Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா
5 posters
Page 1 of 1
மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா
மூன்று மாதங்களுக்கு பின் போயஸ்
தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா
சென்னை:
மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, போயஸ் தோட்டத்துக்கு திருப்பினார் சசிகலா, இவருடன்
இளவரசியும் வந்துள்ளார். சசிகலாவின் வருகை, அ. தி. மு. க வுக்குள்ளும் அதிகாரிகள்
மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வீடு இடிப்பு வழக்கில் கைதான
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாகவும் ஆட்சி அதிகாரத்தில்
தலையிட்டு பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும், சகிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர்
திவாகரன் உள்ளிட்ட, 20 பேரை, அ.தி.மு.க விலிருந்து நீக்கி, கடந்த டிசம்பர் 19ம்
திகதி முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து, போயஸ்
தோட்டத்திலிருந்தும் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். நடராஜன், திவாகரன், இராவணன்
ஆகியோர் மீது, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 28ம் திகதி சகிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டி ருந்தார். அந்த
அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன்
எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. ஜெயலலிதாவுக்கு தங்கையாக இருக்கவே
விரும்புகிறேன். எனது வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணித்துவிட்டேன் எனத்
தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையை, கடிதமாகவும் ஜெயலலிதாவுக்கு சசிகலா
அனுப்பியிருந்தார்.
சசிகலா அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, அவர்
மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில்,
சசிகலா கணவர் நடராஜன் மற்றும் திவாகரன், தினகரன் உள்ளிட்ட 19 பேர் மீது
எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என கடந்த
சனிக்கிழமை அறிவித்தார்.
சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எந்த நேரத்திலும்
அவர் போயஸ் தோட்டத்துக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூரில்
நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா நேரில் ஆஜரானதால் அவர் உடனடியாக
போயஸ் தோட்டத்துக்கு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில்,
சசிகலாவும், இளவரசியும் போயஸ் தோட்டத்துக்கு திரும்பியுள்ளனர்.
தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா
சென்னை:
மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, போயஸ் தோட்டத்துக்கு திருப்பினார் சசிகலா, இவருடன்
இளவரசியும் வந்துள்ளார். சசிகலாவின் வருகை, அ. தி. மு. க வுக்குள்ளும் அதிகாரிகள்
மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வீடு இடிப்பு வழக்கில் கைதான
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாகவும் ஆட்சி அதிகாரத்தில்
தலையிட்டு பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும், சகிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர்
திவாகரன் உள்ளிட்ட, 20 பேரை, அ.தி.மு.க விலிருந்து நீக்கி, கடந்த டிசம்பர் 19ம்
திகதி முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து, போயஸ்
தோட்டத்திலிருந்தும் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். நடராஜன், திவாகரன், இராவணன்
ஆகியோர் மீது, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 28ம் திகதி சகிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டி ருந்தார். அந்த
அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன்
எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. ஜெயலலிதாவுக்கு தங்கையாக இருக்கவே
விரும்புகிறேன். எனது வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணித்துவிட்டேன் எனத்
தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையை, கடிதமாகவும் ஜெயலலிதாவுக்கு சசிகலா
அனுப்பியிருந்தார்.
சசிகலா அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, அவர்
மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில்,
சசிகலா கணவர் நடராஜன் மற்றும் திவாகரன், தினகரன் உள்ளிட்ட 19 பேர் மீது
எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என கடந்த
சனிக்கிழமை அறிவித்தார்.
சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எந்த நேரத்திலும்
அவர் போயஸ் தோட்டத்துக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூரில்
நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா நேரில் ஆஜரானதால் அவர் உடனடியாக
போயஸ் தோட்டத்துக்கு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில்,
சசிகலாவும், இளவரசியும் போயஸ் தோட்டத்துக்கு திரும்பியுள்ளனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா
அடடா அடடா நாடகம்தான் .....தமிழக மக்கள் இளிச்சவாயர்கள் எதுக்கு இந்த நாடகம் ...மக்கள் திருந்த வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா
jasmin wrote:அடடா அடடா நாடகம்தான் .....தமிழக மக்கள் இளிச்சவாயர்கள் எதுக்கு இந்த நாடகம் ...மக்கள் திருந்த வேண்டும்
அரசியல்ல இதெல்லாம் சகஜமக்கா.. கல்வெட்டு வைப்பான்..கல்லால் அடிப்பான்..காரித் துப்புவான்...
இதைத் தானே நாம் இந்திய அரசியலில் கண்டு கொண்டிருக்கிறோம்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
eani priyatha sakothirikal
jasmin wrote:அடடா அடடா நாடகம்தான் .....தமிழக மக்கள் இளிச்சவாயர்கள் எதுக்கு இந்த நாடகம் ...மக்கள் திருந்த வேண்டும்
selvarajs241- புதுமுகம்
- பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|