சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

திருவள்ளுவர் பெரியார் அம்பேத்கார் அண்ணா காமராஜர் பெயரில் தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு  Khan11

திருவள்ளுவர் பெரியார் அம்பேத்கார் அண்ணா காமராஜர் பெயரில் தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு

Go down

திருவள்ளுவர் பெரியார் அம்பேத்கார் அண்ணா காமராஜர் பெயரில் தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு  Empty திருவள்ளுவர் பெரியார் அம்பேத்கார் அண்ணா காமராஜர் பெயரில் தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு

Post by *சம்ஸ் Mon 16 Jan 2012 - 6:38

திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கார், அண்ணா, காமராஜர் பெயரில் தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு
9 பேருக்கு தலா ரூ. 1 இலட்சம் இன்று வழங்கப்படுகிறது
தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர்கள், பேரறிஞர்கள் பெயரிலான 9 விருதுகளை பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு விருதுடன் தலா ரூ. 1 இலட்சம் இன்று திங்கட்கிழமை வழங்கப்படுகிறது.

தமிழுக்கு தொண்டு செய்து வரும் தமிழ் சான்றோர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வருகிறது.

தமிழ் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரால் வழங்கப்படும் இந்த விருதுகளை பெறுவோர்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் பேரறிஞர்கள் பெயராலும் தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு எற்படுத்தியுள்ள ‘திருவள்ளுவர் விருது’ முதலான விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இவ்வாண்டு தமிழக அரசின் விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:

புலவர் செ. வரதராசனுக்கு ‘திருவள்ளவர் விருது’ம் விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு ‘தந்தை பெரியார் விருதும் பேராசிரியர் சு. காளியப்பனுக்கு ‘அண்ணல் அம்பேத்கார்’ விருதும், இரா. செழியனுக்கு ‘பேரறிஞர் அண்ணா’ விருதும், திண்டிவனம் கே. ராமமூர்த்திக்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ விருதும், முனைவர் இரா. பிரேமாவுக்கு ‘மகாகவி பாரதியார்’ விருதும், கவிஞர் ஏர்வாடி சு. ராதாகிருஷ்ணனுக்கு ‘பாவேந்தர் பாரதிதாசன்’ விருதும், பேராசிரியர் நா. ஜெயப்பிரகாசுக்கு ‘தமிழ்த்தென்றல் திரு.வி.க.’ விருதும், பேராசிரியர் இரா. மோகனுக்கு ‘முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்’ விருதும் வழங்கப்படுகிறது.

மேற்காணும் விருதுகள் 16ம் திகதி (திங்கட்கிழமை) சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாக அரங்கில் நடைபெறும். திருவள்ளுவர் திருநாள் விழாவில் வழங்கப்படும். விருது பெறுவோர், தலா ரூ. 1 இலட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை சான்றிதழ் ஆகியவை வழங்கி கெளரவிக்கப்படு வார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குனர் கா.மு.சேகர், விருது பெறும் அனைவருக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ் பணியும், தொண்டும் ஆற்றி வரும் தமிழ் சான்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு திரவள்ளுவர், திரு.வி.க. பாவேந்தர் பாரதிதாசன, பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோரின் பெயர்களில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில் 2011 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட தாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்Zர்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விருது 16ம் திகதி திங்கட்கிழமை சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள அரங்கத்தில் நடைபெறவுள்ள திரவள்ளுவர் திருநாள் விழா மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல் அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் விருதுத் தொகை ரூ. 1 இலட்சம் ஒரு சவரன் தங்கப்பதக்கம் தகுதியுரை ஆகியன வழங்கி சிறப்பிக்கப்படும். தாங்கள் இந்த விழாவுக்கு வருகைதந்து விருதினைப் பெற்றுக்கொண்டு விழாவுக்கு பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

‘தந்தை பெரியார் விருது’ பெறும் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைந்த திராவிட இயக்கத் தலைவர்களின் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனின் மனைவி ஆவார். தமிழக அரசின் மருத்துவத்துறையில் உயர் பதவியில் பணியாற்றிய விசாலாட்சி நெடுஞ்செழியன் பின்பு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். தற்போது அமைப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

‘பெருந்தலைவர் காமராஜர் விருது’ பெறும் திண்டிவனம் ராமமூர்த்தி காமராஜரின் அன்பை பெற்றவர். பாராளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மேல் சபை உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். காமராஜரின் அன்பை பெற்ற இவர், இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று தேசியவாதி ஒருவர் தெரிவித்தார்.

‘பேரறிஞர் அண்ணா விருது’ பெறும் இரா. செழியன், சிறந்த பாராளுமன்ற வாதி என்ற பெயரை பெற்றவர். அண்ணாவின் அன்பைப் பெற்ற இவர், நல்ல எழுத்தாளராகவும் திகழ்பவர்.

‘பாவேந்தனர் பாரதிதாசன்’ விருது பெறும் ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், 86 நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum