சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

 “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு... Khan11

“விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...

3 posters

Go down

 “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு... Empty “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...

Post by rammalar Sun 13 Jul 2014 - 14:41

 “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு... Images?q=tbn:ANd9GcTywh_zUvfLeuq6SPBzG1YdsrOKfU78L2WU--Y-_mSRwUOjsMYT

ஒரு வீட்டில் ஒரு பையன் வீட்டுக்கணக்கு போடுகிறான்.
ஏதோ ஒன்று தெரியவில்லை. தன் தந்தையிடம்
கூறுகிறான். அவர் மகிழ்ச்சியுடன், விலாவாரியாக
அத்தனையையும் விளக்குகிறார்.

 இடையிடையே “புரியுதா? புரியுதா?” என்று கேட்டு
 உறுதிப்படுத்திக் கொள்கிறார். இறுதியில், மன
நிறைவுடன் அவனிடம் ஒரு சிறிய அடிப்படைக்
கேள்வியைக் கேட்கிறார்.

அவனோ ஏதோ எக்குத்தப்பாக உளறுகிறான். தந்தை
மனம் நொந்துபோனார். பின்னர் கூறுவார்,

“விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன்
என்ன வேண்டும்’னு கேட்டா, ‘சித்தப்பா’ என்றானாம்”

இது உள்ளுறை உவமமா? விடிய விடிய ராமாயணம்
கேட்டது = பையன் நீண்ட நேரம் பாடம் கேட்டது,
என்றாலும், ராமன் = ? சீதை = ? சித்தப்பா = ? என்று
கூறமுடியாது. இருந்தாலும் இது நமக்குப் புரிகிறது.

சொன்னதை வைத்துச் சொல்ல வந்ததைப் புரிந்து
கொள்கிறோம். இருப்பினும் சொன்னதற்கும்,
சொல்ல வந்ததற்கும் – உள்ளுறை உவமத்தில்
அமைந்தது போல் ஒரு ஒன்றுக்கொன்றான நேர்தொடர்பு
(one-to-one correspondence) இல்லை.

உள்ளுறை உவமத்தில் அமைந்தது போல,
சொன்னதற்கும், சொல்ல வந்ததற்கும் ஒரு முழுத்
தொடர்பு இல்லாவிட்டால், அல்லது அப்படி ஒரு
தொடர்பே இல்லாவிட்டாலும், சொன்னதை வைத்துச்
சொல்லவந்ததைப் புரியவைக்கும் வித்தையினை
செய்யுள் இலக்கணக்கார்கள் இறைச்சி என்கிறார்கள்.

அதாவது, கூறிய செய்தியைப் பிரித்து,
 “இதற்கு இது – இதற்கு இது” என்று சொல்ல
 முடியாவிட்டாலும், அந்தச் செய்தியின் முழுமை
உணர்த்துவதே இறைச்சி.

-
--------------------------------
--பாண்டியராஜா பரமசிவம்


Last edited by rammalar on Sun 13 Jul 2014 - 19:26; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு... Empty Re: “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...

Post by Nisha Sun 13 Jul 2014 - 19:13

என்னும் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, உள்ளுறை உவமை க்கு இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளைப் (நயங்களை) பயன்படுத்தினர் என்பது் புதிய செய்திதான்!

உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை யாக் உணர செய்வதற்கு பெயர் இறைச்சி என்பதும் இது ஒரு இலக்கணபயன் பாட்டு சொல் என்பதும் அறிந்திட முடிந்தது. நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு... Empty Re: “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...

Post by ராகவா Sun 13 Jul 2014 - 19:44

இதுவரை அறியாத ”இறைச்சி”...
நாங்கள் தமிழ் கற்றும் ஆவால் இதுபோன்ற பதிவால் உயர்கிறது...
நன்றிகள் அண்ணா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு... Empty Re: “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
» விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து
» தாய்க்காக விடிய விடிய ..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum