சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

ஓயாத தும்மலும்,சளியும் Khan11

ஓயாத தும்மலும்,சளியும்

Go down

ஓயாத தும்மலும்,சளியும் Empty ஓயாத தும்மலும்,சளியும்

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 23:15

ஓயாத தும்மலும்,சளியும் பலருக்கு தீராத பிரச்சினையாக உள்ளது. காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் அடுக்குத் தும்மல், வெளிக்காற்று பட்டவுடன் தும்மல், தண்ணீரின் வேலைகளை ஆரம்பித்தவுடன் தும்மல், ஒட்டடை, தூசி, புகை, கடும் நெடி முதலியன ஏற்படுத்தும் ஒவ்வாமைத் தும்மல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

மருத்துவ அறிவியலின்படி தும்மல் என்பது வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் தொற்றினால் ஏற்படும் தொல்லைகள் ஒருமுறை நமது உடலை தாக்கினாலும் நமது உடம்பானது அந்த குறிப்பிட்ட வைரஸுக்கு நோய் எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் உடையது. அப்படி இருந்தும் தும்மலும், சளித் தொல்லையும் ஏன் அடிக்கடி ஒருவருக்கு ஏற்படுகின்றது என்று சந்தேகம் உங்கள் மனதில் எழுகிறதல்லவா?

ஆனால் நீங்கள் நினைப்பது போன்று தும்மல் என்பது ஒரு குறிப்பிட்ட வைரஸினால் மட்டுமே ஏற்படுவது அல்ல. சுமார் 200-க்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான வைரஸ் தொற்றுக்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக Rhino Visruses, Adeno Virsues, Parainfluenzae Viruses என்று பலவகையான வைரஸ்களினால் தும்மல் ஏற்படுகிறது. ஆகையால் தான் இந்த தொல்லையானது திரும்ப திரும்ப ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பாகிறது.

இயல்பாக குழந்தைகளுக்கு அல்லது இளம் வயதினருக்கு வருடத்திற்கு 5 அல்லது 6 முறை சளி பிடிப்பது என்பது இயல்பு. ஆகவே ஒருவர் 30 வயதை கடக்கும் பொழுது அவருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வளர்ந்து விடுவதால் அடிக்கடி சளி பிடிக்கும் பக்குவம் குறைந்து வருகிறது. ஆனால் வயதானவர்களுக்கு இயல்பான நோய் எதிர்ப்புத் தன்மை குறைவதால் சளித்தொல்லை மீண்டும் அதிகம் ஏற்படுகிறது.

வைரஸ் தொற்றினால் ஏற்படும் சளித் தொந்தரவானது ஒரு வாரம் முதல் 10 நாட்கள்வரை நீடித்திருக்கும். இதில் தும்மல், மூக்கில் தண்ணியாக ஒழுகுதல், தொண்டையில் கரகரப்பு, உடல் சோர்வு முதலிய அறிகுறிகள் ஏற்படும் காய்ச்சல் அதிகமாக ஏற்படாது. தும்மல் நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் பொழுது அது ஒவ்வாமையினால் ஏற்படுவதாக இருக்கலாம். நுண்ணுயிர் கிருமிகளால் ஏற்படும் தொற்றானது தும்மலின்போது அந்த நீர் துளிகள் சுற்றி இருக்கும் இடங்களில் படும்பொழுது மற்றவர்கள் அதனை கையாளும் பொழுது நேரடித் தொடர்பு ஏற்பட்டு சளித் தொல்லை உண்டாகிறது.

சளித்தொல்லை உள்ளவர் மற்றவர்களுடன் கை குலுக்கும் பொழுதுகூட எளிதாக கிருமி தொற்று ஏற்படுகிறது. ஆகவே அடிக்கடி கை கழுவும் பழக்கம், சுத்தமாக இடத்தினை வைத்திருத்தல் முதலியன இந்த தொல்லையில் இருந்து ஓரளவு நம்மை பாதுகாக்கும். சளி பிடிக்க வைக்கும் இந்த நுண்ணுயிர் கிருமிகள் மணிக்கணக்கில் நமது கைகள், கை குட்டை, நாம் உபயோகிக்கும் மற்ற பொருட்களின் மீது உயிரோடு இருக்கும் வல்லமை வாய்ந்தவை. ஆகவே இது எளிதாக மற்றவர்களுக்கு தொற்ற வாய்ப்பாகின்றது.

இதுவரை வைரஸ்களை அழிக்கவல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால்தான் உடனடி நிவாரணம் என்று எந்த மருத்துவத்திலும் இது வரை இல்லாமல் இருந்தது. ஆங்கில மருத்துவத்தில்கூட கொடுக்கப்படும் ஆண்டிபையாடிக் மருந்துகளும் இந்த நுண்ணுயிர் கிருமிகளுக்கும் சம்மந்தம் கிடையாது. ஆகவேதான் இந்த மருந்துகளை கொடுக்கப்படும்பொழுதும் அதனுடைய இயல்பான போக்கில் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்துத்தான் சளித் தொல்லை குணமாகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum