Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
இனி புத்தக சுமை இல்லை
5 posters
Page 1 of 1
இனி புத்தக சுமை இல்லை
வரும் கல்வியாண்டில் இருந்து, ஒரு பருவத்திற்கு, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரே பாடப் புத்தகமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, இரண்டு பாடப் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் வெளியிட்ட அரசாணை:
* ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரு பருவத்திற்கு, ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு பாடப் புத்தகம் வீதம், மூன்று பருவங்களுக்கு, மூன்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
* ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய நான்கு பாடங்களும், ஒரே பாடப் புத்தகமாகவும், மூன்று முதல் ஆறாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் புத்தகங்களையும் உள்ளடக்கி, ஒரே பாடப் புத்தகமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.
* ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள், மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும்.
* ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும். இவ்வாறு ஸ்ரீதர் கூறியுள்ளார்.
* ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரு பருவத்திற்கு, ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு பாடப் புத்தகம் வீதம், மூன்று பருவங்களுக்கு, மூன்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
* ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய நான்கு பாடங்களும், ஒரே பாடப் புத்தகமாகவும், மூன்று முதல் ஆறாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் புத்தகங்களையும் உள்ளடக்கி, ஒரே பாடப் புத்தகமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.
* ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள், மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும்.
* ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும். இவ்வாறு ஸ்ரீதர் கூறியுள்ளார்.
Re: இனி புத்தக சுமை இல்லை
நல்ல முறையில் கொண்டு சென்றால் வெற்றிதான் தகவலுக்கு நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனி புத்தக சுமை இல்லை
எப்படியோ ஜெ கல்வித்துறையை மிகவும் குழப்பி விட்டார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இனி புத்தக சுமை இல்லை
நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனி புத்தக சுமை இல்லை
சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனி புத்தக சுமை இல்லை
தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனி புத்தக சுமை இல்லை
ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனி புத்தக சுமை இல்லை
ஸ்கூலில் தான் தூங்குறேன்நண்பன் wrote:ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனி புத்தக சுமை இல்லை
[quote="பானுகமால்"]
ஸ்கூலில் தான் தூங்குறேன் [img]http://r2இப்ப எல்லாம் தூங்க அங்குதான் போவாங்களா..?நண்பன் wrote:ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
Re: இனி புத்தக சுமை இல்லை
[quote="முனாஸ் சுலைமான்"]
சும்மாவே ஸ்கூல் போனா தூக்கம் வரும் இதுல பாடச் சுமை கம்மியா இருந்தா கேக்கவா வேணும்
பானுகமால் wrote:ஸ்கூலில் தான் தூங்குறேன் [img]http://r2இப்ப எல்லாம் தூங்க அங்குதான் போவாங்களா..?நண்பன் wrote:ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
சும்மாவே ஸ்கூல் போனா தூக்கம் வரும் இதுல பாடச் சுமை கம்மியா இருந்தா கேக்கவா வேணும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனி புத்தக சுமை இல்லை
[quote="பானுகமால்"]
அதுவும் சரிதான் நடக்கட்டும் நடக்கட்டும் நாங்க மட்டும் பின்ன என்ன செய்ய கொர்ர்ர்ர்ர்முனாஸ் சுலைமான் wrote:பானுகமால் wrote:ஸ்கூலில் தான் தூங்குறேன் [img]http://r2இப்ப எல்லாம் தூங்க அங்குதான் போவாங்களா..?நண்பன் wrote:ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
சும்மாவே ஸ்கூல் போனா தூக்கம் வரும் இதுல பாடச் சுமை கம்மியா இருந்தா கேக்கவா வேணும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனி புத்தக சுமை இல்லை
[quote="நண்பன்"]
பானுகமால் wrote:அதுவும் சரிதான் நடக்கட்டும் நடக்கட்டும் நாங்க மட்டும் பின்ன என்ன செய்ய கொர்ர்ர்ர்ர்முனாஸ் சுலைமான் wrote:பானுகமால் wrote:ஸ்கூலில் தான் தூங்குறேன் [img]http://r2இப்ப எல்லாம் தூங்க அங்குதான் போவாங்களா..?நண்பன் wrote:ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன்பானுகமால் wrote:தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்கநண்பன் wrote:சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன்
சும்மாவே ஸ்கூல் போனா தூக்கம் வரும் இதுல பாடச் சுமை கம்மியா இருந்தா கேக்கவா வேணும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
» சுமை...
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
» சுமை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|