Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
+2
mufees
முfதாக்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
பல்லாவரத்தை அடுத்த சங்கர் நகர் அருகே உள்ள
அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் சரண்யா (19).( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்
அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும்
அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்ற கல்லூரி மாணவருக்கும் இடையே காதல்
இருந்து வந்தது. சரண்யா, சிவானந்தத்தை உயிருக்கு உயிராக காதலித்ததாக
கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5-ந்தேதி மாலை சிவானந்தம்,
சரண்யாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் தனது
நண்பர் அரவிந்த் சந்தோஷ், விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். அவரை
பார்த்து விட்டு வருவோம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி சரண்யா,
சிவானந்தத்துடன் சென்றார்.
அரவிந்த் சந்தோசின் வீட்டில்
சிவனாந்தத்தின் மற்ற நண்பர்களான சந்தோஷ் (19), ஹரிகரன் (19), தீபன்குமார்
(18), நவீன் (19) ஆகியோரும் இருந்தனர். இவர்களை பார்த்ததும் சரண்யா
அதிர்ச்சியடைந்தார். சந்தோசம் எந்தவித காயங்களுமின்றி நலமுடன்
காணப்பட்டார். இதனால் பயந்துபோன சரண்யா, ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது
என்பதை உணர்ந்து கொண்டார்.
உடனே அங்கிருந்து தப்புவதற்கு முயன்றார்.
ஆனால் சிவானந்தமும் அவரது நண்பர்களும் சரண்யாவை விடவில்லை. அரவிந்த்
சந்தோசின் வீடு மதுபார் ஆக மாறியிருந்தது. சரண்யாவை 2 பேர் பிடித்துக்
கொள்ள தீபன் குமார் அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளார்.
இதனால் சரண்யா சிறிது நேரத்திலேயே மயக்கமானார். பின்னர் சிவானந்தம்
சரண்யாவை கற்பழித்தார்.
இதன் பிறகு காதலி என்றும் பாராமல் தனது
நண்பர்கள் 4 பேருக்கும் அவரை விருந்தாக்கினார். அன்று இரவு முழுவதும் 5
பேரும் சேர்ந்து சரண்யாவை மாறிமாறி கற்பழித்துள்ளனர். மறுநாள் காலையில்
லேசாக மயக்கம் தெளிந்த சரண்யா தான் நாசமாக்கப்பட்டதை அறிந்து கதறி
துடித்தார். சிவானந்தமும் மற்ற நண்பர்களும் அவரை சமாதானப்படுத்தி நைசாக
சரண்யாவை வீட்டு அருகே கொண்டு வந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர்
வீட்டுக்கு சென்ற சரண்யா மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து
அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அவரை அழைத்துச் சென்றனர். சரண்யாவை
பரிசோதித்த டாக்டர்கள் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பதாக கூறினர். இதையடுத்து
அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக
எழும்பூர் ஆஸ்பத்திரியில் சரண்யா அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல்
கிடைத்ததும் சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் சரண்யாவிடம்
விசாரணை நடத்தினார்.
சிவானந்தம் உள்பட மாணவர்கள் மீது கற்பழிப்பு
வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவர் நவீன் மட்டும் தலைமறைவாகிவிட்டார்.
மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு
4 மாணவர்களும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிவானந்தம் தனியார் கல்லூரி
ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சந்தோசும், நவீனும் என் ஜினீயரிங் மாணவர்கள். ஹரிகரன் பாலிடெக்னிக் படித்து
வருகிறார். தீபன் குமார் பி.டெக் படிக்கிறார்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
நாசமாகட்டும்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
அடப்பாவிகளா (*(: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
இவன்களையெல்லாம் என்ன சொல்லி திட்டுறதுன்னே தெரியல அவ்வளவு அசிங்கமா வாயில வருது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
எனக்கும் வந்தது என்ன செய்ய என்று தெரியல அதனால விட்டுடேன்.பானுகமால் wrote:இவன்களையெல்லாம் என்ன சொல்லி திட்டுறதுன்னே தெரியல அவ்வளவு அசிங்கமா வாயில வருது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
» விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து
» “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
» விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து
» “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|