Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Yesterday at 1:36 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 10:45 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 10:15 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 10:15 am
» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 10:06 am
» பல்சுவை
by rammalar Yesterday at 6:19 am
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 6:09 am
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 6:07 am
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 6:02 am
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 5:55 am
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 5:48 am
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun Jun 16, 2024 11:57 pm
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun Jun 16, 2024 11:45 pm
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun Jun 16, 2024 11:41 pm
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun Jun 16, 2024 3:36 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun Jun 16, 2024 3:25 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun Jun 16, 2024 2:56 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun Jun 16, 2024 2:48 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun Jun 16, 2024 2:44 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun Jun 16, 2024 2:41 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun Jun 16, 2024 12:48 pm
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun Jun 16, 2024 8:39 am
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sun Jun 16, 2024 12:01 am
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat Jun 15, 2024 11:48 pm
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat Jun 15, 2024 5:41 pm
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat Jun 15, 2024 5:35 pm
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat Jun 15, 2024 5:28 pm
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat Jun 15, 2024 9:24 am
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat Jun 15, 2024 9:20 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Sat Jun 15, 2024 12:21 am
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri Jun 14, 2024 11:55 pm
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri Jun 14, 2024 6:04 pm
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri Jun 14, 2024 5:57 pm
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri Jun 14, 2024 5:26 pm
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri Jun 14, 2024 5:13 pm
கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை
4 posters
Page 1 of 1
கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை
குஜராத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தி்ற்கு அமமாநில ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 136 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான சட்டம் தேவை என்று குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தீர்மானித்தது. தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ 1 ஆண்டு சிறை தண்டனை தான் என்பதால் பலரும் துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர்.
இந்த நிலையை மாற்ற கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் குஜராத் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும். கள்ளச்சாராயத்தை குடித்து யாராவது இறந்தால் அதை விற்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்ட திருத்தத்திற்கு குஜராத் ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.
குஜராத்தில் முழுமையான மதுவிலக்கு இருக்கையில் இவ்வாறு கள்ளச்சாராயம் விற்கப்படுவதைத் தடுக்க தான் இந்த கடுமையான சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009ம் ஆண்டு குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 136 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான சட்டம் தேவை என்று குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தீர்மானித்தது. தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ 1 ஆண்டு சிறை தண்டனை தான் என்பதால் பலரும் துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர்.
இந்த நிலையை மாற்ற கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் குஜராத் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும். கள்ளச்சாராயத்தை குடித்து யாராவது இறந்தால் அதை விற்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்ட திருத்தத்திற்கு குஜராத் ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.
குஜராத்தில் முழுமையான மதுவிலக்கு இருக்கையில் இவ்வாறு கள்ளச்சாராயம் விற்கப்படுவதைத் தடுக்க தான் இந்த கடுமையான சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Re: கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை
நல்ல முடிவு:!+: :!+:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை
@. @.அப்புகுட்டி wrote: நல்ல முடிவு:!+: :!+:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை
இந்த பிணம் தின்னி நரேந்திரமோடி திருந்தினால் முழு இந்தியாவே திருந்திய மாதரியாகும் பதிவுக்கு நன்றி தோழரே
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
» தூக்கு தண்டனை தேவை தான்
» மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
» அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
» தூக்கு தண்டனை தேவை தான்
» மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
» அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|