தொடங்கியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|