Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்
4 posters
Page 1 of 1
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, 15 வயது பாடசாலைச் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை இன்று யாழ். கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியைச் சந்தித்துள்ள சந்தேகநபர், அவருக்கு குளிர்பானம் அருந்தக் கொடுத்ததாகவும் அச்சிறுமி மயக்கமடைந்ததும் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகவும் சந்தேகநபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இணுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதேடுதலின் போது, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார், யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சிறுமியைச் சந்தித்துள்ள சந்தேகநபர், அவருக்கு குளிர்பானம் அருந்தக் கொடுத்ததாகவும் அச்சிறுமி மயக்கமடைந்ததும் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகவும் சந்தேகநபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இணுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதேடுதலின் போது, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார், யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.
Re: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடு தெருவில் நிறுத்தி கல்லெறிந்து கொல்ல வேண்டியதுதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்
jasmin wrote:குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடு தெருவில் நிறுத்தி கல்லெறிந்து கொல்ல வேண்டியதுதான்
இதெல்லாம் நடந்தால் ,நம்ம நாடு எப்பவோ முன்னேறியிருக்கும்...நம்ம நாட்ல ஜாமீன் ல வெளில விட்டு தவறு செய்ய வாய்ப்பு தருகிறார்கள்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்
சரியான தண்டனை கொடுக்க வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» யாழில் கற்பித்த ஆசிரியருடன் வீட்டை விட்டு ஓடிய 17 வயது பாடசாலை மாணவி!!
» பிறந்தநாள் விருந்தில் மதுவில் மயக்க மருந்து கலந்து மாணவி கற்பழிப்பு
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
» பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......
» சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்-பொத்துவிலில் சம்பவம்
» பிறந்தநாள் விருந்தில் மதுவில் மயக்க மருந்து கலந்து மாணவி கற்பழிப்பு
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
» பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......
» சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்-பொத்துவிலில் சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|