சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

அன்பிலான சொல் Khan11

அன்பிலான சொல்

4 posters

Go down

அன்பிலான சொல் Empty அன்பிலான சொல்

Post by அப்துல்லாஹ் Mon 5 Dec 2011 - 10:11

அன்பிலான சொல் Jothi

உனக்கான

சொல்லைத் தேர்ந்தெடுத்து விட்டேன்

.

தீர்ந்து போகவே முடியாதது அச்சொல்

.

பகலும்

இரவும்

இரவின் இடைவெளிகளிலும்

நிரம்பித் ததும்பும்

உன் நினைவுகளினால்

உயிர் பெறுகிறது

அந்தச் சொல்

.

பேசிப்பேசி

பேச மொழியற்ற தருணங்களில்

என் உலகிலிருந்து

ஒரு பூவைப் பறிப்பது போல

அந்த சொல்லை

எடுத்து வைத்துள்ளேன்

உன்முன்

.

பூவின் வாசமென

உருமாறி நிரம்புகிறது நம்மிடையே

.

அச் சொல்லை

நீ கேட்பாயெனில்

ஆதியிலே

அச்சொல்லிருந்தது

.

அந்தசொல்

நானாக

உயிர்பெற்றிருக்கிறேன் என

உணர்வாய்

.

அன்று

அது

நம்மை அழைத்துச் செல்லும்

அன்பினால்

பூக்கள் பூக்கும் தேசத்திற்கு .

நன்றி:: கவிதாயினி சக்தி ஜோதி
http://sakthijothi.wordpress.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அன்பிலான சொல் Empty Re: அன்பிலான சொல்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 10:49

அம்மா அன்பு பூக்கள்

நம்மை அழைத்துச் செல்லும்

பூக்கள் பூக்கும் தேசத்திற்கு

கவிதை வரிகள் மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது
பகிர்வுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பிலான சொல் Empty Re: அன்பிலான சொல்

Post by jasmin Mon 5 Dec 2011 - 10:51

அதுதானே பார்த்தேன் அருமை சகோதரர் அப்துல்லாதான் பிளிரிவிட்டாரோ என்று ?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அன்பிலான சொல் Empty Re: அன்பிலான சொல்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 10:54

jasmin wrote:அதுதானே பார்த்தேன் அருமை சகோதரர் அப்துல்லாதான் பிளிரிவிட்டாரோ என்று ?
நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் சென்று பாருங்கள் அப்துல்லாவின் ப்ரோபைல் பக்கம் சும்மா கலக்கி வைத்துள்ளார் ஜாஸ்மினுக்கு தெரியுமா கருவாட்டு வாசனை அன்பிலான சொல் 224381 அன்பிலான சொல் 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பிலான சொல் Empty Re: அன்பிலான சொல்

Post by jasmin Mon 5 Dec 2011 - 11:04

நான் இந்த பதிப்பப்பற்றித்தான் சொன்னேனே தவிற சகோதரர் அப்துல்லாவைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ..பொருத்தி போடுவதில் நண்பனுக்கு நிகர் நண்பந்தானோ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அன்பிலான சொல் Empty Re: அன்பிலான சொல்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 11:06

jasmin wrote:நான் இந்த பதிப்பப்பற்றித்தான் சொன்னேனே தவிற சகோதரர் அப்துல்லாவைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ..பொருத்தி போடுவதில் நண்பனுக்கு நிகர் நண்பந்தானோ
வேற வேலையே இல்லையே அன்பிலான சொல் 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பிலான சொல் Empty Re: அன்பிலான சொல்

Post by அப்துல்லாஹ் Mon 5 Dec 2011 - 11:20


பேசிப்பேசி

பேச மொழியற்ற தருணங்களில்

என் உலகிலிருந்து
ஒரு பூவைப் பறிப்பது போல

அந்த சொல்லை

எடுத்து வைத்துள்ளேன்

உன்முன்
அது

நம்மை அழைத்துச் செல்லும்

அன்பினால்

பூக்கள் பூக்கும் தேசத்திற்கு .



பேசிப்பேசி

பேச மொழியற்ற தருணங்களில்

என் உலகிலிருந்து

ஒரு பூவைப் பறிப்பது போல

அந்த சொல்லை

எடுத்து வைத்துள்ளேன்

உன்முன்
நிரம்பித் ததும்பும்

உன் நினைவுகளினால்

உயிர் பெறுகிறது

அந்தச் சொல்
யானைகள் தான் பிளிறும் சகோதரி!!! யானை போல நான் பெருத்து எடைகூடியவன் இல்லை....
மனதில் தோன்றும் எண்ணவோட்டங்களை அவற்றை வாசிக்கும் தருணங்களில் நமது மனதின் காலநிலைக்கு ஏற்ப அவற்றின் ரசனைகளுடன் நாம் ஒத்துப் போகிறோம் ...
எனக்குப் பிடித்தது எல்லோருக்கும் பிடிக்கும் என நான் நிர்பந்திக்கவோ நினைக்கவோ முடியாது

வீசுவது குளிர் காற்று எனில் கடும் வேலை முடித்துவரும் பாட்டாளிகட்கு அது சுகமாகவும், குளிர்பதன அறையிலிருந்து வருபவர்க்கு அக்காற்று குளிராகவும் தோன்றலாம்...
காற்றை நுகர்தல் கற்றுத்தரும் பாடம் போல கவிதையை நுகர்தலும்....
எனக்கு இக்கவிதையை படித்த போது ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய அர்த்தம் காட்டுவதாக உணர்ந்தேன் அப்படியே என்னை சிலிர்க்க வைத்தது எனக் கூட சொல்லுவேன்....சக்தி ஜோதியின் கவிதை மடியினின்று சிதறிய கொஞ்சம் சில்லறைகள் தான் இவை என் பிளிறல் இல்லை....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அன்பிலான சொல் Empty Re: அன்பிலான சொல்

Post by jasmin Mon 5 Dec 2011 - 11:31

கோவிச்சுகிறாதீங்க சகோதரரே நாங்கள் இங்கு பெண்கள் பேசிக்கொள்ளும்போது யாராவது கொஞ்சம் கவிதை தனமாக பேசினால் என்ன ரெம்ப பிளிருராரு என்று சொலவ்து வழக்கம் அந்த வழக்கமே வார்த்தையாக வந்து விட்டது மன்னிக்கவும் ..உங்களை என் மூத்த சகோதரராக மிகவும் மதிப்பு மிக்க பெரியவராகவே கருதுகிறேன் .அந்த மதிப்பும் மரியாதையும் என்றும் இருக்கும் ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அன்பிலான சொல் Empty Re: அன்பிலான சொல்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 11:36

jasmin wrote:கோவிச்சுகிறாதீங்க சகோதரரே நாங்கள் இங்கு பெண்கள் பேசிக்கொள்ளும்போது யாராவது கொஞ்சம் கவிதை தனமாக பேசினால் என்ன ரெம்ப பிளிருராரு என்று சொலவ்து வழக்கம் அந்த வழக்கமே வார்த்தையாக வந்து விட்டது மன்னிக்கவும் ..உங்களை என் மூத்த சகோதரராக மிகவும் மதிப்பு மிக்க பெரியவராகவே கருதுகிறேன் .அந்த மதிப்பும் மரியாதையும் என்றும் இருக்கும் ...

நல்லா மாட்டிக்கிட்டீர்களா அன்பிலான சொல் 587993 அன்பிலான சொல் 587993


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பிலான சொல் Empty Re: அன்பிலான சொல்

Post by risana Mon 5 Dec 2011 - 13:19

அப்துல்லாஹ் wrote:
பேசிப்பேசி

பேச மொழியற்ற தருணங்களில்

என் உலகிலிருந்து
ஒரு பூவைப் பறிப்பது போல

அந்த சொல்லை

எடுத்து வைத்துள்ளேன்

உன்முன்
அது

நம்மை அழைத்துச் செல்லும்

அன்பினால்

பூக்கள் பூக்கும் தேசத்திற்கு .



பேசிப்பேசி

பேச மொழியற்ற தருணங்களில்

என் உலகிலிருந்து

ஒரு பூவைப் பறிப்பது போல

அந்த சொல்லை

எடுத்து வைத்துள்ளேன்

உன்முன்
நிரம்பித் ததும்பும்

உன் நினைவுகளினால்

உயிர் பெறுகிறது

அந்தச் சொல்
யானைகள் தான் பிளிறும் சகோதரி!!! யானை போல நான் பெருத்து எடைகூடியவன் இல்லை....
மனதில் தோன்றும் எண்ணவோட்டங்களை அவற்றை வாசிக்கும் தருணங்களில் நமது மனதின் காலநிலைக்கு ஏற்ப அவற்றின் ரசனைகளுடன் நாம் ஒத்துப் போகிறோம் ...
எனக்குப் பிடித்தது எல்லோருக்கும் பிடிக்கும் என நான் நிர்பந்திக்கவோ நினைக்கவோ முடியாது

வீசுவது குளிர் காற்று எனில் கடும் வேலை முடித்துவரும் பாட்டாளிகட்கு அது சுகமாகவும், குளிர்பதன அறையிலிருந்து வருபவர்க்கு அக்காற்று குளிராகவும் தோன்றலாம்...
காற்றை நுகர்தல் கற்றுத்தரும் பாடம் போல கவிதையை நுகர்தலும்....
எனக்கு இக்கவிதையை படித்த போது ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய அர்த்தம் காட்டுவதாக உணர்ந்தேன் அப்படியே என்னை சிலிர்க்க வைத்தது எனக் கூட சொல்லுவேன்....சக்தி ஜோதியின் கவிதை மடியினின்று சிதறிய கொஞ்சம் சில்லறைகள் தான் இவை என் பிளிறல் இல்லை....
@. @.
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

அன்பிலான சொல் Empty Re: அன்பிலான சொல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum