சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் ரசித்தது-
by rammalar Today at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! Khan11

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!!

2 posters

Go down

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! Empty தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!!

Post by முனாஸ் சுலைமான் Tue 17 Apr 2012 - 19:40

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! 56560020311வேலூர் மாவட்டம் வாலாஜா கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் மாதவன் மளிகை கடை வைத்துள்ளார்.

இவருக்கும் சேலத்தை சேர்ந்த கோசால் என்பவரது மகள் ஜெயசுதா என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது.

இன்று வாலாஜாவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இருவீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பத்திரிகை அழைப்பிதழ் கொடுத்து வரவழைத்தனர்.

வாலாஜாவில் உள்ள கோட்டாராமையா திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.

சேலத்தில் இருந்து மணப்பெண் வீட்டார் நேற்று இரவு வந்தனர். இதனை தொடர்ந்து பெண் அழைப்பு, மாப் பிள்ளை அழைப்பு போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடந்தது. பெண், மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மணப்பெண் ஜெயசுதாவுக்கு திடீரென மாப்பிள்ளை பிடிக்காமல் போனது. இதுபற்றி அவர் தனது அக்காள் கணவரிடம் கூறி அழுதுள்ளார். தனக்கு திருமணம் வேண்டவே வேண்டாம் எனக்கூறி அடம்பிடித்துள்ளார். இதனால் மணப்பெண் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்.

மாப்பிள்ளையை அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து வர தயாராகினர். அந்த நேரத்தில் மணப்பெண் திடீரென மாயமானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறிய ஜெயசுதா வாலாஜா போலீஸ் நிலையம் சென்றார். மாப்பிள்ளை பிடிக்காததால் தனக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று புகார் கூறினார். இந்த தகவல் திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மாப்பிள்ளை, பெண் வீட்டார் போலீஸ் நிலையம் விரைந்தனர். திருமணத்துக்கு மணப்பெண் சம்மதிக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இருவீட்டாரும் போலீஸ் நிலையத்தில் காரசாரமாக பேசிக் கொண்டனர். திருமண ஏற்பாடுகள் செய்த செலவை நஷ்டஈடாக தரவேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர். தொடர்ந்து இருதரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடந்த இந்த சம்பவம் குறித்து மணமகன் மாதவன்,

’’எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் செம்மறிக்குளம். வாலாஜாவில் மளிகை கடை நடத்தி வருகிறேன்.

எனக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். அப்போது சேலத்தை சேர்ந்த ஜெயசுதாவை பார்த்து பேசி முடித்தனர். ஜெயசுதா சென்னை தி.நகரில் உள்ள ஜவுளி கடையில் வேலைபார்த்து வந்தார். தரகர் மூலம் பேசி முடித்தனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்தில் உள்ள பெண் வீட்டில் வைத்து நிச்சயதார்த்த விழா நடந்தது. அப்போது அவர் என்னை பார்த்தார். அப்போதாவது என்னை பிடிக்கவில்லை என்று கூறியிருக்கலாம்.

நேற்று இரவு நடந்த வரவேற்பு விழாவிலும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். அப்போதும் அவர் பிடிக்கவில்லை என்று கூறவில்லை.

திருமண நேரத்தில் மணமேடைக்கு வராமல் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறியது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எதற்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தை அவர் கூறவில்லை’’ என்று வேதனையை தெரிவித்துள்ளார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! Empty Re: தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!!

Post by பார்த்திபன் Wed 18 Apr 2012 - 19:40

பாவம் மாப்பிள்ளை! மணப்பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்திருக்கக் கூடும்.
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! Empty Re: தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!!

Post by முனாஸ் சுலைமான் Wed 18 Apr 2012 - 20:23

பார்த்திபன் wrote:பாவம் மாப்பிள்ளை! மணப்பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்திருக்கக் கூடும்.
@. @. :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! Empty Re: தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum