Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்
சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்
பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்கொட்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம் - பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது.
2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இத்தகைய காந்தப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது. வடக்கு ஸ்கொண்டி நேவியாவில் வானில் ஒளிவெள்ளம் கடந்து சென்ற போது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்ததாக அயல் நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல்லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர்.
இந்த காந்த புயல் பூமியை தாக்கத் தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உருவான கரோனா பிளாஸ்மா கதிர் வீச்சு நேற்று முன்தினம் பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.
சூரியப் புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் டொக்டர் பிஷ்ஷர் (69) கூறுகையில், 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது.
சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது. அப்போது சூரியனின் வெப்பம் மிக அதிகமாக 10 ஆயிரம் ரிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும்.
மனிதனின் வாழ்நாளில் இதுபோல் மூன்று, நான்கு முறை சூரியனின் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013 ஆம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வரவுள்ளதால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம்.
எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது என்றார்.
பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்கொட்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம் - பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது.
2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இத்தகைய காந்தப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது. வடக்கு ஸ்கொண்டி நேவியாவில் வானில் ஒளிவெள்ளம் கடந்து சென்ற போது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்ததாக அயல் நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல்லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர்.
இந்த காந்த புயல் பூமியை தாக்கத் தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உருவான கரோனா பிளாஸ்மா கதிர் வீச்சு நேற்று முன்தினம் பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.
சூரியப் புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் டொக்டர் பிஷ்ஷர் (69) கூறுகையில், 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது.
சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது. அப்போது சூரியனின் வெப்பம் மிக அதிகமாக 10 ஆயிரம் ரிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும்.
மனிதனின் வாழ்நாளில் இதுபோல் மூன்று, நான்கு முறை சூரியனின் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013 ஆம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வரவுள்ளதால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம்.
எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்
*சம்ஸ் wrote:அப்போது வானில் நீலம் - பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது.
2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இத்தகைய காந்தப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது. வடக்கு ஸ்கொண்டி நேவியாவில் வானில் ஒளிவெள்ளம் கடந்து சென்ற போது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்ததாக அயல் நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுவாரசியமான விஷயம்! படங்கள் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ##*
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை
» அயர்லாந்து முஸ்லிம்களுக்கு சவப்பெட்டி இன்றி நல்லடக்கத்திற்கு அனுமதி
» நாளை 40 இலட்சம் மைல்கள் வேகத்தில் பூமியைத் தாக்கவுள்ள சூரியப்புயலால் பரபரப்பு!
» அயர்லாந்து சவீதா மரண விவகாரம்: அரசியல் அமைப்பே மரணத்திற்கு காரணம் என டாக்டர்கள் ஒப்புதல்
» புதிதாய் எழுந்த இரவி
» அயர்லாந்து முஸ்லிம்களுக்கு சவப்பெட்டி இன்றி நல்லடக்கத்திற்கு அனுமதி
» நாளை 40 இலட்சம் மைல்கள் வேகத்தில் பூமியைத் தாக்கவுள்ள சூரியப்புயலால் பரபரப்பு!
» அயர்லாந்து சவீதா மரண விவகாரம்: அரசியல் அமைப்பே மரணத்திற்கு காரணம் என டாக்டர்கள் ஒப்புதல்
» புதிதாய் எழுந்த இரவி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|