Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்
2 posters
Page 1 of 1
உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்
இப்ராகிம் கலிபுல்லா உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்
நாட்டின் நீதித்துறையின் உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து சமூகத்தினர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் .
மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவோரில் தகுதியானவர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யும். அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று இந்திய குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பிப்பார்.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்.
நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக கடந்த 2000-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டு பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிபதிகளாக அல்டமாஸ் கபீர், அப்தாப் ஆலம் ஆகிய இரு முஸ்லிம்கள் பணியாற்றி வருகிறார்கள். நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா உடன் அந்த எண்ணிக்கை 3 ஆக அதிகரிக்கிறது.
தமிழகத்தின் காரைக்குடியை சொந்த ஊராக கொண்ட நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியான மறைந்த எம்.பக்கீர் முகமதுவின் மகன் ஆவார். அவரது தாத்தா கான்பகதூர் பி.கலிபுல்லா சாகிப் திருச்சியில் புகழ்பெற்ற வழக்குரைஞராக இருந்தவர்.
தமிழ்நாட்டில் இருந்து நீதிபதி பி.சதாசிவம் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நீதிபதியாக உள்ளார். நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா நியமனத்தை சேர்த்து அந்த எண்ணிக்கை 2 ஆக அதிகரிக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31. ஆனால், தற்போது 25 நீதிபதிகள்தான் இருக்கிறார்கள். 6 நீதிபதி பணி இடங்கள் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-இந்நேரம்.காம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ராசா மனு
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
» சுரங்க மோசடி புகார்: உச்ச நீதிமன்றத்தில் எஸ். எம். கிருஷ்ணா மேன்முறையீடு
» தமிழக அரசு தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
» சுரங்க மோசடி புகார்: உச்ச நீதிமன்றத்தில் எஸ். எம். கிருஷ்ணா மேன்முறையீடு
» தமிழக அரசு தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|