சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 11:24 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 11:20 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!  Khan11

கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!

Go down

கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!  Empty கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!

Post by mufees Sun Apr 01, 2012 5:32 pm

கர்ப்பிணிகள் அமைதியான சூழலில் வசிக்கவேண்டும். அவர்களின் மனதில் எந்த வித துன்பகரமான நினைவுகள் இருக்கக் கூடாது என்றுதான் வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவார்கள். இதனால் குழந்தைகள் எந்த வித பாதிப்பும் இன்றி அமைதியாக கருவினுள் வளர்ச்சியடையும். முகத்தையோ, உடலையோ ரசாயனங்கள் அடங்கிய அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அழகு படுத்த நினைக்கக் கூடாது இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் மன அமைதி தரும் பேஷியல் செய்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மன அமைதி முக்கியம்

கர்ப்பகாலத்தில் பேஷியல் செய்து கொள்ளலாமா என்பது பெரும்பாலோனோரின் கேள்வியாக உள்ளது. கர்ப்பிணிகளுக்கு தேவையான மன அமைதி எளிதாக கிடைக்காத பட்சத்தில் அவர்கள் பேஷியல் செய்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்பிணிகள் பேஷியல் செய்து கொள்ளும் போது முழுக்க முழுக்க அவர்கள் மன அமைதியைப் பெறுவார்கள். ஆனால், பேஷியல் செய்யும் போது மனதை நாம் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

கண்டதை நினைக்காதீங்க

பேஷியல் செய்யும் அறையே மங்கலாக இருக்கும். மங்கலாக இருப்பதே நமது மனதை அமைதிப்படுத்தத்தான். எனவே பேஷியல் செய்து கொள்ள வந்துவிட்டு, மனதை கண்டபடி எதையாவது நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது இதனால் எந்த பயனும் இல்லை. எனவே, மன அமைதிக்காக நாமும் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மற்றவர் நமக்கு ரிலாக்சேஷன் கொடுக்கும் போது தானாகவே மன அமைதியை அடைவோம். ரத்த ஓட்டம் சீராகி மனம் அமைதியடைவதால் உடலுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் நிச்சயம் நல்ல பலனை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆக்ஸிஜன் பேஷியல்

ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற வரிகளும், சுருக்கங்களும் நீங்கும். ஹைடிராக்டிங் பேஷியல் வறட்சியைப் போக்கி நீர்ச்சத்தினை தக்கவைக்கிறது. அதேசமயம் முகப்பரு உள்ள கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே பேஷியல் செய்து கொள்ள வேண்டும் என்று அழகியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்யக்கூடாதாவை

அரோமா தெரபி, ரசாயனங்கள் பயன்படுத்தி பேஷியல், சூடான கற்கள், ஆழமான கிளன்சிங், மின்னணு பொருட்களைப் பயன்படுத்தி பேஷியல் செய்யக்கூடாது.
கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!  Facials-during-pregnancy
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum