சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன் Khan11

முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன்

2 posters

Go down

முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன் Empty முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 8:51

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பில் கேரள அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருமித்து எதிர்ப்பதோடு, பல்வேறு குழப்பங்களையும் உருவாக்கி வருகின்றார்கள்.



இவ்வாறானதொரு நிலையில் தமிழக அரசியற் கட்சிகள் ஒன்றினைந்து நின்று, தமிழகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.அவ்வாறான ஒரு நிலையை வெளிப்படுத்துவதற்கு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து த் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள மாநில அரசியற்கட்கள் அனைத்தும் ஒன்று கூடி, இப்பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ளவும், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கவும், புதிய அணை கட்ட வேண்டும் என்வும் முடிவுகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவ்வாறான முடிவுகளால் கேரள அரசியற் தலைவர்கள் இப்பிரச்சனையில் கூமுகமான முடிவினை எட்டுவதற்கு எண்ணவில்லை என்பது தெரிகிறது. இவ்வாறான நிலையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக நடத்தி, நமது நிலையினை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி, மாநில மக்களின் நலன் கருதி, அனைவரும் ஒன்றாக பிரதமரை நேரில் சந்தித்து ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவித்து நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும். அவ்வாறு மத்திய அரசு செயற்படத் தவறும் பட்சத்தில் தமிழக மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு, மத்திய அரசுக்கு திமுக அளித்துவரும் ஆதரவை திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன் Empty Re: முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன்

Post by jasmin Thu 8 Dec 2011 - 9:48

பெரிய பிரட்சனையா இருக்கே உண்மை என்ன என்பதை கடைசிவரை மக்களுக்கு சொல்ல மாட்டார்களா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன் Empty Re: முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 9:50

jasmin wrote:பெரிய பிரட்சனையா இருக்கே உண்மை என்ன என்பதை கடைசிவரை மக்களுக்கு சொல்ல மாட்டார்களா

ஆமாம் நானும் எதிர்பார்க்கிறேன் உண்மையான பிரச்சினை இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது


முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன் Empty Re: முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்- கருணாநிதி
» முல்லைப் பெரியாறு
» முல்லைப் பெரியாறு.ஒரு பார்வை .
» முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum