Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
+2
mufees
முfதாக்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
பல்லாவரத்தை அடுத்த சங்கர் நகர் அருகே உள்ள
அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் சரண்யா (19).( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்
அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும்
அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்ற கல்லூரி மாணவருக்கும் இடையே காதல்
இருந்து வந்தது. சரண்யா, சிவானந்தத்தை உயிருக்கு உயிராக காதலித்ததாக
கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5-ந்தேதி மாலை சிவானந்தம்,
சரண்யாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் தனது
நண்பர் அரவிந்த் சந்தோஷ், விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். அவரை
பார்த்து விட்டு வருவோம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி சரண்யா,
சிவானந்தத்துடன் சென்றார்.
அரவிந்த் சந்தோசின் வீட்டில்
சிவனாந்தத்தின் மற்ற நண்பர்களான சந்தோஷ் (19), ஹரிகரன் (19), தீபன்குமார்
(18), நவீன் (19) ஆகியோரும் இருந்தனர். இவர்களை பார்த்ததும் சரண்யா
அதிர்ச்சியடைந்தார். சந்தோசம் எந்தவித காயங்களுமின்றி நலமுடன்
காணப்பட்டார். இதனால் பயந்துபோன சரண்யா, ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது
என்பதை உணர்ந்து கொண்டார்.
உடனே அங்கிருந்து தப்புவதற்கு முயன்றார்.
ஆனால் சிவானந்தமும் அவரது நண்பர்களும் சரண்யாவை விடவில்லை. அரவிந்த்
சந்தோசின் வீடு மதுபார் ஆக மாறியிருந்தது. சரண்யாவை 2 பேர் பிடித்துக்
கொள்ள தீபன் குமார் அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளார்.
இதனால் சரண்யா சிறிது நேரத்திலேயே மயக்கமானார். பின்னர் சிவானந்தம்
சரண்யாவை கற்பழித்தார்.
இதன் பிறகு காதலி என்றும் பாராமல் தனது
நண்பர்கள் 4 பேருக்கும் அவரை விருந்தாக்கினார். அன்று இரவு முழுவதும் 5
பேரும் சேர்ந்து சரண்யாவை மாறிமாறி கற்பழித்துள்ளனர். மறுநாள் காலையில்
லேசாக மயக்கம் தெளிந்த சரண்யா தான் நாசமாக்கப்பட்டதை அறிந்து கதறி
துடித்தார். சிவானந்தமும் மற்ற நண்பர்களும் அவரை சமாதானப்படுத்தி நைசாக
சரண்யாவை வீட்டு அருகே கொண்டு வந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர்
வீட்டுக்கு சென்ற சரண்யா மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து
அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அவரை அழைத்துச் சென்றனர். சரண்யாவை
பரிசோதித்த டாக்டர்கள் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பதாக கூறினர். இதையடுத்து
அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக
எழும்பூர் ஆஸ்பத்திரியில் சரண்யா அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல்
கிடைத்ததும் சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் சரண்யாவிடம்
விசாரணை நடத்தினார்.
சிவானந்தம் உள்பட மாணவர்கள் மீது கற்பழிப்பு
வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவர் நவீன் மட்டும் தலைமறைவாகிவிட்டார்.
மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு
4 மாணவர்களும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிவானந்தம் தனியார் கல்லூரி
ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சந்தோசும், நவீனும் என் ஜினீயரிங் மாணவர்கள். ஹரிகரன் பாலிடெக்னிக் படித்து
வருகிறார். தீபன் குமார் பி.டெக் படிக்கிறார்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
நாசமாகட்டும்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
அடப்பாவிகளா (*(: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
இவன்களையெல்லாம் என்ன சொல்லி திட்டுறதுன்னே தெரியல அவ்வளவு அசிங்கமா வாயில வருது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
எனக்கும் வந்தது என்ன செய்ய என்று தெரியல அதனால விட்டுடேன்.பானுகமால் wrote:இவன்களையெல்லாம் என்ன சொல்லி திட்டுறதுன்னே தெரியல அவ்வளவு அசிங்கமா வாயில வருது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!
» விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து
» “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
» விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து
» “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|