Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது
Page 1 of 1
இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்க உள்ளது. இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட். இந்த ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதால், இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது.
ஆஸ்திரேலியா சென்று உள்ள இந்திய அணி, "பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ம் தேதி சிட்னியில் துவங்குகிறது. இது இங்கு நடக்கும் 100வது டெஸ்ட் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. கடந்த 1882ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் இங்கு நடந்தது. சிட்னி ஆடுகளம் வழக்கமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சமீப காலமாக வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இரு போட்டிகளிலும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) முதலில் பேட் செய்யும் அணி சுருண்டதை காண முடிந்தது. இதனால், தோனி தலைமையிலான இந்திய அணிக்கு சிட்னியிலும் சோதனை காத்திருக்கிறது.
இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறியது: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது ஆடுகளம் அமைந்த விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இதேபோன்று தான் இருக்கும் என்று நம்புகிறேன்.இதன் படி முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும். அடுத்தடுத்து ஆடுகளத்தில் திருப்பம் ஏற்படும். ஏனெனில், இங்குள்ள சூழ்நிலையும் அப்படி உள்ளது. கடந்த ஆண்டு அதிகமாக மழை குறுக்கிட்டது. இம்முறை புத்தாண்டில் வானிலை மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், ஆடுகளத்தை மூடித்தான் வைத்துள்ளோம். ஏனெனில், அடுத்து வரும் நாட்களில் இங்கு அதிக போட்டிகள் நடக்க உள்ளன. தவிர, வேகம், சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவருக்கும் சாதகமான ஆடுகளத்தை தரத்தான் எப்போதும் விரும்புகிறேன். இதற்கு தகுந்து தான் ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம். இவ்வாறு டாம் பார்க்கர் கூறினார்.
ஆஸி., ஆதிக்கம்: சிட்னியில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 99 டெஸ்டில், 54 வெற்றி, 17 "டிரா', 28 தோல்வியை பெற்றுள்ளது. இந்திய அணி இங்கு விளையாடிய 9 டெஸ்டில், ஒரே ஒரு வெற்றியை (1978) பதிவு செய்து உள்ளது. நான்கு போட்டியை (1947, 1986, 1992, 2004) "டிரா' செய்த இந்திய அணி, நான்கு போட்டியில் (1968, 1981, 2000, 2008) தோல்வி அடைந்தது.
ராசியில்லாத பிளட்சர்: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பயிற்சியாளர் பிளட்சரின் தோல்வி தொடர்கிறது. கடந்த 2002-2003ல் இவரது பயிற்சியின் கீழ், ஆஸ்திரேலிய சென்ற இங்கிலாந்து அணி, 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் பின் 2005ல் மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி 5-0 என தொடரை இழந்தது. தற்போது, இந்திய அணியும் மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது. இவரது பயிற்சியின் கீழ், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 10ல் தோல்வியடைந்துள்ளன. இவர் பயிற்சியாளராக பதவியேற்ற கடந்த ஆறு மாதங்களில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை (1-0) மட்டும் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்திலும் (4-0) தோல்வியே சந்தித்தது.
சச்சினுக்கு சிடில் சவால்: மெல்போர்ன் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சிடில் "வேகத்தில்' சச்சின் (73, 32) அவுட்டானார். இது குறித்து சிடில் கூறுகையில்,""சச்சினை அவுட்டாக்க ரகசிய திட்டம் எதுவும் வகுக்கவில்லை. என்னை பொறுத்தவரை அவரும் ஒரு பேட்ஸ்மேன் தான். வரும் போட்டிகளிலும் இவரது விக்கெட்டை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு கைகொடுப்பேன்,''என்றார்.
"மீடியா' கிண்டல்: மெல்போர்ன் டெஸ்டில் தோல்விஅடைந்த இந்திய அணியை, ஆஸ்திரேலிய "மீடியா' கிண்டல் செய்து உள்ளன. இதுகுறித்து "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகையில்," சச்சின் மட்டும் தான் ஆஸ்திரேலிய பவுலர்களை கட்டுப்படுத்தினார். இந்திய அணியின் பெரும் பலமான "பேட்டிங்' திறன், இப்போது பலவீனமாகி விட்டது. மெல்போர்னில் மோசமாக அடிபட்ட இந்திய அணிக்கு இப்போது நெருக்கடி அதிகரித்து உள்ளது,' என தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்று உள்ள இந்திய அணி, "பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ம் தேதி சிட்னியில் துவங்குகிறது. இது இங்கு நடக்கும் 100வது டெஸ்ட் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. கடந்த 1882ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் இங்கு நடந்தது. சிட்னி ஆடுகளம் வழக்கமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சமீப காலமாக வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இரு போட்டிகளிலும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) முதலில் பேட் செய்யும் அணி சுருண்டதை காண முடிந்தது. இதனால், தோனி தலைமையிலான இந்திய அணிக்கு சிட்னியிலும் சோதனை காத்திருக்கிறது.
இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறியது: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது ஆடுகளம் அமைந்த விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இதேபோன்று தான் இருக்கும் என்று நம்புகிறேன்.இதன் படி முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும். அடுத்தடுத்து ஆடுகளத்தில் திருப்பம் ஏற்படும். ஏனெனில், இங்குள்ள சூழ்நிலையும் அப்படி உள்ளது. கடந்த ஆண்டு அதிகமாக மழை குறுக்கிட்டது. இம்முறை புத்தாண்டில் வானிலை மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், ஆடுகளத்தை மூடித்தான் வைத்துள்ளோம். ஏனெனில், அடுத்து வரும் நாட்களில் இங்கு அதிக போட்டிகள் நடக்க உள்ளன. தவிர, வேகம், சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவருக்கும் சாதகமான ஆடுகளத்தை தரத்தான் எப்போதும் விரும்புகிறேன். இதற்கு தகுந்து தான் ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம். இவ்வாறு டாம் பார்க்கர் கூறினார்.
ஆஸி., ஆதிக்கம்: சிட்னியில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 99 டெஸ்டில், 54 வெற்றி, 17 "டிரா', 28 தோல்வியை பெற்றுள்ளது. இந்திய அணி இங்கு விளையாடிய 9 டெஸ்டில், ஒரே ஒரு வெற்றியை (1978) பதிவு செய்து உள்ளது. நான்கு போட்டியை (1947, 1986, 1992, 2004) "டிரா' செய்த இந்திய அணி, நான்கு போட்டியில் (1968, 1981, 2000, 2008) தோல்வி அடைந்தது.
ராசியில்லாத பிளட்சர்: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பயிற்சியாளர் பிளட்சரின் தோல்வி தொடர்கிறது. கடந்த 2002-2003ல் இவரது பயிற்சியின் கீழ், ஆஸ்திரேலிய சென்ற இங்கிலாந்து அணி, 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் பின் 2005ல் மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி 5-0 என தொடரை இழந்தது. தற்போது, இந்திய அணியும் மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது. இவரது பயிற்சியின் கீழ், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 10ல் தோல்வியடைந்துள்ளன. இவர் பயிற்சியாளராக பதவியேற்ற கடந்த ஆறு மாதங்களில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை (1-0) மட்டும் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்திலும் (4-0) தோல்வியே சந்தித்தது.
சச்சினுக்கு சிடில் சவால்: மெல்போர்ன் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சிடில் "வேகத்தில்' சச்சின் (73, 32) அவுட்டானார். இது குறித்து சிடில் கூறுகையில்,""சச்சினை அவுட்டாக்க ரகசிய திட்டம் எதுவும் வகுக்கவில்லை. என்னை பொறுத்தவரை அவரும் ஒரு பேட்ஸ்மேன் தான். வரும் போட்டிகளிலும் இவரது விக்கெட்டை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு கைகொடுப்பேன்,''என்றார்.
"மீடியா' கிண்டல்: மெல்போர்ன் டெஸ்டில் தோல்விஅடைந்த இந்திய அணியை, ஆஸ்திரேலிய "மீடியா' கிண்டல் செய்து உள்ளன. இதுகுறித்து "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகையில்," சச்சின் மட்டும் தான் ஆஸ்திரேலிய பவுலர்களை கட்டுப்படுத்தினார். இந்திய அணியின் பெரும் பலமான "பேட்டிங்' திறன், இப்போது பலவீனமாகி விட்டது. மெல்போர்னில் மோசமாக அடிபட்ட இந்திய அணிக்கு இப்போது நெருக்கடி அதிகரித்து உள்ளது,' என தெரிவித்துள்ளது.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இந்திய அணிக்கு இது கஷ்டகாலம்
» ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு
» இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தகுதியுள்ள 11 நபர்கள் தேவை
» மீண்டும் பூமிக்கு அடியில் அணு சோதனை நடத்தும் வடகொரியா!
» மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
» ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு
» இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தகுதியுள்ள 11 நபர்கள் தேவை
» மீண்டும் பூமிக்கு அடியில் அணு சோதனை நடத்தும் வடகொரியா!
» மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|